Categories
மாநில செய்திகள்

பிளாஸ்டிக்கை பயன்படுத்திய கடைகளில் வசூல் செய்யப்பட்ட அபாரதம்….. எவ்வளவு தெரியுமா?…. மாநகராட்சி அதிரடி….!!!!

சென்னையில் மெரினா, பேசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகள் பிளாஸ்டிக் இல்லாத கடற்கரை பகுதிகளாக பராமரிக்கப்படுகிறது. இதற்காக மாநகராட்சி சார்பில் கடற்கரை பகுதிகள் சுகாதார அலுவலகர் தலைமையில் தினசரி 2 வேளைகளில் ஆய்வு செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதிலும் மெரினா கடற்கரை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகள் மற்றும் குப்பைகளை கொட்டும் நபர்களை கண்காணிக்க மண்டல அலுவலக தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தேசிய நகர்புற […]

Categories
மாநில செய்திகள்

160 கடைகளுக்கு சீல்….. சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை….. மேயர் பிரியா உத்தரவு….!!!!

சென்னை சவுகார்பேட்டையில் தொழில் வரி செலுத்தாமல் இயங்கிய 160 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்தது, சென்னை மாநகராட்சி பகுதிகளில் நீண்ட காலமாகத் தொழில் வரி மற்றும் வணிக உரிமம் பெறாமல் கடைகள் நடத்தி வருவதால் சென்னை மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகின்றது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில் வரி செலுத்தாத கடைகள், தொழில் உரிமம் பெறாமல் செயல்பட்டு வரும் கடைகள், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை தொகை நிலுவை வைத்துள்ள கடைகள் மீது […]

Categories
மாநில செய்திகள்

#BIG BREAKING: இனி “NO ENTRY”இல் வாகனம் ஓட்டினால் ரூ.1,100 அபராதம்…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு…..!!!!

NO ENTRY இல் வாகனம் ஓட்டினால் 1100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை காவல்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் சிறப்பு தணிக்கை மூலம் 1300 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அதன்படி  தவறான பதிவு எண்கள் வைத்திருப்பது,  நோ என்ட்ரியில்  வாகனம் ஓட்டுவது, சிக்னலை மதிக்காமல் இருப்பது,  லைசென்ஸ் வைத்திராமல் இருப்பது போன்ற  போக்குவரத்து விதி மீறல்  செயல்களுக்கு அபராதங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது நோ என்ட்ரியில்  […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே…. உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற இனி…. மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னையில் சொத்து வரி பொது சீர் ஆய்வு அறிவிப்புகள் தபால் துறை மூலமாக சொத்து உரிமையாளர்களின் முகவரி சரிபார்க்கப்பட்டு வருகின்றது. சொத்து உரிமையாளர்கள் சொத்து வரி சீராய்வின் நிர்ணயிக்கப்பட்ட வரியை கணக்கிட்டு அறிய ஏதுவாக ஏற்கனவே மாநகராட்சியின் https://erp.chennaicorporation.gov.in/ptis/citizen/revisionNoticeOne!generateReport.action  என்ற இணையதள இணைப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதில் சொத்து வரி எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் ஆகிய விவரங்களை பதிவு செய்து கணக்கீட்டு விவரத்தை எளிதில் அறிந்து கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து தற்போது குறிப்பிட்ட தெருவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : இந்த பெட்ரோல் பங்குகளில் டீசல் கிடைக்காது….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாரத் பெட்ரோலியம் மற்றும் எச்.பி நிறுவன பெட்ரோல் நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அதேசமயம், இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் நிலையங்களில் தட்டுப்பாடு இல்லை, எரிபொருள் தொடர்ந்து வழங்கப்படுவதாக அந்நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் இந்தியன் பெட்ரோல் பங்குகளை நோக்கி படையெடுக்கின்றனர்.

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

6 மாவட்டங்களில் மிக கனமழை…. 14மாவட்டங்களில் கனமழை… அலெர்ட் கொடுத்த வானிலை நிலவரம் ..!!

