Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதை கல்லூரி மாணவர்களிடம் விற்கிறாங்க…. 3 பேர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

சென்னை கிண்டி தொழிற்பேட்டை பகுதியிலுள்ள அரசு மற்றும் தனியார் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்தது. அதன்படி அடையாறு போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரன் உத்தரவின்படி, கிண்டி போலீஸ் உதவி கமிஷனர் சிவா, இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ் கொண்ட தனிப் படையினர்போதை மாத்திரையை விற்றதாக பரங்கிமலையை சேர்ந்த லோகேஷ் (27), ஆண்டர்சன் ஜான் (23), ஜெகதீஸ் (20) போன்றோரை கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் கொல்கத்தாவிலிருந்து வலிநிவாரணி மாத்திரைகளை […]

Categories
மாநில செய்திகள்

இது நம்ம சென்னை வரலாறு… தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள் இதோ…!!!!!

தமிழ் திரைப்படங்களில் பெரும் பாலும்  சென்னையின் அடையாளமாக சென்ட்ரல் ரயில் நிலையத்தை காட்டுவது வழக்கமான ஒன்றாகும். அதையும் தாண்டி சென்னைக்கு பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருக்கிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினமான கிபி 1639 ஆம் வருடம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி நினைவூட்டும் விதமாகவே கடந்த 2004 ஆம் வருடம் முதல் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனாலும் கூட மெட்ராஸ் என அழைக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 1996 ஆம் வருடம் முதல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கட்டுமான பொருட்களை வாங்கி 5 1/2 கோடி மோசடி… தலைமறைவான வெளிநாட்டவர்… போலீஸ் அதிரடி…!!!!!

கட்டுமான பொருள் வாங்கி ஐந்தரை கோடி மோசடி செய்த வெளிநாட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை நொளம்பூரைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை ஷெனாய் நகரில் உள்ள கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார். இவரிடம் செம்பரம்பாக்கம் பகுதியில் வசிக்கும் தென் கொரியா நாட்டைச் சேர்ந்த கிம் ஜெஹியோங் என்பவர் தான் ஐயப்பன் தாங்கல் பகுதியில் நடத்தி வரும் நிறுவனத்திற்காக 2018 ஆம் வருடம் 38 கோடியே 62 லட்சத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீ பாதுகாப்பு நடவடிக்கை என்னென்ன…? ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒத்திகை…!!!!!!!

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதால் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது பற்றி விழிப்புணர்வு பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி நேற்று நடைபெற்றுள்ளது. இதில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக செய்ய வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது பற்றி வடசென்னை தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அதிகாரி முருகன் பேசிய போது, கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்த காலத்திலும் இப்படியா!…. கூடுதல் வரதட்சனை கேட்டு மிரட்டிய மாப்பிள்ளை….. பெரும் பரபரப்பு….!!!!

சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த 28 வயது ஐ.டி. பெண் ஊழியருக்கும் கோவை அருகில் உள்ள பட்டணம் பகுதியை சேர்ந்த ஐ.டி. ஊழியரான லோகேஷ்(28) என்பவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாத சென்னை ஆவடியில் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனால் அவர்கள் 2 பேரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்தனர். அதனை தொடர்ந்து சென்னை சென்ற லோகேஷ் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி அங்கு வரும்படி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்து சக்கரத்தில் சிக்கி மாணவி இறப்பு…. பொதுமக்கள் போராட்டம்…. ஆக்கிரமிப்புகள் அகற்றம்…. பரபரப்பு…..!!!!!

சென்னையை அடுத்த குரோம்பேட்டை நெமிலிச்சேரி பகுதியில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவரது மகள் லட்சுமி ஸ்ரீ (17) ஆவார். இவர் குரோம்பேட்டையிலுள்ள தனியார் பள்ளியில் ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்றுவிட்டு மாணவி வீட்டுக்கு சைக்கிளில் சென்ற போது, பின்னால் வந்த மாநகர பேருந்து மோதியது. இதனால் பேருந்து சக்கரத்தில் சிக்கிய மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சாலையிலிருந்த ஆக்கிரமிப்புகளால் தான் விபத்து ஏற்பட்டு மாணவியின் உயிரை பறித்துவிட்டதாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரெஸ்ட் எடுக்க சென்னை விமான நிலையத்தில் புது வசதி…. பயணிகளுக்கு வெளியான சூப்பர் தகவல்….!!!!

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமானநிலையம் வருகை பகுதியில் கண்வேயா் பெல்ட்-1 அருகில் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு விமானத்தில் போகும் பயணிகள், வேறு நகரங்களில் இருந்து சென்னை வந்து பிற நகரங்களுக்கு செல்ல காத்திருக்கும் பணிகள் குறுகிய நேரம் ஓய்வெடுக்க அதிநவீன வசதிகள் கொண்ட “கேப்சூல்” தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்போது சோதனை அடிப்படையில் 4 “கேப்சூல்” தங்கும் அறைகள் மட்டும் அமைக்கப்பட்டு இருக்கிறது. குறுகியநேர ஓய்வுக்காக இந்த அறைகள் தேவைப்படும் பயணிகள் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென பெய்த மழை!…. ஏரிகளுக்கு 70 கன அடி நீர்வரத்து….. வெளியான தகவல்….!!!!

