Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இவர்களுடன் தொடர்பு இருக்கா?…. வாலிபரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!!!!

சென்னை ஆர்.கே.நகரை சேர்ந்த ராஜா முகம்மது (26) சென்ற ஒரு வருடமாக திருவள்ளூர் லங்காகார தெருவிலுள்ள தன் மாமனார் வீட்டில் தங்கி இருந்து காக்களூர் பகுதியில் உள்ள இறைச்சி கடையில் வேலைசெய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னை குற்றப் புலனாய்வு சிறப்பு பிரிவு காவல்துறையினர் இவரை திருவள்ளூரிலுள்ள அவரது மாமனார் வீட்டில் வைத்து திடீரென்று மடக்கி பிடித்து கைது செய்தனர். இதற்கிடையில் முன்பாக ராஜா முகம்மது சவுதி அரேபியாவில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வங்கியில் கொள்ளை!…. பணியாளர் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் மர்ம நபர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் மர்ம நபர்களின் செயல் அதிகரித்து வருகிறது. மேலும் தான் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் நல்லவர்கள் போல் நாடகமாடி சிலர் பணத்தை சுருட்டுவது தற்போது அரங்கேறி வருகிறது. அந்த வகையில் இப்போது சென்னையில் வங்கி மண்டல மேலாளர் ஒருவர் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து தங்கநகைகளை கொள்ளையடித்தது அம்பலமாகியுள்ளது. அதாவது சென்னை அரும்பாக்கம் ராசாக்கார்டன் பகுதியில் தனியாருக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வரும் 29 ஆம் தேதி முதல்…. படகுகள் மூலம் கொசு மருந்து…. மாநகராட்சி வெளியிட்ட தகவல்….!!!!

சென்னை மாநகராட்சியின் சார்பாக மழைக் காலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வழித் தடங்கள், மழைநீர் வடிகால்கள், வீடுகள்தோறும் சென்று கொசுக்கள் மற்றும் கொசுப் புழுக்களை ஒழிக்கும் பணிகளானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசுக்கள் மற்றும் கொசுப் புழுக்களை அழிக்கும் விதமாக தீவிர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் 1,262 நிரந்தர பணியாளர்கள், 2,359 ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 3,621 பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அத்துடன் கொசு ஒழிப்புப்பணி மேற்கொள்ள 224 மருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

இயக்குனர் பாக்யராஜ் – ஓபிஎஸ் திடீர் சந்திப்பு…. “கட்சியை காப்பற்ற”…… இணைந்து பணி செய்ய ரெடி..!!

அதிமுகவை காப்பாற்ற என்னால முடிஞ்ச எல்லா கட்சிக்காக எல்லா பணிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.. சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓபிஎஸ் உடன் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். இதையடுத்து  அவர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், மீண்டும் எல்லாருமே ஒன்றுபட்டு பழையபடி எம்ஜிஆர் எப்படி விட்டுட்டு போனாரோ அதேபோல ஸ்ட்ரென்த்தோட எம்ஜிஆர் ரசிகர்கள் ஆகட்டும், அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களாகட்டும் புத்துணர்ச்சி […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

RPF பெண் காவலரை கத்தியால் குத்தியவர் கைது – போலீஸ் அதிரடி

சென்னையில் ஓடும் ரயிலில் ஆர்பிஎப் பெண் காவலரை கத்தியால் குத்திய நபரை எழும்பூர் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8:45 மணியளவில் சென்னை கடற்கரை நிலையிலிருந்து செங்கல்பட்டு வரை நோக்கிச் செல்லக்கூடிய மின்சார ரயில் ஆனது கடற்கரை ரயில் நிலையத்தில் புறப்பட்டது. 9 பெட்டிகளை கொண்ட இந்த ரயில் பெட்டிகளில் மத்தியில் இருக்கக்கூடிய மகளிருக்கான பெட்டியில் பெண் ஆர்பிஎப் காவாலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வண்டி புறப்பட்டு சில வினாடிகளில் அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும்…. விமான நிலையம் அமைய வாய்ப்பு இல்லை… சீமான் காலில் விழுந்து கதறிய மக்கள்…!!

சென்னையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் ஆனது காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தலூர்  சுற்றுவட்டார பகுதியில் அமையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசும் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள 12 கிராம மக்கள், பரந்தூரில் விமான நிலைய அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்து ஈடுபட்டு இருக்கின்றனர். இந்நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாக பாதிக்கப்படும் கிராமங்களுக்கு சென்று பொதுமக்களின் கருத்துக்களை கேட்டார். அப்போது அக்கிராம மக்கள் முதியவர்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மாணவர்களிடையே ஜாதி ரீதியில் சர்ச்சையை கிளப்பிய ஆசிரியை…. பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு….!!!!