 ஆறு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. அதேபோல குமரி, நெல்லை, மதுரை, தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,  6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறி இருக்கிறது. சென்னையை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நீச்சல் தெரியாத நண்பனை ஏரியில் இறக்கி விட்டதால் விபரீதம்…. +2 மாணவன் பலி…. பெரும் சோகம்…..!!!!

சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்த ஜெகதீசன் கோவூர் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்கள் சூர்யா மற்றும் யுவராஜுடன் செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்றுள்ளார்.அப்போது நண்பர்கள் ஏரியில் இறங்கி குளித்த போது நீச்சல் தெரியாத ஜெகதீசன் படியில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தார்.அப்போது அவரை நண்பர்கள் நீச்சல் அடிக்கும்படி வற்புறுத்தி ஏரியில் இறக்கி விட்டனர். அவருக்கு நீச்சல் தெரியாததால் ஏரியில் மூழ்கினார். அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரது நண்பர்கள் மீட்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“6 மாதங்களுக்கு பூந்தமல்லியில் போக்குவரத்து மாற்றம்”…. எப்படி செல்லலாம்…? இதோ உங்களுக்காக….!!!!!

பூந்தமல்லி ட்ரங்க் சாலையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து வருவதால் மேலும் ஆறு மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி ட்ரங்க் சாலையில் பூந்தமல்லி பேருந்து நிலையம் முதல் கரையான்சாவடி வரை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடந்து வருகின்றது. இதன் காரணமாக சென்ற மே மாதம் 4-ம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை பகல் மற்றும் இரவு முழுவதும் போக்குவரத்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

எனது தாய் வீட்டுக்கு வரும் உணர்வு…. அமலா நெகிழ்ச்சி….. எதற்கு தெரியுமா?….!!!!

80’ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் அமலா. ரஜினி, கமல், பாக்கியராஜ், விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகஅர்ஜுனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு திரைத்துறையில் இருந்து விலகி இருந்த அமலா தற்போது ஸ்ரீ கார்த்திக் இயக்கியுள்ள கணம் திரைப்பட திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் தமிழ், தெலுங்கில் தயாரித்துள்ளது. சர்வானந்த். ரிது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கணவனை விட்டுவிட்டு…. “பெண்ணுடன் பெண் திருமணம்”….. அதுவும் பெற்றோர் முன்னிலையில்…..!!!!

பாரம்பரிய முறைப்படி தமிழக பெண்ணை வங்கதேச பெண் கரம் பிடித்த வினோத சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுவார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமணங்கள் சமூக ஊடகங்களின் மூலமாக நிச்சயிக்கப்படுகின்றது. அதுவும் ஆண் ஆணையும், பெண் பெண்ணையும் திருமணம் செய்யும் வினோத சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றது. ஒரே பாலினத்தை விரும்பும் லெஸ்பியன் ஜோடிகளான தமிழக பிராமண குடும்பத்தை சேர்ந்த சுபிக்ஷா சுப்ரமணி என்ற பெண்ணும், வங்கதேசத்தை சேர்ந்த டினா தாஸ் என்ற […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இது வேற லெவல்…. சென்னையில் வாகனமில்லா ஞாயிற்றுக்கிழமை…. ரோட்டில் ஓடலாம், விளையாடலாம்….!!!

சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே செல்வதால் வாகனமில்லா போக்குவரத்தை ஊக்குவிக்கும் விதமாக பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.அதன்படி ஒரு நாள் முழுக்க எவ்வித போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் மொத்த குடும்பமும் தெருக்களில் ஓடியாடி விளையாட வேண்டும் என்பதற்காக சென்னை பெசன்ட் நகர் பகுதியில் இன்று முதல் வாகனம் இல்லா ஞாயிற்றுக்கிழமை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி இன்று காலை 6 மணி முதல்இரவு 9 மணி வரை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று(செப்டம்பர் 4) போக்குவரத்து மாற்றம்….. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