சென்னை மாநகராட்சிக்கு சோழவரம், பூண்டி, புழல், கண்ணன் கோட்டை-தேர்வாய்கண்டிகை, செம்பரம் பாக்கம் போன்ற ஏரிகளுடன் வீராணம் ஏரியிலிருந்தும் நீர் பெறப்பட்டு குடிநீர்விநியோகம் செய்யப்படுகிறது. தினமும் 1071.61 மில்லியன் லிட்டர் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இப்போதைய சூழ்நிலையில் குடிநீர் வழங்கும் ஏரிகளில் 9 ஆயிரத்து 177 மில்லியன் கன அடி (9.17 டி.எம்.சி.) இருப்பு இருக்கிறது. இந்நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று மழை பெய்தது. அதிலும் குறிப்பாக பூண்டி ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் 22 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள் வானிலை

வெளுத்து வாங்கிய கனமழை…. பாதிப்படைந்த விமான சேவைகள்…..பயணிகள் அவதி….!!!!

சென்னை புறநகர் பகுதிகளான மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், அனகாபுத்தூர் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த காற்று, இடி-மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதற்கிடையில் சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று அதிகாலை வரை இந்த மழை நீடித்தது. இதனால் மீனம்பாக்கம் விமானநிலையத்தில் விமான சேவைகளானது பாதிக்கப்பட்டது. மும்பையிலிருந்து 132 பயணிகளுடன் நள்ளிரவில் சென்னை வந்த பயணிகள் விமானம் கன மழை காரணமாக  தரையிறங்க முடியாமல் […]

Categories
அரசியல்

பழைய மெட்ராஸ் மாகாணம் முதல் புதிய சென்னை வரை…. பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள்…. இதோ முழு விபரம்….!!!!

தமிழகத்தில் உள்ள சென்னை மாநகராட்சியில் பல்வேறு விதமான தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. நம்முடைய சென்னை மாநகராட்சியை வந்தாரை வாழவைக்கும் சென்னை என்றே கூறலாம். அந்த அளவுக்கு பழைய மெட்ராஸ் மாகாணம் முதல் தற்போது வரை உள்ள புதிய சென்னை வரை பொருளாதார வளர்ச்சியானது உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த சென்னை மாநகராட்சி ஐடி, மென்பொருள், தோல் பொருட்கள், ஜவுளி மற்றும் ஆடைகள், பொறியியல், வாகன உதிரி பாகங்கள் மற்றும் ஆட்டோமொபைல்ஸ் உள்ளிட்ட துறைகளில் முதல் இடமாக […]

Categories
Uncategorized

சென்னையின் வரலாறும், அதன் பாரம்பரியமும்….. சென்னை தினத்தை முன்னிட்டு தெரிஞ்சிக்கலாம் வாங்க….!!!

சென்னையின் வரலாறு: சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. பல்லவ, சோழ மற்றும் விஜயநகரப் பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாகக் கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும், மத போதகர்களும் சென்னைக் கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை. இந்த நகரம் முதன் முதலில் மதராஸ் என்று அழைக்கப்பட்டது. இது இந்தியாவினுடைய நான்காவது மிகப்பெரிய நகரமாகும். இது வங்கக்கடலோரம் அமைந்துள்ளது. இது 400 வருடங்கள் மிகப் பழமையான நகரம் ஆகும். இது உலகிலேயே […]

Categories
அரசியல்

சென்னை நகரத்தின் அழகிய முகம்…. காணத்தக்க இடங்கள்…. பிரமிக்க வைக்கும் சுற்றுலா தளங்கள்….!!!

இந்தியாவின் நான்காவது பெரிய நகரமாகவும் தமிழகத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது சென்னை. நவீன பாரம்பரியம் அனைத்தும் கலந்து பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக சென்னையின் கலாச்சாரம் திகழ்ந்து விளங்கிக் கொண்டிருக்கிறது. சென்னையில் உள்ள சுற்றுலா தளங்கள் பற்றி பலரும் அறிந்திருப்போம். அனைவரும் கண்டு களைக்கும் வகையில் அவ்வளவு கலாச்சாரம் மிகுந்த சுற்றுலா இடங்கள் சென்னையில் அதிகம் உள்ளன. அவ்வாறு சென்னையில் பிரபலமான கலாச்சார சுற்றுலா இடங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். புனித ஜார்ஜ் கோட்டை: இந்தியாவில் பிரித்தானியர்களால் […]

Categories
மாநில செய்திகள்

“சாதி அடிப்படையில் பழி வாங்குகிறார்”…. ஃபேஷன் டெக்னாலஜி இயக்குனர் மீது வழக்கு…. அதிரடி தீர்ப்பு….!!!!!