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்களிடையே தொடர்ந்து ஜாதி ரீதியில் பேசி வந்த பேராசிரியை அனுராதா பணிகளை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். செல்போனில் பேசும்போது பட்டியல் வகுப்பு மாணவர்களை தரக்குறைவாக பேசியும் மாணவர்களின் ஜாதி என்ன என்று கேள்வி எழுப்பியும் இவர் சர்ச்சையில் சிக்கி இருந்தார். இது தொடர்பான ஆடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுராதா ஏற்கெனவே ஒரு முறை சாதிய ரீதியில் பேசியதால்தான் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரிக்கு இடமாறுதல் செய்யப்பட்டதாகவும் அதை […]

Categories
மாநில செய்திகள்

அட டே சூப்பர்…”எனது ரோபோவிற்கு கோபம் வரும்”… சென்னை மாநகரின் அசத்தல் சாதனை…!!!!!

சென்னையைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவன் பிரதிக் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறு வயது முதலே தொழில்நுட்பத்தின் மீது மிகுந்த ஆர்வமுடைய இவர் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ரோபோவை வடிவமைத்திருக்கின்றார். இந்த ரோபோ பற்றி அவர் பேசிய போது ரபிக் என பெயரிடப்பட்டிருக்கின்ற இந்த ரோபோ உங்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும். நீங்கள் ரோபோவை திட்டினால் நீங்கள் மன்னிப்பு கேட்கும் வரை உங்கள் கேள்விகளுக்கு அந்த ரோபோ பதில் அளிக்காது. மேலும் நீங்கள் சோகமாக இருந்தாலும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இளைஞர்களே ரெடியா இருங்க…. சென்னையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அவ்வகையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து வருகின்ற ஆகஸ்ட் 28ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துகின்றது. இந்த வேலைவாய்ப்பு முகாம் கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள தொழில் சார் வேலைவாய்ப்பு மற்றும் தொலைநெறி வழிகாட்டு மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

வேண்டாம்…! ”யாரும் போகாதீங்க” பலத்த காற்று வீசும்… எச்சரித்த வானிலை ஆய்வு மையம் …!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பகுதியில்  7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காவேரிப்பாக்கம், ராணிப்பேட்டை பகுதிகளில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையாக இன்று குமரி கடல் பகுதி  மற்றும் இலங்கை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கேரள – கர்நாடக கடலோர பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#Breaking: இடி, மின்னலுடன்… ”5நாட்களுக்கு அலெர்ட்” தமிழக மக்களே உஷாரா இருங்க ..!!

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பல மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலையில் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகப் பகுதிகளில் மேலே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை கடந்த இரண்டு நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் மேலும் 5 நாட்களுக்கு தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடல் அலையில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது?…. 2வது நாளாக நடந்த ஒத்திகை நிகழ்ச்சி….!!!

தேசிய கடல்சார்தேடுதல் மற்றும் மீட்பு தினத்தை முன்னிட்டு கடலில் சிக்கிதவிப்பர்களை மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சியானது சென்னை மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை பகுதியில் நேற்று மாலை 2வது நாளாக நடந்தது. அப்போது கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடுபவர்கள் எப்படி காப்பாற்றப்படுகிறார்கள்..? என்பதை கடலோர காவல்படையினர் ஒத்திகை வாயிலாக கடற்கரையில் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் செய்துகாண்பித்தனர். இந்நிலையில் கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கடல் மட்டத்திலிருந்து 20 மீட்டர் உயரத்தில் பறந்தது. அந்த ஹெலிகாப்டரிலிருந்த கடலோர காவல்படைவீரர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்”…. வசமாக மாட்டிக் கொண்ட 2 பேர்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

சென்னையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின்படி கஞ்சா மற்றும் பொருட்களை கடத்தி வருபவர்கள், விற்பனை செய்பவர்களை கண்காணித்து காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நுங்கம்பாக்கம் சுதந்திரதின பூங்கா அருகில் சந்தேகத்துக்கு உரிய அடிப்படையில் நின்றுக்கொண்டிருந்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையையும் காவல்துறையினர் சோதனையிட்டனர். அதில் 9 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. இதை ஆந்திராவிலிருந்து அவர்கள் கடத்தி வந்திருக்கின்றனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என்னை தனியா விட்டுட்டு அமெரிக்கா போறான்”…. தாய் கண்ணீர் மல்க புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

சென்னை மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருபவர் துர்காம்பாள் (74). இவர் சென்ற 15 ஆம் தேதியன்று மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார். அவற்றில் அவர் கூறியிருப்பதாவது, என் கணவர் குப்புசாமி (90) வயது முதிர்வு காரணமாக சென்ற மாதம் 3-ம் தேதி இறந்துவிட்டார். மேலும் மூத்த மகன் சென்ற வருடம் உயிரிழந்துவிட்டார். இதற்கிடையில் இளையமகன் ராமகிருஷ்ணன் திருமணமாகி அமெரிக்காவில் குடியேறி விட்டான். இதில் ராமகிருஷ்ணன் தந்தை இறப்புக்கு கூட அவன் […]

Categories
மாநில செய்திகள்

breaking: போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு- பேச்சுவார்த்தையில் உடன்பாடு ..!!