சென்னையில் இன்று  விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் கரைக்க உள்ள நிலையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பட்டினம்பாக்கம், சீனிவாசபுரம், நீலாங்கரை, பல்கலை நகர், காசிமேடு மீன் பிடி துறைமுகம் மற்றும் திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை பின்புறமாகிய கடற்கரை இடங்களில் உள்ள கடலில் கரைப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நான்கு இடங்களில் உள்ள கடலில் கரைக்கப்படும் விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக […]

Categories
மாநில செய்திகள்

திடீரென உயர்ந்த தக்காளி விலை…. 1 கிலோ எவ்வளவு தெரியுமா?…. இல்லத்தரசிகள் ஷாக்….!!!!

கனமழை பெய்து வருவதால் தக்காளியின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தைக்கு கர்நாடகா மற்றும் ஆந்திரா  மாநிலங்களில் இருந்து அதிக அளவில் தக்காளி மற்றும் காய்கறிகள் இறக்குமதி செய்யப்படும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆந்திரா  மற்றும் கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தக்காளிகள் குறைந்த அளவில்  கோயம்பேடு சந்தைக்கு வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்று 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி திறந்த முதல் நாளிலே ” படிக்கட்டில் கால் slip ஆயி B.Com மாணவி பலி”….. பெரும் சோகம் ….!!!!!

 படிக்கட்டில் இருந்து உருண்டு   விழுந்து மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள வேப்பேரி பகுதியில் சர்மா -சீமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரோஷிணி  என்றால் மகள் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள ஜெயின் பெண்கள் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ரோஷிணி  கல்லூரி திறந்த முதல் நாள் என்பதால் காலை 8 மணிக்கு கல்லூரிக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் வகுப்பறைக்கு வரவில்லை. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

விநாயகர் சிலை ஊர்வலம்…. நாளை சென்னையில் இந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் நாளை விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் கரைக்க உள்ள நிலையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பட்டினம்பாக்கம், சீனிவாசபுரம், நீலாங்கரை, பல்கலை நகர், காசிமேடு மீன் பிடி துறைமுகம் மற்றும் திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை பின்புறமாகிய கடற்கரை இடங்களில் உள்ள கடலில் கரைப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நான்கு இடங்களில் உள்ள கடலில் கரைக்கப்படும் விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் பயங்கரம்….. தொழிலதிபர் உடலை பையில் கட்டி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

சென்னையில் ஆதம்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் திரு.பாஸ்கர். கட்டுமான தொழிலதிபரான இவரை காணவில்லை என அவரது மகன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் நெற்குன்றம் கூவம் நதியோரத்தில் பிளாஸ்டிக் பையில்அடையாளம் தெரியாத ஆணின் சடலம் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து உடலை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் தொழிலதிபர் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே…..! “நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை”….. உடனே கிளம்புங்க….!!!!

சென்னையில் நாளை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் முகாம் நடைபெற உள்ளது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இதற்கான பணி நாடு முழுவதும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் சென்னையில் 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டைகளை […]

Categories
அரசியல்

“வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை மன மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன்”… இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கை…!!!!!

ஜூலை 11ஆம் தேதி கூட்டிய  பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதியின் உத்தரவு ரத்து எனவும் சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்த சூழலில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை மன மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக சட்டவிதிகளின்படி 11/7/2022 அன்று நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டம் செல்லும் என வரலாற்று சிறப்புமிக்க சென்னை ஐகோர்டின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய வேன்…. உடல் நசுங்கி பலியான தொழிலாளி…. 9 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!

கண்டெய்னர் மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான நிலையில், 9 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் எல்.என்.டி நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் 9 பேர் சென்னை துறைமுகம் ஐந்தாவது நுழைவு வாயில் பகுதியில் இருந்து ஒரு வேனில் புறப்பட்டு சென்றுள்ளனர். இந்த வேன் திருவொற்றியூர்- எண்ணூர் விரைவு சாலை கே.வி.கே குப்பம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற கண்டெய்னர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதலன் வீட்டிற்கு சென்று தகராறு…. போலீஸ்காரரின் கையை கடித்த இளம்பெண்…. வைரலாகும் வீடியோ…!!