சென்னை தரமணியில் உள்ள தேசிய ஃபேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் நிர்வாக மற்றும் கொள்முதல் பிரிவில் மூத்த உதவி இயக்குனராக பணியாற்றவர் இளஞ்செழியன். இவர் கட்டப் பிரிவு உதவி இயக்குனராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து சாதி அடிப்படையில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதாகவும் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும் கூறி இளஞ்செழியன் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை ஃபேஷன் டெக்னாலஜி மைய வளாக இயக்குனர் அனிதா மாபெல் […]

Categories
மாநில செய்திகள்

குரூப்-1 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு….. வெளியான சூப்பர் அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் போட்டி தேர்வுக்கான அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட நிலையில் தற்போது தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்விற்கு இன்று முதல் இலவச பயிற்சி அளிக்கப்படுகின்றது. சென்னை கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.இதில் கலந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மின்சார ரயிலில் ஆபத்தான பயணம்….. மாணவர்களுக்கே சவால் விடும் அரசு பள்ளி மாணவி…. அதிர்ச்சி வீடியோ….!!!!!

சென்னை மயிலாப்பூரில் இருந்து ஆவடி நோக்கி மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த மின்சார ரயிலில் அரசு பள்ளி மாணவி ஒருவர் ஏரி படிக்கட்டின் அருகில் நின்று கொண்டு பயணம் செய்தார். அதன் பிறகு ரயில் வேகமாக செல்லத் தொடங்கிய போது நடைமேடை முடியும் வரை காலை தரையில் தேய்த்தவாறு ஆபத்தான முறையில் மாணவி பயணம் செய்தார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படியில் நின்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறுமியிடம் அத்துமீறிய துணை நடிகர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!!!!

சென்னை விருகம்பாக்கத்தில் ராஜ் (47) என்பவர் வசித்து வருகிறார். இவர் திரையுலகம் மற்றும் நாடகங்களில் துணைநடிகராக நடித்து வந்தார். நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த “எலி” திரைப்படத்திலும் ராஜ் நடித்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டுக்கு அதே பகுதியில் வசித்து வந்த 6 வயது சிறுமி விளையாட வந்தபோது, தனியாக அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமி தன் பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்தில் மோசடி…. முக்கிய நிர்வாகிகள் 2 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

சென்னையை தலைமையிடமாக கொண்டு ஐ.எப்.எஸ். என்ற தனியார் நிதிநிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்துக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கிளைகள் இயங்கி வந்தது. பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு 10 % முதல் 25 % வரை ஒவ்வொரு மாதமும் வட்டி தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரம் செய்யப்பட்டது. நட்சத்திர ஓட்டல்களில் வாடிக்கையாளர் சந்திப்பு கூட்டம் நடத்தி லட்சக்க ணக்கில் முதலீடுகளும் பெறப்பட்டது. அந்த அடிப்படையில் 1 லட்சம் பேரிடம் ரூபாய்.6 ஆயிரம் கோடி வரை வசூலிக்கப்பட்டது. எனினும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆட்டோ டிரைவர் கொலை…. 11 பேர் கைது…. பின்னணி என்ன?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சென்னை திருவல்லிக்கேணி கற்பககன்னி அம்மன் கோயில் 3வது தெருவில் ஆட்டோடிரைவர் ராஜா(49) வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் இவர் தான் நடத்தி வந்த டிபன் கடையில் இருந்தபோது, முகக்கவசம் அணிந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார். இதில் கொலையான ராஜா மாட்டாங்குப்பத்தில் பிரபல ரவுடிகளான வினோத், பாலாஜி போன்றோரின் தாய்மாமன் ஆவார். பட்டப் பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் ஜாம்பஜார் பகுதியில் பெரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆட்கொணர்வு மனு தாக்கல்: வக்கீல் போல் நாடகமாடிய நபர்…. ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

சென்னை கொளத்தூரில் வசித்து வரும் சாந்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அவற்றில், ரம்யா, வக்கீல் பாபு போன்றோரிடம் இருந்து தன் மகனை மீட்டுத் தரக்கோரி அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது சென்னை அண்ணா நகரை சேர்ந்த பாபு ஒரு போலி வக்கீல் என்பது தெரியவந்தது. அதாவது பாரதிதாசன் பல்கலையில் சட்டப்படிப்பு படித்ததாக போலியான சான்றிதழை அவர் சமர்ப்பித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலி வக்கீல் பாபுவை கைதுசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொளுந்துவிட்டு எரிந்த பேருந்து…. எப்படின்னு தெரியுமா?…. கொள்ளையர்கள் செய்த செயலால் பெரும் பரபரப்பு….!!!!