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பே மேட்ரிக்ஸ் முறையில் ஊதிய உயர்வு வழங்குவது என  ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. போக்குவரத்து அரசு தொழிலாளர்கள் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் 14வது ஊதிய ஒப்பந்தம்.  குறிப்பாக போக்குவரத்து தொழிலாளர்களுடைய நீண்ட நாள் கோரிக்கை. ஏறக்குறைய 2019ல் இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த சூழலில் தற்போது 2022-ல் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்த தொடர்பான ஏழாவது கட்ட பேச்சு வார்த்தையின் இரண்டாவது நாள் பேச்சுவார்த்தை இன்று சென்னை குரோம்பேட்டில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்துக்கு அலெர்ட்: வேண்டாம் போகாதீங்க ப்ளீஸ்..! 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் ..!!

தமிழகம்,  புதுச்சேரியில் ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக மற்றும் புதுச்சேரியில் ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும், குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ,காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

BREAKING: 18மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – தமிழக மக்களே உஷாரா இருங்க..!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல் காரைக்காலிலும் இன்று ஒரு சில இடங்களில் கன மழை,  மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று குறிப்பாக 18 மாவட்டங்கள் வரை அதிகமாக கனமழை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டு பத்திரத்தை வைத்து கடன் வாங்கிய பெண்…. மோசடி செய்த நபர்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

சென்னை முடிச்சூர் ரோடு வரதராஜபுரத்தில் வசித்து வருபவர் தம்பி. இவருக்கு ஹன்னா நேசமணி (59) என்ற மனைவி இருக்கிறார். இதில் ஹன்னா நேசமணிக்கு கணவரின் மருத்துவ செலவு மற்றும் குழந்தைகளின் கல்விச்செலவுக்காக பணம் தேவைப்பட்டது. இந்நிலையில் ஹன்னா நேசமணிக்கு உறவினர் ஒருவரின் வாயிலாக ரியல் எஸ்டேட் புரோக்கர் சுந்தரசாமி (50) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இதையடுத்து சுந்தரசாமி வீட்டு பத்திரத்தின் பேரில் கடன் தருவதாக ஹன்னா நேசமணியிடம் கூறியுள்ளார். இதன் காரணமாக அவர் தன் வீட்டு பத்திரத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தூக்கிட்டு தற்கொலை செய்த வாலிபர்…. சிக்கிய உருக்கமான கடிதம்…. போலீஸ் விசாரணை….!!!!

சென்னை அயனாவரம் என்எம்கே தெருவில் வசித்து வந்தவர் விஜய் (24). இவரது தந்தை இறந்துவிட்டார். இதனால் விஜய் தனது தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வந்தார். இதில் விஜய் அதே தெருவிலுள்ள பிரபல மோட்டார்சைக்கிள் விற்பனை நிலையத்தின் சர்வீஸ் மையத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக விஜய் தான் பணிபுரிந்து வந்த கடையில் உதிரி பாகங்களை திருடி அதனை பல இடங்களில் விற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கடையின் பொதுமேலாளர் திலீப் என்பவர் விஜய் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசுக்கு கெடு – அதிரடி காட்டிய ஐகோர்ட்…!!

காவல்துறையில் பணியாற்றும் மாணிக்கவேல் என்பவர் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, காவல்துறை குடியிருப்பில் அவருக்கு வழங்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி அரசு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் ஆர்டர்லி முறை மற்றும் அரசு அதிகாரிகள் வாகனங்களுக்கு அடிக்கும் ஸ்டிக்கர் மற்றும் சொந்த வாகனங்களில் அரசு முத்திரை ஆகிவை தொடர்பான வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் […]

Categories
தேசிய செய்திகள்

சமையல் எண்ணெயை இனி இப்படித்தான் விற்க வேண்டும்….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள மளிகை கடையில் இன்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீரென்று சோதனை செய்தனர். அதில் மளிகை கடையில் இருந்த சமையல் எண்ணெய் மற்றும் மற்ற எண்ணெய்களின் தரத்தை ஆய்வு மேற்கொண்டனர். கடைகளில் கீழ்தளத்திலும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் எண்ணெய்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் தரம் மற்றும் சமையல் எண்ணெய்கள் டின்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு துறையின் சென்னை மண்டல நியமன அலுவலர் சதீஷ் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#JUSTNOW: ஆவடி சிறுமிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு ..!!