இளம்பெண் விசாரணைக்கு சென்ற போலீஸ்காரரின் கையை கடித்து தகராறு செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் எஸ்.பி கோவில் தெருவில் ரேவேந்திரன்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கியில் அதிகாரியாக இருக்கிறார். இவரும் புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணும் கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த இரு வீட்டாரும் கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடத்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சக மாணவர்களுடன் கொண்டாட்டம்…. லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கூடப்பாக்கத்தில் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவரான சுப்பிரமணியன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சுபிதா(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பிசியோதெரபி படித்து வந்துள்ளார். நேற்று கல்லூரியில் தேர்வுகள் முடிந்தது. இதனால் நண்பர்களுடன் விழாவை கொண்டாடிவிட்டு சுபிதா நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“டாக்டரிடம் ரூ.70 லட்சம் மோசடி” எப்படி தெரியுமா….?? போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி உள்பட இருவர் கைது….!!

பணமோசடியில் ஈடுபட்ட போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி உள்பட இரண்டு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள போரூரில் தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு செல்வகுமார்(62) என்பவர் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, போரூரில் இருக்கும் தனியார் மருத்துவ கல்லூரியில் நான் பேராசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற பிறகு அங்கு டாக்டராக வேலை பார்த்து வருகிறேன். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் அதிர்ச்சி…. பற்கள் உடைந்த நிலையில்….. “மகளிர் கல்லூரியில் மாணவி மர்ம மரணம்”…. விசாரணையில் போலீசார்..!!

சென்னை வேப்பேரியில் உள்ள ஜெயின் மகளிர் கல்லூரியில் மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேப்பேரி பகுதியில் அமைந்திருக்கக்கூடிய ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆனது தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி  கடந்த 10 நாட்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்ட நிலையில், சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வந்த 20 வயதான ரோஷினி என்ற மாணவி இன்று காலை வகுப்பறைக்கு வந்த நிலையில், 4ஆவது […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

Breaking: நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் குறிப்பிட்டு இருக்கிறது. முன்னதாக ஒன்றாம் தேதியை குறிப்பிட்டு சொல்லப்பட்டது, ஐந்தாம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று… இந்த நிலையில்அடுத்த  5 நாட்களுக்கு,  அதாவது […]

Categories
மாநில செய்திகள்

அடப்பாவமே….! “சாப்பிட வந்தவருக்கு இப்படியொரு கொடுமையா”?….. மக்களே உஷார்….!!!!

சென்னையில் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த இளைஞரை மது போதையில் வந்த நபர்கள் தாக்கிய சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது போதையில் பலர் தங்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமல் பல தவறுகளை செய்கின்றன. அந்த வகையில் பெரும்பாலான கொலை சம்பவங்கள் மது போதையினால்தான் அரங்கேறுகின்றது. குடித்துவிட்டு நிதானம் இல்லாமல் தாங்கள் என்ன பேசுகிறோம் என்ன செய்கிறோம் என்பது அவர்களுக்கே தெரிவதில்லை. அப்படி சென்னை பெரியமேடு எம்பி வத்ரன் தெருவில் உள்ள உணவகம் ஒன்றில் உணவருந்தி கொண்டிருந்த […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

இன்று முதல் 5ஆம் தேதி வரை… ப்ளீஸ் யாரும் போய்டாதீங்க…. எச்சரிக்கை அறிவிப்பு …!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை இன்று, குமரிக்கடல் பகுதிகள். மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும். கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

1இல்ல… 2இல்ல… 10மாவட்டத்துல… இடி, மின்னலோடு இன்று கன மழை… அலெர்ட் கொடுத்த வானிலை ..!!