சென்னை வடபழனி பஸ் நிறுத்தத்தில் நேற்று அதிகாலையில் பேருந்துக்காக நின்றிருந்த சிவா (41) என்பவரிடம் மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் செல்போனை பறித்துவிட்டு தாம்பரம்  நோக்கி மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். மேலும் போகும் வழியில் சென்னை விமான நிலையம் நுழைவுவாயில் அருகில் நின்றிருந்த முகமது இப்ராகிம் (35) என்பவரிடமும் செல்போனை பறித்து விட்டு வேகமாக தப்பிச்சென்றனர். இதையடுத்து மர்ம நபர்கள் தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் வேகமாக சென்ற போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

WOW: தேசியக்கொடி ஏற்றிய 102 வயதான சுதந்திர போராட்ட வீரர்…. வெளியான புகைப்படம்….!!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்ததலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான 102 வயதான சங்கரய்யா சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் வசித்து வருகிறார். 75வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு குரோம்பேட்டை நியூகாலனியிலுள்ள அவரது வீட்டு அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக நடந்த நிகழ்ச்சியில் சங்கரய்யா பங்கேற்றார். அப்போது சங்கரய்யா தேசியக்கொடி ஏற்றினார். அதன்பின் பள்ளி மாணவிகள் ஊர்வலமாக வந்து சங்கரய்யாவுக்கு தேசியகொடி மற்றும் பூக்கள் கொடுத்து காலில் விழுந்து வணங்கினர். இந்நிலையில் மாணவி ஒருவர் சுதந்திர போராட்டத்தில் சங்கரய்யாவின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ராட்சத அலையில் சிக்கிய 4 பேர்…. கரை ஒதுங்கிய 2 பேரின் உடல்…. மற்றவர்களின் நிலைமை என்ன?… சோகம்….!!!!

சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கர்நகர் 2வது தெருவில் வசித்து வருபவர் கரீம் மொய்தீன். இவருடைய குடும்பத்தினர் 9 பேர் நேற்றுமுன்தினம் திருவொற்றியூர்பலகை தொட்டிக்குப்பம் அருகில் கடலில் குளித்தனர். அப்போது திடீரென ராட்சத அலையில் சிக்கி ஆட்டோ டிரைவர் கபீர் (24), சிறுமி அம்ரீன் (18), அவருடைய தம்பி ஆபான் (14), அவர்களது நண்பர் சபரி (16) ஆகிய 4 பேரும் கடலில் மூழ்கினர். இதையடுத்து அவர்களை அருகிலிருந்த மீனவர்களும், உறவினர்களும் காப்பாற்ற முயற்சி செய்தனர். எனினும் 4 பேரும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை பாரிமுலையில்….. 130 கடைகளுக்கு சீல்….. மாநகராட்சி அதிரடி….!!!

சென்னையில் பாரி முனையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 130 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை பாரி முனையில் உள்ள ரத்தன் பஜார், பிரேசர் பிரிட்ஜ் சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 400 கடைகளில் 130 கடைகள் கடந்த சில ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதையடுத்து நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் உள்ள கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் இருந்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருந்த போதிலும் கடைகளில் இருந்து வாடகை வரவில்லை என்பதால் நிலுவைத் தொகையாக 13வது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்து சக்கரத்தில் சிக்கிய பள்ளி மாணவி…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!!

சென்னை தாம்பரம் அடுத்த நெமிலிச் சேரி, தனபால் சாலை பகுதியில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவரது மகள் லட்சுமி ஸ்ரீ (17) ரோம்பேட்டை நேருநகர் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 பயின்று வந்தார். நேற்று முன்தினம் காலை பள்ளியில் நடந்த சுதந்திரதின விழாவில் மாணவி லட்சுமி ஸ்ரீ பங்கேற்றார். அத்துடன் கலை நிகழ்ச்சியில் மாணவி கலந்துகொண்டார். விழா முடிந்ததும் மாணவி லட்சுமி ஸ்ரீ தன் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். இதையடுத்து அஸ்தினாபுரம் ராஜேந்திர பிரசாத் சாலையில் […]

Categories
மாநில செய்திகள்

சோலா பூரியில் உயிருடன் நெளிந்த புழுக்கள்… அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அதிகாரி… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!!!!

சென்னை அசோக் நகர் பகுதியில் ராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது மகனுடன் சென்னை திருமங்கலத்தில் செயல்படக்கூடிய அண்ணா நகர் வி ஆர் மாலில் நேற்று இரவு உணவு உண்பதற்காக மூன்றாம் தளத்தில் செயல்பட்டு வரும் நம்ம வீடு வசந்த பவன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு தன்னுடைய மகனுக்கு ஆர்டர் செய்த சோலா பூரியை சாப்பிடும் போது அதில் அதிக துர்நாற்றத்துடனும் ஐந்திற்கும் மேற்பட்ட புழு மற்றும் பூச்சிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையின் பிறந்த நாள்… “சமூக வலைதள ரீல்ஸ் போட்டிகள்”… மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