அரியவகை அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆவடி சிறுமி டான்யாவுக்கு 9 மணி நேரம் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.சென்னை அருகே தண்டலத்தில் தனியார் மருத்துவமனையில் சிறுமி தான்யாவுக்கு  மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். காலை 08:00 மணிக்கு தொடங்கிய அறுவை சிகிச்சையானது மாலை 5 மணி அளவில் வெற்றிகரமாக நிறைவடைந்து இருக்கிறது. சிறுமி தான்யாவுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். 10 பேர் கொண்ட மருத்துவக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி…… ஆசிரியர்களே காரணம்….. 9ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை….!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சனை, கடன் தொல்லை, காதல்விவகாரம் என தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளிகளில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழக்கும் சம்பவம் அவ்வப்போது அரங்கேறி வருவது வேதனையாக இருக்கிறது. இது குறித்து தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் தற்கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் சென்னை அம்பத்தூர் அருகே பாடி குமரன் நகரில் 9ஆம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் கொட்டி தீர்த்த மழை…. பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள்….!!!!

சென்னை மற்றும் புற நகர் பகுதியில் நேற்றிரவு 8 மணியிலிருந்து இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. துபாயிலிருந்து இரவு 8:30 மணிக்கு சென்னை வந்த பயணிகள் விமானமானது தரை இறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பியனுப்பப்பட்டது. அதேபோன்று இரவு 8:35 மணிக்கு லக்னோவிலிருந்து வந்த விமானமும், இரவு 8:50 மணிக்கு பக்ரைன் மற்றும் மும்பையிலிருந்து வந்த 2 விமானங்களும், 9:25 மணிக்கு ஹாங்காங்கிலிருந்து வந்த விமானமும் மழையால் சென்னையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லாரியில் பாய்ந்த மின்சாரம்…. உயிருக்கு போராடியவரை காப்பாற்ற சென்ற நபர் பலி…. பெரும் சோகம்….!!!!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் சரத்குமார் (30) நேற்று முன்தினம் இரவு சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியிலிருந்து மணலி பெரியார் நகரில் மழை  நீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு சிமெண்டு கலவை எந்திர லாரியை ஓட்டிச்சென்றார். இந்நிலையில் தெருவில் தாழ்வாக தொங்கியபடி இருந்த மின்சார கம்பியில் லாரி உரசியது. இதன் காரணமாக சிமெண்டு கலவை எந்திர லாரி முழுதும் மின்சாரம் பாய்ந்தது. மேலும் சரத்குமார் உடலிலும் மின்சாரமானது பாய்ந்தது. அப்போது அவ்வழியே  ஆந்திராவிலிருந்து சவுக்கு கட்டைகளை ஏற்றிக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இங்கு விமான நிலையம் வேண்டாம்!…. கிராம மக்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்…. பரபரப்பு….!!!!

சென்னையின் 2வது விமானநிலையம் காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்படும் என மத்திய-மாநில அரசுகள் அறிவித்திருக்கிறது. அதன்படி காஞ்சீபுரம் தாலுகாவுக்குட்பட்ட வளத்தூர், பரந்தூர், 144 தண்டலம், நெல்வாய், மேல்படவூர், மடப்புரம், மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஏகனாபுரம், எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், மகாதேவி மங்கலம், அக்கமாபுரம், சிங்கிலிபாடி என 12 கிராமபகுதிகளில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பரந்தூரில் விமானம் நிலையம் அமைப்பது சென்னைக்கு மிக முக்கிய தேவை என்றும் அங்கு விமான நிலையம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தேங்கிய மழை நீரில் மின்சாரம் கசிவு…. 2 தெருநாய்கள் பரிதாப பலி…. அச்சத்தில் மக்கள்….!!!!

சென்னையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று பெய்த மழையால் ஆங்காங்கே மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது. அந்த அடிப்படையில் டி.பி.சத்திரம் 14வது சாலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் சாலை ஓரத்தில் மழைநீர் தேங்கியிருந்தது. அவ்வாறு தேங்கிய மழைநீரில் அருகில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் கசிந்தாக தெரிகிறது. இந்நிலையில் அவ்வழியே வந்த 2 தெருநாய்கள் தேங்கிய மழைநீரில் ஆபத்து இருப்பதை அறியாமல் நீரில் நடந்து சென்றது. இதனால் மின்சாரம் தாக்கியதில் 2 நாய்களும் தூக்கிவீசப்பட்டது. இதையடுத்து சம்பவ […]

Categories
மாநில செய்திகள்

அடடே இது வித்தியாசமா இருக்கே!…. மாத்திரை டப்பாவில் திருமண அழைப்பிதழ்…. வைரல்….!!!!!

சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ஜெயக் குமாரி மகள் காயத்ரி பார்மசிஸ்ட் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு கன்னிமாரா லைப்ரரியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் தர்மபுரியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் பார்மசிஸ்ட் படித்துள்ள விஸ்வநாதனுக்கும் வரும் 31ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. அத்துடன் இவர்களது திருமண வரவேற்பு சென்னை வெப்பேரியிலுள்ள ஒய் எம்.சி.ஏ அரங்கில் நடைபெற இருகிறது. இந்த நிலையில் மணப் பெண் காயத்ரி தன் திருமணத்தின் அழைப்பிதழ் வித்தியாசமாகவும், அனைவராலும் கவரப்பட வேண்டும் என […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

இடி, மின்னலுடன் கனமழை…! பல பகுதிகளுக்கு அலர்ட்…. தமிழக மக்களே உஷாரா இருங்க..!!

தமிழகம் புதுச்சேரியில் ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

WOW: சென்னையில் பிரமாண்டமாக நடந்த பெண்கள் கார் பேரணி…. வெளியான புகைப்படம்….!!!!

ஒவ்வொரு வருடமும் ஒரு சமூககருத்தை முன்னிலைப்படுத்தி இந்தியன் ஆயில், டச்சஸ் கிளப்  சார்பாக பெண்கள் கலந்துகொள்ளும் கார் பேரணி சென்னையில் நடத்தப்படுவது வழக்கம் ஆகும். இந்த வருடம் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திரம் என்ற கருப் பொருளை மையமாக வைத்து கார் பேரணியானது நடத்தப்பட்டது. சென்னை மயிலாப்பூர் சவேரா ஓட்டல் வளாகத்தில் 21வது பெண்கள் கார் பேரணியை அந்த ஓட்டல் நிர்வாக இயக்குனர் நீனா ரெட்டி, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குனர் சைலேந்திரா, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை தினம் எதிரொலி!…. பழமையான சைக்கிள் கண்காட்சி…. ஓடோடி வந்த பார்வையாளர்கள்….!!!!!

சென்னை தினத்தை முன்னிட்டு நகரில் பல்வேறு கண்காட்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் , சைக்கிள்களின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் அடிப்படையில் தமிழக அரசின் சுற்றுலாத் துறை மற்றும் சைக்கிளிங் யோகிஸ் அமைப்பு சார்பாக சென்னை தீவுத்திடலில் சைக்கிள் கண்காட்சி நடைபெற்றது. இதை சுற்றுலா, இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திர மோகன் துவங்கி வைத்தார். இதில் சுற்றுலாத் துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, தொழிலதிபர் எண்ணாரசு கருணேசன் போன்றோர் பங்கேற்றனர். இந்த கண்காட்சியில் 2ம் உலகப்போரில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இவர்களுக்கு உடந்தையாக இருக்கும் போலீசாருக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழித்துக்கட்டும் நடவடிக்கையாக போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். இதையடுத்து தமிழகத்தில் போதைப்பொருட்களை ஒழிப்பது குறித்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உயர் போலீஸ் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த சூழ்நிலையில்  போலீஸ்கமிஷனர் தலைமையிலான ஆலோசனை கூட்டமானது இன்று நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் வழங்கிய அறிவுரைகள் “சென்னையில் போதைப் பொருள் ஒழிப்புக்கான சிறப்பு சோதனையை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். வெளிமாநிலங்களிலிருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உடைந்து கிடந்த வக்கீல் வீட்டின் பூட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. பெரும் பரபரப்பு….!!!!!

சென்னை அடுத்த புழல்ரங்கா அவென்யூ 3வது தெருவில் வசித்து வருபவர் பார்த்திபன் (38). இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சண்முகப்பிரியா என்ற மனைவி இருக்கிறார். சென்ற 18ம் தேதி பார்த்திபன் வீட்டை பூட்டிக்கொண்டு சொந்த ஊரான காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு பகுதிக்கு குடும்பத்துடன் சென்றார். இதையடுத்து நேற்று மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது அங்கு பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் பீரோவை உடைத்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் 2,665 கட்டடங்களின் பணிகளை நிறுத்த…. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2665 கட்டிடங்களின் கட்டுமான பணிகளை நிறுத்த குறிப்பானை வெளியிடப்பட்டுள்ளது.சென்னையில் அனுமதி இன்றி மற்றும் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் பணிகளையும் விதிமீறல்களையும் சரி செய்யவில்லை என்றால் 2403 கட்டுமான இடத்தை பூட்டி சீல் வைக்கப்படும்.விதி மீறல்களை சரி செய்யாத 39 கட்டிடங்கள் ஏற்கனவே போட்டி சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 2665 கட்டிடங்களின் கட்டுமான பணிகளை நிறுத்த பெருநகர சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் விதி மீறல்களை சரி செய்யவும் […]