சென்னை பிறந்த தினத்தை முன்னிட்டு ஓவியம், புகைப்படம், குறும்படம் சமூக வலைதளங்களில்  போட்டிகள் மாநகராட்சி சார்பில் நடைபெறுகின்றது. இது பற்றி பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, நம் சென்னையில் பிறந்த தினமான ஆகஸ்ட் 22ஆம் தேதி கொண்டாட பெருநகர சென்னை மாநகராட்சி சென்னை மக்களுக்கு ஓவிய போட்டி புகைப்பட போட்டி சோசியல் மீடியாவில் மற்றும் குறும்பட போட்டி நடத்த இருக்கின்றது. ஓவியப்போட்டியில் தேசியக்கொடியை தலைப்பாக வைத்து ஓவியங்கள் வரைந்தும் புகைப்பட போட்டியில் சென்னை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வடிவேல் பட பாணியில் கண்டக்டரிடம் கைவரிசை காட்டிய மர்ம நபர்”… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சிதம்பரம் செல்வதற்காக நள்ளிரவு 12 15 மணிக்கு பயணிகளுடன் பேருந்து புறப்பட்டுள்ளது. கண்டக்டர் கலியபெருமாள் பேருந்தில் இருந்த பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பயணி ஒருவருக்கு சில்லறை கொடுப்பதற்காக பார்த்தபோது கைப்பை மாயமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தொடர் விடுமுறையின் காரணமாக பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் கண்டக்டர் கலியபெருமாள் கைப்பையை பறித்து தப்பியது தெரியவந்துள்ளது. மேலும் அதில் 13 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்….. குளிக்க சென்ற இடத்தில் விபரீதம்… ராட்சத அலையில் சிக்கி 4 பேர் மாயம்…!!!!

திருவெற்றியூர் கடலில் குளிக்க சென்ற போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கர் இரண்டாவது தெருவை சேர்ந்த கரீம் மொய்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினர் 9 பேர் ஒரு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களில் நேற்று காலை 9 மணி அளவில் திருவொற்றியூர் பலகை தொட்டிக்குப்பம் அருகே உள்ள கடலில் குளிக்க சென்றுள்ளனர். கடலில் ஒன்பது பேரும் குளித்து […]

Categories
மாநில செய்திகள்

அரும்பாக்கம் வங்கி கொள்ளை சம்பவம்….. மொத்த நகைகளும் மீட்பு….. காவல்துறையினர் அதிரடி….!!!

சென்னை அரும்பாக்கம் வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட மொத்த நகையையும் தனிப்படை போலீசார் தற்போது மீட்டுள்ளனர். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெட்ரல் வங்கியில் பட்டப் பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்து ஊழியர்களை கட்டிப்போட்டு 32 கிலோ தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த வங்கியின் சார்பில் பொதுமக்களிடம் இருந்து அடமானமாக பெறப்பட்ட நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது. இதனால் வங்கி கிளை முன்பு ஏராளமான வாடிக்கையாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். கொள்ளை சம்பவம் […]

Categories
மாநில செய்திகள்

மதுபிரியர்களால்….. ஒரே நாளில் 273 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை..!!

டாஸ்மாக்கில் ஆகஸ்ட் 14 இல் மட்டும் ரூ. 273 கோடிக்கு மதிப்பினை செய்யப்பட்டுள்ளது. தமிழக டாஸ்மாக் கடைகளில் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒரே நாளில் 273.92 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதில், மதுரை மண்டலத்தில் 58.26 கோடி, சென்னை 55.77 கோடி, சேலம் 54.12 கோடி, திருச்சி மண்டலம் 53.48 கோடி, கோவை மண்டலம் 52.29 கோடக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலையை குறை கூறிய சக ஊழியர்…. தையல்காரருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்..!!

தையல்காரர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 9-வது தெருவில் சரவணன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு கடையில் தையல்காரராக வேலை பார்த்து வருகிறார். அதே கடையில் சிவன் கோவில் தெருவை சேர்ந்த மாதவன் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நீ சரியாக துணி வைக்கவில்லை என மாதவன் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த சரவணன் மாதவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மாதவன் கத்திரிக்கோலால் சரவணன் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சுதந்திர தின கொண்டாட்டத்தால் விபரீதம்… அரசு பேருந்து மோதி…. 12 ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக பலி….!!!!!

சென்னை குரோம்பேட்டையில் அரசு பேருந்து மோதி 12-ம் வகுப்பு மாணவி லட்சுமி ஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்து அமைந்துள்ள குரோம்பேட்டை அருகே ஹஸ்தினாபுரம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. சுதந்திர தினவிழா கொண்டாட்டத்திற்காக மாணவ, மாணவிகள் வழக்கம்போல பள்ளிக்கு வந்து தேசிய கொடி ஏற்றும் நிகழ்வில் பங்கேற்றுவிட்டு வீட்டுக்கு சென்றனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவரும் தன்னுடைய வீட்டுக்கு சென்று […]

Categories
மாநில செய்திகள்

சென்னை வங்கி கொள்ளை…… சிக்கினார் மாஸ்டர் மைண்ட் முருகன்….. அதிரடி திருப்பம்….!!!

சென்னையில் பெட்ரல் வங்கியில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைதாகி உள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெட்ரல் வங்கி கிளையில் நேற்று முன்தினம் பட்டப் பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும் ஊழியர்களை கட்டி போட்டுவிட்டு 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வங்கியின் சார்பில் பொதுமக்களிடமிருந்து அடமானமாக பெற்றிருந்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதனால் வங்கி கிளை முன்பு வாடிக்கையாளர்கள் திரண்டனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் மருத்துவரிடம் ரூ.13 லட்சத்தை மோசடி செய்த போலி டாக்டர்…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

சென்னை அடையாறு பகுதியில் வசித்து வரக்கூடிய பெண் மருத்துவர் ஒருவர், இணையதளம் வாயிலாக திருமண தகவல் மையம் ஒன்றில் பதிவு செய்து மாப்பிள்ளை தேடி வந்துள்ளார். இந்த பெண் மருத்துவரின் தகவலை சென்னை நாவலூரை சேர்ந்த கார்த்திக்ராஜ் என்ற தினேஷ் கார்த்திக் (28) பார்த்துள்ளார். உடனடியாக தன்னை மருத்துவர் என அறிமுகப்படுத்தி கொண்ட கார்த்திக்ராஜ், அந்த பெண் மருத்துவருடன் பழகியுள்ளார். அத்துடன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கார்த்திக்ராஜ் கூறி, அவரிடமிருந்து ரூபாய்.12 லட்சத்து 95 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் பயணியிடம் நகை பறிப்பு…. அதிகாரிகள் போல் நாடகமாடிய 2 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமானம் நிலையத்திற்கு இலங்கையைச் சேர்ந்த நதிஷா ரோஷினி (47), வசீகா (45) போன்றோர் சென்ற 8-ஆம் தேதி அதிகாலை கொழும்பிலிருந்து பயணிகள் விமானத்தில் வந்தனர். இவர்கள் சுங்க இலாகா மற்றும் குடிஉரிமை சோதனையை முடித்து விட்டு வெளியே வந்தனர். இதையடுத்து சென்னை மண்ணடி செல்வதற்காக விமான நிலையத்திலுள்ள மெட்ரோ ரயில் நிலையத்துக்கு நடந்து சென்றனர். அப்போது கார் பார்க்கிங் அருகே நடந்து வந்தபோது அவர்களை 2 பேர் வழிமறித்து, “நாங்கள் சுங்கத்துறை அதிகாரிகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மது குடிக்காதீங்க!… காந்தி போல் வேடமணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய குடும்பத்தினர்….!!!!

சென்னை புளியந்தோப்பு குட்டிதம்பிரான் தெருவில் வசித்து வருபவர் நாகராஜன் (55). இவர் மகாத்மாகாந்தியை போல் வேடம் அணிந்து பொதுமக்களிடம் அவரது கொள்கைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா முழுதும் தன் மனைவி, மகள் ஆகியோருடன் நாகராஜன் பயணம் மேற்கொண்டு காந்திகொள்கை பற்றி மக்களிடம் பேசி வருகிறார். இந்நிலையில் நேற்று புளியந்தோப்பு கொடுங்கையூர் பகுதியிலுள்ள மதுக்கடை முன் காந்தி வேடம் அணிந்த நாகராஜன் தன் குடும்பத்தினருடன் மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அங்குவந்த மதுபிரியவர்களிடம் இருகைகளையும் […]

Categories
மாநில செய்திகள்

32 கிலோ தங்கத்தில்….. 18 கிலோ மீட்பு…… “சரணடைந்த முக்கிய குற்றவாளி முருகன்”….. அடுத்தகட்ட விசாரணையில் போலீசார்..!!

சென்னை பெடரல் வங்கி கிளை கொள்ளையில் முக்கிய குற்றவாளியான முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அரும்பாகத்தில் இருக்கக்கூடிய பெடரல் வங்கியின் நகை கடன் பிரிவில் நேற்று முன்தினம் பட்டப் பகலில் சரியாக 3.30 மணிக்கு மேலாக காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்கம் மருந்து கொடுத்தும், அங்கு இருக்கக்கூடிய ஊழியர்களை கட்டி போட்டுவிட்டு கிட்டத்தட்ட 15 கோடி மதிப்பிலான தங்க நகைகளை (32 கிலோ தங்கம்) ஒரு கும்பல் திருடிச்சென்றது.. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அங்கு பணியாற்றிய ஊழியர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்கள், திருநங்கைகள் யாரையும் விட்டுவைக்காத….. கொடூர கணவனின் லீலைகள்….!!!!