Categories
மாநில செய்திகள்

மின் கட்டணத்தை உயர்த்தலாமா…? இன்று சென்னையில்…. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாயும், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாயும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல 2 மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்த […]

Categories
மாநில செய்திகள்

இருவரும் அண்ணன் தம்பியா என கேட்பார்கள்…? ஹேப்பி ஸ்வீட் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!!

ஆரோக்கியமான வாழ்வை ஊக்குவிக்கவும் உடல் செயல்பாடுகள் என சொல்லப்படும் பிஸிக்கல் ஆக்டிவிட்டீஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வாகனம் இல்லா போக்குவரத்தை மேம்படுத்துவதற்காகவும் டைம்ஸ் ஆப் இந்தியா சென்னை பெருநகர மாநகராட்சி இணைந்து ஹேப்பி ஸ்ட்ரீட் எனும் நிகழ்ச்சியை நடத்தி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை சிங்காரச் சென்னை 2.0 திட்டம் மூலம் அமைச்சர் மா சுப்பிரமணியன் அண்மையில் தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சுமார் 800 முதல் 1000 மீட்டர் வரையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட சாலையில் காலை 6 […]

Categories
மாநில செய்திகள்

சென்னை தின கொண்டாட்டம்…. வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள்…!!!!!

மெட்ராஸ் என்பதிலிருந்து சென்னை என 1996 ஆம் வருடம் பெயர் மாற்றப்பட்டாலும் இந்த நகரின் தொடக்கம் என்பது 383 வருடங்களுக்கு முந்தையது. வணிகத்திற்காக இந்தியா வந்த கிழக்கிந்திய கம்பெனி 1639 ஆம் வருடம் ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்ன பட்டினத்தை விலைக்கு வாங்கியுள்ளது. அன்று முதல் மதராசபட்டினம் எனவும் சென்னப்பட்டினம் எனவும் அழைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்தியா விடுதலை அடைந்ததும் மெட்ராஸ் மாகாணம் என அழைக்கப்பட்டது. அதன் பின் 1969 ஆம் வருடம் முதல்வராக அண்ணா  […]

Categories
மாநில செய்திகள்

2,665 கட்டிடங்களின் கட்டுமான பணி நிறுத்தம்….. மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!

சென்னையில் 2,665 கட்டிடங்களின் கட்டுமான பணிகளை நிறுத்துவதற்கு சென்னை மாநகராட்சி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் 2665 கட்டிடங்களில் கட்டுமான பணியை நிறுத்த சென்னை மாநகராட்சி சார்பில் இருந்து உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அனுமதி இன்றி கட்டப்பட்ட மற்றும் கட்டிட அனுமதி விதிகளை மீறிய புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விதிமீறல்கள் தொடர்ந்தால் கட்டிடங்களை பூட்டி சீல் வைக்கவும் மாநகராட்சி சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல்

WOW: ஆட்டோவில் இப்படி ஒரு ஸ்பெஷலா?….மாஸ் காட்டும் சென்னைவாசி…. புகழ்ந்து தள்ளும் மக்கள்….!!!!

சென்னை நகரத்தில் பயணிகளின் தேவைக்காக சில வசதிகளை உடைய ஆட்டோக்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தன் ஆட்டோ முழுவதையும் ஒரு ஹைடெக் வசதி கொண்ட வாகனமாக மாற்றியுள்ளார். இதன் வாயிலாக அவர் தன்னை ஒரு தொழில் முனைவோராக மாற்றிக் கொண்டுள்ளார். தொழில் முனைவோராக மாற ஒருவருக்கு ஏசி வசதி உடைய தனிஅறை மற்றும் பணியாளர்கள் இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதையும் அந்த ஆட்டோ ஓட்டுநர் நிரூபித்துள்ளார். “ஆட்டோ அண்ணா” என பிரபலமாக அழைக்கப்படும் […]

Categories
அரசியல்

சென்னையில் காணத்தக்க அழகிய கடற்கரைகள் மற்றும் கோவில்கள்…. இதோ முழு விவரம்…..!!!!