சென்னை அடுத்த செங்குன்ற பகுதியை சேர்ந்தவர்கள் ஸ்ரீதர், வைதீஸ்வரி(26) தம்பதி. இந்த நிலையில் ஸ்ரீதர் நடத்தையில் சந்தேகம் அடைந்த வைதீஸ்வரியை அவர் தாக்கியதுடன் செல்போனையும் உடைத்துள்ளார். சில நாட்கள் கழித்து ஶ்ரீதரின் செல்போனை வைதீஸ்வரி ரிப்பேர் செய்து recovery செய்த போது அதில் அவர் ஷேர் சாட் ஆப் மூலமாக பல பெண்கள், திருநங்கைகள் உள்ளிட்டோரிடம் பழகி வந்தது தெரியவந்துள்ளது மேலும் பெண்களிடம் நெருக்கமாக பழகி தகாத உறவில் இருந்ததற்கான ஆதாரங்களும் சிக்கியுள்ளது. மேலும் வைதீஸ்வரி உடனான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிரம்மாண்டமாக நடைபெறும் சுதந்திர தின விழா…. மாற்றப்பட்ட போக்குவரத்து….!!!!

சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறுவதை முன்னிட்டு 15ஆம் தேதி காலை 6 மணி முதல் விழா நிகழ்ச்சிகள் முடியும் நேரம் வரை முக்கிய சாலைகளில் தற்போது நடைமுறையில் இருக்கும் போக்குவரத்து வகைகள் மாற்றம் செய்யப்பட இருக்கின்றது. அதாவது உழைப்பாளர் சிலை முதல் இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரையும், கொடி மரசாலைகளிலும் அனுமதி அட்டையுள்ள வாகனங்கள் தவிர பிற அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்படுகின்றது. காமராஜர் சாலையிலிருந்து ராஜாஜி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூல்ஸை மீறி 1,705 விளம்பர பலகைகள்…. சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!

சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இருப்பதாவது, சென்னை மாநகராட்சி சார்பாக 200 வார்டுகளிலும் நேற்று தீவிர தூய்மைபணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள 1,705 விளம்பர பலகைகள் மற்றும் பேனர்கள் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது. மேலும் தூய்மை பணிகளில் 171.28 டன் கழிவுகள், சாலை ஓரங்களில் கிடந்த தேவையற்ற இரும்பு ஆகியவையும் அகற்றப்பட்டது. அதேபோன்று மாநகராட்சியும், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து பெசன்ட்நகர் கடற்கரையில் “சுத்தமான கடற்கரை பாதுகாப்பான கடல்” என்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாநகராட்சி அதிகாரிகள் எனக் கூறி நாடகம்…. உஷாரான கடை உரிமையாளர்…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

சென்னை பாரிமுனை மலையப்ப பெருமாள் கோயில் தெருவில் மிட்டல் லால் என்பவர் வணிக நிறுவனம் நடத்திவருகிறார். இந்நிலையில் அவரது கடைக்கு வந்த 2 பேர், தாங்கள் சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்திலிருந்து வரும் சுகாதாரத்துறை அதிகாரிகள் என கூறிக்கொண்டு கடையில் சோதனை மேற்கொண்டுள்ளனர். தமிழக அரசின் தடையைமீறி பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் கடையில் விற்பனை செய்வதாக கூறிய அவர்கள் இருவரும் ரூபாய்.30 ஆயிரம் அபராதம் விதிப்பதாக தெரிவித்துள்ளனர். எனினும் அபராதம் வசூலிப்பதற்கான ரசீது புத்தகம் எதுவும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மட்டன் பிரியாணியில் கிடந்த புழு…. “எடுத்துப் போட்டுட்டு சாப்பிடுப்பா”….. சென்னையில் பிரபல உணவகத்தில் பரபரப்பு…..!!!!

சென்னை அடுத்த கிழக்கு தாம்பரத்தில் உள்ள சேலம் ஆர்ஆர் பிரியாணி உணவகத்தில் விக்னேஷ்,சுதிந்தர் பாலாஜி மற்றும் கோபா ஆகிய மூன்று பேரும் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர். மூன்று பேரும் ஆர்டர் செய்த பிரியாணியை சாப்பிட தொடங்கிய போது அதில் ஒரு மட்டன் பிரியாணியில் புழு ஒன்று இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்பு இது குறித்து கடை ஊழியரிடம் புகார் அளித்த, கத்தரிக்காயிலிருந்து வந்து இருக்கும் புழுவை எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிடுங்கள் என்று அலட்சியமாக […]

Categories
மாநில செய்திகள்

சென்னை உணவுத்திருவிழா….. 1500 மாணவர்கள்…. ஒரே நேரத்தில் உணவு தயாரித்து உலக சாதனை…..!!!!

சென்னை தீவு திடலில் நடைபெற்று வரும் உணவுத் திருவிழாவில் 1500 மாணவர்கள் உணவு தயாரித்து சாதனை படைத்துள்ளனர். உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் சென்னை தீவு திடலில் மூன்று நாள் உணவு திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த உணவு திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட்டது. உணவு வீணாவதை தடுக்க எடுக்க வேண்டிய வழிமுறைகள்,  எந்த உணவு வகை […]

Categories
மாநில செய்திகள்

எனக்கு ஜூஸ் கொடுத்தார்….. “வங்கியில் கொள்ளை நடந்தது எப்படி?”…. காவலாளி விளக்கம்..!!