தமிழகத்தின் தலைநகரான சென்னை, தெற்கே பார்க்க வேண்டிய மிக அழகான நகரங்களில் ஒன்றாகும். இங்கு கண்ணுக்கு இனிய கடற்கரைகள் மற்றும் பழங்கால நகரங்கள் மட்டுமல்லாமல் வினோதமான மலைவாசஸ்தலங்கள்,பிரம்மிக்க வைக்கும் கட்டிடக்கலை மற்றும் அமைதியான இடங்கள் ஆகியவற்றால் சென்னை ஆசீர்வதிக்கப்பட்ட திகழ்கிறது. கடற்கரைகள் சென்னையின் கிழக்கு திசை முழுவதும் பறந்து விரிந்துள்ளன. அதன்படி மெரினா, ஏலியட்ஸ் மற்றும் கோல்டன் கடற்கரை பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்லும் இடமாகும். மெரினா கடற்கரை ஆசியாவின் மிக நீளமான இரண்டாவது கடற்கரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தம்பியை வெளிநாட்டிற்கு வழியனுப்ப வந்த அக்கா…. நொடியில் பறிபோன உயிர்…. ஏர்போர்ட்டில் சோகம்…..!!!!!

திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரத்தில் வசித்து வந்தவர் சுப்ரியா (35). இவருக்கு வெங்கட் ராஜேஷ் என்ற தம்பி இருக்கிறார். என்ஜினீயரான இவருக்கு பிரான்ஸ் நாட்டில் மென் பொறியாளராக வேலை கிடைத்தது. இதனையடுத்து வேலையில் சேர பிரான்ஸ் செல்வதற்காக சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த வெங்கட்ராஜேஷை வழியனுப்புவதற்காக சகோதரி சுப்ரியா மற்றும் அவரது கணவர் கிரண்குமார் போன்றோர் உடன் வந்தனர். அதன்பின் விமானம் நிலைய வளாகத்திற்குள் சகோதரி சுப்ரியாவிடம் பேசிக் கொண்டிருந்த வெங்கட்ராஜேஷ் அவர்களிடமிருந்து விடைபெற்று விமான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலி நகை கொடுத்து புதிய நகைகள்…. மனைவிக்கு உதவி செய்த கணவர்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

சென்னை மயிலாப்பூர் பஜார் சாலையிலுள்ள ஒரு ஜூவல்லரியில் சென்ற 18ஆம் தேதியன்று 68 கிராம் பழைய நகைகளை கொடுத்து 6 சவரன் நகைகளை பெண் ஒருவர் வாங்கி சென்றார். அவர் சென்ற பிறகு கடையின் உரிமையாளர் ஜெயச்சந்திரன், அந்த நகையை சோதனை செய்தபோது அவை போலி என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பின் கடை மற்றும் வெளியேயிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது போலி நகைகளை கொடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின்சாரம் திருட்டு: இழப்பீட்டு தொகையாக ரூ.99,000…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!!!!

சென்னை மேற்கு மின்பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட அம்பத்தூரில் சென்ற 11ஆம் தேதி அமலாக்க அதிகாரிகள் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் 14 மின்சார திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இழப்பீட்டு தொகையாக மின்சார நுகர்வோருக்கு ரூபாய்.10 லட்சத்து 30 ஆயிரத்து 539 விதிக்கப்பட்டது. இதற்கிடையில் சம்பந்தப்பட்ட மின்சார நுகர்வோர்கள், மின்சாரம் திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன் வந்து அதற்குரிய சமரசத்தொகை ரூபாய்.99 ஆயிரம் செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் செய்யப்படவில்லை. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நீர்நிலைகளை தூய்மைப்படுத்த நடவடிக்கை…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்….!!!!!

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சென்னை தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பெசன்ட் நகர் ஏலியட்ஸ் கடற்கரை சாலையில் கலாச்சார நிகழ்வுகளை தொடங்கி வைத்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சென்னையில் 16 நீர்நிலைகள் இருந்தன. இந்த நீர் நிலைகளில் கலந்துள்ள கழிவுநீர் அகற்றி அவற்றை மீண்டும் தூய்மைப்படுத்தி நீர்நிலைகளாக மாற்றும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் படி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் 1055 கிலோமீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இளம் பெண்ணிற்கு மறுவாழ்வழித்த மருத்துவர்கள்”… 12 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை…!!!!!

சென்னை கீழப்பாக்கத்தைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் இவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில் கட்டி இருந்தது. பல வகையான ஹீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரும் கட்டி குறையவில்லை மேலும் கதிர்வீச்சு சிகிச்சையும் பயனளிக்கவில்லை. இந்த சூழலில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு […]

Categories
அரசியல்

2.17 நிமிடங்களில் 6 கியூப்ஸ்….. அதுவும் தண்ணீருக்குள் மூழ்கி….. சென்னை இளைஞர் கின்னஸ் சாதனை….!!!!

சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் 2.17 நிமிடங்களில் ஆறு கியூப்சை சரி செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அதுவும் தண்ணீருக்குள் மூழ்கி இருந்து இந்த சாதனையை செய்துள்ளார். சென்னையை சேர்ந்த இளையராம் சேகர் என்பவர் ரூபிக்ஸ் கியூப் எனப்படும் கணித விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர். இவர் நீருக்கடியில் 2.17 நிமிடங்கள் க்யூப் சைஸ் சரி செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: “கடந்த 2013 ஆம் ஆண்டு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த […]

Categories
அரசியல்

சென்னை மக்களே….. ஒரு மினி சுற்றுலா போக ரெடியா?…. இதோ அதற்கான சிறப்பு மிக்க இடங்கள்…..!!!!

தமிழகத்தின் தலைநகரான சென்னை, தெற்கே பார்க்க வேண்டிய மிக அழகான நகரங்களில் ஒன்றாகும். இங்கு கண்ணுக்கு இனிய கடற்கரைகள் மற்றும் பழங்கால நகரங்கள் மட்டுமல்லாமல் வினோதமான மலைவாசஸ்தலங்கள்,பிரம்மிக்க வைக்கும் கட்டிடக்கலை மற்றும் அமைதியான இடங்கள் ஆகியவற்றால் சென்னை ஆசீர்வதிக்கப்பட்ட திகழ்கிறது. அப்படிப்பட்ட சென்னையின் நகர வாழ்க்கையில் தினம் தோறும் சலசலப்புக்கு மத்தியில் ஏதாவது ஒரு நாள் ஒரு குறுகிய பயணத்தை திட்டமிடுவது பலருக்கும் விருப்பமாக இருக்கும். அப்படி சென்னையில் இருக்கும் பலரும் மிக விரைவில் அருகில் உள்ள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயில் தண்டவாளத்தில் ஐ.ஐ.டி மாணவி சடலமாக மீட்பு…. பின்னணி என்ன?…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஒடிசாவை சேர்ந்த மோகன் பதான் என்பவரின் மகள் மேகா ஸ்ரீ (30). இவர் டெல்லியில் எம்.டெக்., பி.எச்டி., முனைவர் பட்டப் படிப்பை படித்தவர் ஆவார். இந்நிலையில் மேகா ஸ்ரீ சென்னை அடையாறு ஐஐடி-யில் 3 மாத ஆராய்ச்சிபடிப்பு பயிற்சிக்காக வந்ததாக தெரிகிறது. அதன்படி அடையாறு கல்லூரி விடுதியில் தங்கி ஆராய்ச்சி படிப்பை படித்துக் கொண்டிருந்த மேகா ஸ்ரீ, நேற்று காலை ஆவடி-இந்துக் கல்லூரி ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள தண்டவாளத்தில் தலையில் காயத்துடன் ரத்தவெள்ளத்தில் மர்மமான முறையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்!…. பட்டதாரி பெண்ணை ஏமாற்றி ரூ.6 லட்சம் மோசடி…. மாட்டி கொண்ட வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!!!!

சென்னை ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவருடைய மனைவி சந்தியா(24) எம்பிஏ பட்டதாரியாவார். இவர் சென்ற மே மாதம் வீட்டிலிருந்து பணியாற்றும் வகையில் ஆன்லைனில் வேலை தேடினார். இந்நிலையில் வர்த்தக செயலி வாயிலாக வார சம்பளத்திற்கு வீட்டில் இருந்து சோப்பு பேக்கிங் செய்யும் வேலை தொடர்பான விளம்பரத்தை கண்டுள்ளார். அதில் ரூபாய்.5 ஆயிரம் -ரூ.20 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து சந்தியா அந்த எண்ணுக்கு தொடர்புகொண்டபோது, வாட்ஸ்-அப் வாயிலாக பேசிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விமானத்திற்குள் புகைபிடித்த நபர்…. கடுப்பான பயணிகள்…. பின் நடந்த சம்பவம்….!!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமானம் நிலையத்துக்கு மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து 156 பயணிகளுடன் விமானம் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, மனைவியுடன் பயணம் மேற்கொண்ட மலேசியா நாட்டைச் சேர்ந்த கோபாலன் அழகன் (52) என்பவர் தான் மறைத்து வைத்திருந்த சிகரெட்டை எடுத்து விமானத்துக்குள்ளேயே புகைபிடிக்க தொடங்கி இருக்கிறார். இதற்கு சக பயணிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும் விமானம் பணிப் பெண்களும் அவரிடம் விமான பாதுகாப்புசட்ட விதிகளின் அடிப்படையில் விமானத்திற்குள் புகைபிடிப்பது […]

Categories

Tech |