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெட் வங்கியின் நகைக்கடன் பிரிவில் ஊழியரே கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெட் வங்கியில் 20 கோடி மதிப்பிலான நகைகளை 3 பேர் இன்று  கொள்ளையடித்து சென்றுள்ளனர்.. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து விசாரணை நடத்தியதில் அந்த வங்கியில் வேலை செய்யும் ஊழியரான மார்க்கெட்டிங் மேனேஜராக இருந்த முருகன் தான் அவருடைய கூட்டாளியுடன் வந்து துப்பாக்கி முனையில் மேலாளர் சுரேஷ் மற்றும் வாட்ச்மேனுக்கு மயக்க மருந்து […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் ..!!

தமிழகத்தில் வரும் 17ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்!…. மர்ம நபர்கள் செய்த காரியம்…. ரூ.24 லட்சத்தை இழந்த வியாபாரிகள்…. பரபரப்பு….!!!!

சென்னை ராயப்பேட்டையில் வசித்து வருபவர் பஷீர்அகமது. இவர் தனது நண்பரான காஜா மொய்தீன் என்பவருடன் பூக்கடை பகுதியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அருகில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வியாபாரிகளான இவர்களை வேறு மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் வழிமறித்தனர். அவர்கள் “நாங்கள் போலீஸ், உங்கள் கையில் உள்ள பையில் என்ன இருக்கிறது..?” என்று கேட்டு சோதனை மேற்கொண்டனர். அந்த பையில் ரூபாய் 24 லட்சம் இருந்தது. அதற்கு வியாபாரிகள் இருவரும் “என்.எஸ்.சி. போஸ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசி சென்ற தந்தை…. எதற்காக தெரியுமா?…. மனதை உலுக்கும் சம்பவம்….!!!!!

சென்னை திருவல்லிக்கேணி சி.என்.கே.சாலையிலுள்ள குப்பைத் தொட்டியில் சணல்பையிலிருந்த பச்சிளம் குழந்தையின் உடலை தெரு நாய்கள் கவ்வியிழுத்து செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி உதவி கமிஷனர் எம்.எஸ்.பாஸ்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் காவகத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். இதையடுத்து குப்பைத் தொட்டியில் கிடந்த குழந்தையின் உடலை மீட்டனர். அதன்பின் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது கஸ்தூரிபா அரசு மருத்துவமனையில் கவிதா என்ற பெண்ணுக்கு இறந்தநிலையில் பிறந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கரையானுக்கு வைத்த தீயில்…. 13 வயது சிறுமி உடல் கருகி பலி….. தந்தையின் விபரீத முடிவு….!!!!

சென்னை அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசேன்பாட்ஷாவின் 13 வயது மகள் பாத்திமா. இவர்கள் வீட்டில் கரையான் தொல்லை இருந்ததால், அதை எப்படியாவது அழிக்க வேண்டும் என அசேன்பாட்ஷா நினைத்துள்ளார். இதையடுத்து தீ வைத்து கரையானை அழித்துவிடலாம் என அவர் முடிவு செய்துள்ளார். இதையடுத்து கடந்த 31ம் தேதி பெயின்டில் கலக்கும் தின்னரை ஊற்றி தீ வைத்துள்ளார். அப்போது திடீரென வீடு முழுவதும் தீ பிடித்துள்ளது. இதில் அசன்பாட்ஷா, அவரது மனைவி, மகள் பாத்திமா ஆகிய மூன்று பேரும் […]

Categories
மாநில செய்திகள்

மறந்துடாதீங்க…! இன்று முதல் 3 நாட்களுக்கு….. சென்னை மக்களுக்கு மாநகராட்சி உத்தரவு….!!!!

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து வீடுகளிலும் மூன்று நாட்களுக்கு தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள், மண்டல அலுவலர்கள், வியாபார சங்கப் பிரதிநிதிகள் உடன் மேயர் பிரியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அவர், பொதுமக்களிடம் இதுகுறித்து விழிப்புணர் ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.. மேலும் பிளாஸ்டிக் தேசிய கொடிகளை முற்றிலும் தவிர்க்கும் படியும் கேட்டுக் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நீ வேலைக்கு போகக்கூடாது…. ரத்த வெள்ளத்தில் இருந்த மனைவியை கட்டிப்பிடித்து உறங்கிய கணவன்…. பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை சூளைமேடு நமசிவாயபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனி மற்றும் பாரதி தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்த பழனி கடந்த இரண்டு மாதங்களாக வேலைக்கு செல்லாமல் மனைவி பாரதி டீக்கடையில் கடந்த ஒரு மாதமாக பணியாற்றி வந்தார். அதனால் மனைவி பாரதி மீது சந்தேகம் அடைந்த பழனி வேலைக்கு செல்லக்கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் மனைவி வேலை செய்யும் கடைக்கு சென்று தகராறு ஈடுபட்ட பழனி […]

Categories

Tech |