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  03.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வலியால் அலறி துடித்த சிறுமி…. தாயின் 2-வது கணவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மாணவிகள் பள்ளியில் வைத்தோ வெளியிடங்களில் வைத்தோ பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். சிலர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து தனியாக இருக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கின்றனர். இதனை கண்டிக்கும் பொருட்டு போலீசார் குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வாங்கி கொடுக்கின்றனர். அந்த வகையில் சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் பகுதியில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மோசடி…. இளம்பெண்ணை நம்பி ஏமார்ந்த 19 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

வீடு வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சமீப காலமாக ஆன்லைன் மோசடி, போலி பத்திரங்களை பயன்படுத்தி மோசடி இட மோசடி, வங்கியில் இருந்து பேசுவது போல நடித்து மர்ம நபர் பண மோசடி செய்வது போன்றவை நடைபெறுகிறது. இதனை தடுக்கும் பொருட்டு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் சோழபுரம் பகுதியில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே…. இந்த முறை அப்படி நடக்காது…. உறுதியளித்த அமைச்சர் கே.என்.நேரு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன.இவரிடையே திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் வெள்ளத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சி மாநகராட்சியில் உள்ள சாலைகள் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

சமாதானம் செய்ய வந்தது குத்தமா?…. காவலரின் சட்டையை கிழித்து, கையை கடித்து….. இளம் பெண்ணின் அட்டகாசம்…!!!!

காதலன் வீட்டில் தகராறு செய்து கொண்டிருந்த பெண்ணை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது போலீஸ்காரரின் கையை கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த செல்வி என்ற பெண் திருவெற்றியூரை சேர்ந்த ரேவேந்திர குமார் என்பவரை காதலித்து வந்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் செல்வி தேவேந்திரகுமாரிடம் தொடர்ந்து பணம், நகை கேட்டு தொந்தரவு செய்து வந்த காரணத்தினால் அவர்கள் திருமணத்தை நிறுத்திவிட்டனர். இதனால் கோபமடைந்த […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#Breaking: இன்று 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு எச்சரிக்கை …!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரக்கூடிய காரணத்தினால், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் அமல்…. வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை குறைப்பு…. புதிய ரேட் இதுதான்….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை 96 ரூபாய் குறைக்கப்பட்டு இன்று முதல் ரூ.2,045- க்கு விற்பனை செய்யப்படுகிறது .பொதுவாக கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயர்வது வழக்கம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு என்னை நிறுவனங்கள் சமையல் […]

Categories
மாநில செய்திகள்

“சென்னை விமான நிலையத்தில் முக கவசம் அணியாவிட்டால் அபராதம்”… விமான நிலைய நிர்வாகம் அறிவுறுத்தல்…!!!!

கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்கவில்லை அதனால் சென்னை விமான நிலையத்திற்கு வரும் அனைவரும் கொரோனா விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மேலும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. இது பற்றி சென்னை விமான நிலையம் ட்விட்டர் பக்கத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது விமான பயணிகள் வழியனுப்ப வருபவர்கள் விமான நிலைய ஊழியர்கள் என அனைவரும் கண்டிப்பாக முக்கவசம் அணிய வேண்டும் அவ்வாறு அணியாவிட்டால் வருபவர்களுக்கு சென்னை விமான நிலையத்திற்குள் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

இடியும் இருக்கு, மின்னலும் இருக்கு…. 5மாவட்டங்களில் கனமழை அலெர்ட்.. மக்களே உஷாரா இருங்க.. உங்க பகுதியும் இருக்கலாம்…!!

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையமானது தெரிவித்திருக்கிறது. தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேலே நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் இருக்க கூடும் என சென்னை மாநில ஆய்மையும் தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் கன […]

Categories
மாநில செய்திகள்

மேயரின் அடுத்த பெரிய பிளான்…. பளபளன்னு ஆகும் சென்னை….. கூடவே வரும் சிக்கல்….. வெளியான பரபரப்பு தகவல்….!!!

சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் வருவாய் ஈட்டும் வகையில் புதிய திட்டங்களை கொண்டு வர மேயர் பிரியா ராஜன் தலைமையில் முடிவு எடுக்கப்பட்டது. அதாவது மாநகராட்சிக்கு உள்ளிட்ட இடங்களில் காலியாக இருக்கும் கடைகள் ஒருமுறை மெகா ஏலத்திற்கு விடப்படும். இதில் பதிவு செய்யாத வர்த்தகர்களும் கலந்து கொண்டு ஏலம் எடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓராண்டிற்கான ஒப்பந்தம் தொகையை செலுத்தி கடைகளை வாடகைக்கு எடுத்துக்கொள்ள இந்த வாய்ப்பு வர்த்தகர்களுக்கும் வர பிரசாதமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சென்னை மேயர்….. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!!

சென்னை மாநகராட்சி 146 வது வார்டில் பூந்தமல்லி நெடுஞ்சாலை மதுரவாயல் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் அம்மா உணவகம் கட்டிடம் செயல்பட்டு வருகிறது. அந்த கட்டிடம் கடந்த 2013 ஆம் ஆண்டு அம்மா உணவகம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த அம்மா உணவகத்தின் கட்டிடம் கடந்த வருடம் பெய்த கனமழையின் காரணமாக சேதமடைந்து சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த அம்மா கட்டிடத்தில் உணவகத்தின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை விமானத்தில் இது கட்டாயம்….. மீறுபவர்களுக்கு அபராதம்….. வெளியான அறிவிப்பு…..!!!

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவ தொடங்கியது. இதனால் நாடும் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றது. இதனையடுத்துக் கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியது. கொரோனா பரவல் குறைய தொடங்கிய பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மாநில, மத்திய அரசுகள் அறிவுறுத்தியது. ஆனால் மக்கள் அந்த நடைமுறைகளை கடைபிடிக்கவில்லை. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து…. துண்டான இளைஞரின் கால்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

சென்னையில் இருந்து தென்காசி சென்று ஆம்னி பேருந்து திருச்சி அருகே விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்த இந்த விபத்தில் சக்தி என்ற இளைஞரின் கால் துண்டாகியுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு வந்த போலீசார் கிரேன் உதவியுடன் பேருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பேருந்து அதிவேகத்தில் வந்து திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்து கவர்ந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.அதில் ஒரு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

திடீர் நெஞ்சுவலி… ஓட்டுநரின் துரித செயல்….. காப்பாற்றப்பட்ட பல உயிர்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!

ஓடும் பேருந்தில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையிலும் ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு பேருந்து நிறுத்தியதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.சென்னையில் இருந்து திருவான்மியூர் சென்ற அரசு பேருந்தை ரவி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அப்போது பேருந்து அடையாறு அருகே சென்ற போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அன்னை வேளாங்கண்ணி ஆலயம் திருப்பத்தில் அடையாறு நோக்கி திரும்பும் போது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட ரவி, கடும் வலிக்கு மத்தியிலும் பேருந்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1 இல்ல 2 இல்ல ரூ.37 லட்சம்…. சோதனையில் சிக்கிய வாலிபர்…. சென்னையில் பரபரப்பு….!!!!!

சென்னை எம்ஜிஆர் சென்டிரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ரோகித்குமார் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் மேற்கு வங்காளத்திலிருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். இதையடுத்து அவரிடமிருந்த பையை சோதனை நேர்கொண்டபோது, அவற்றில் ரூபாய்.17 லட்சம் இருந்தது. அத்துடன் வாலிபர் தன் உடலிலும் ரூபாய்.20 லட்சத்தை கட்டி மறைத்து வைத்திருந்தார். அப்பணத்துக்கு உரிய ஆவணங்கள் அவரிடமில்லை. அதன்பின் அவரிடமிருந்த ரூபாய்.37 லட்சத்தை […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சேலம் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாமக்கல் நீலகிரி பல்சுவை மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை விருதுநகர் வேலூர்

Heavy rain alert: 22 மாவட்ட மக்களே உஷார்….! உங்க பகுதிக்கும் அலெர்ட் சொல்லி இருக்காங்க…!!

தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர், நவம்பர்,  டிசம்பர் இதுதான் தமிழகத்திற்கான கனமழைக்கான காலம். அதாவது வடகிழக்கு பருவமழை காலம்.  இந்த காலத்தில் தான் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும்,  நீர் நிலைகள் நிரம்பும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் என்பதான செய்திகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஒரு விஷயம் அப்படியே மாறிக்கிட்டே இருக்கின்றது என்று சொல்லலாம். அந்த […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்….. சென்னையில் 28 புதிய விளையாட்டு மைதானங்கள்….. வெளியான அசத்தல் அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் விளையாட்டுக்கள் இளைஞர்களை ஊக்குவித்து சாதனையாளர்களாக மாற்றப்பட்டு வருகிறது. அவர்களின் உடல் மற்றும் உள்ளம் வலிமையும் அளிக்கிறது. அதனால் தான் பள்ளிகளில் இருந்தே மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழக அரசு மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளையும் நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் மைதானங்கள் அமைக்கும் பணியில் அரசு இறங்கியுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சியில் உலகத்தரம் வாய்ந்த 28 […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

1இல்ல.. 2இல்ல.. 17மாவட்டங்களில்…. சூறாவளி காற்று, கனமழை இருக்கு… மக்களே உஷாரா இருங்க… வானிலை முக்கிய அலெர்ட் …!!

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வரக்கூடிய நிலையில், வானிலை ஆய்வு மையம், இன்றைய தினம் மற்றும் நாளைய தினம் மழை பெய்யக்கூடிய இடங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்கள். தமிழக மற்றும் கடலோர ஆந்திர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழெடுக்க சுழற்சியின் காரணமாக இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஆக 29) மின்தடை….. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா…? முழு லிஸ்ட் இதோ….!!!!

மதுரை ஆரப்பாளையம் மற்றும் மீனாட்சி அம்மன்கோவில் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, மணி நகர் மெயின் 2-வது தெரு, ஒர்க்‌ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி அக்ரகாரம், தமிழ்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் அக்ரகாரம், திலகர் திடல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எழும்பூர் கண் மருத்துவமனையில் 6 மாடி கட்டிடடம்”…. திறந்து வைத்த முதல்வர்….!!!!!!

எழும்பூர் கண் மருத்துவமனையில் ஆறு மாடி கட்டிடத்தில் முதல்வர் திறந்து வைத்தது குறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பில் வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் 200 வது ஆண்டை முன்னிட்டு இந்த மருத்துவமனை வளாகத்தில் 65.60 கோடி செலவில் 6 மாடி கட்டிடம் கட்டப்பட்டு இருக்கின்றது. இந்த மருத்துவமனையில் 150 படுக்கை வசதிகள், புறநோயாளிகள் பிரிவு அவசர சிகிச்சை போன்று சிறப்பு கண் சிகிச்சைக்கு தனித்தனி அரங்குகள் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதனை நேற்று முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

“தரை இறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கும் விமானங்கள்”… கடும் அவதியில் பயணிகள்…!!!!!

சென்னையில் மீண்டும் தற்போது இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது. இதனை அடுத்து மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. துபாயிலிருந்து 216 பயணிகளுடன் சென்னை வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், பக்ரைனிலிருந்து 182 பயணிகளுடன் சென்னை வந்த கல்ப் ஏர்வேஸ் விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் ஹைதராபாத் மற்றும் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையில் துபாயில் இருந்து 216 பயணிகளுடன் இரவு 8:30 மணிக்கு சென்னை வந்த எமரேட்டர்ஸ் […]

Categories
சினிமா

தளபதி விஜய் வாங்கிய புதிய வீடு….. விலை இவ்வளவா…. அடேங்கப்பா…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய்.இவரின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் உருவாக்கி வரும் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்த நிலையில் படபிடிப்பு தற்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உங்கள் வீட்டில் நாய், பூனை வளர்க்கிறீர்களா?….. உடனே இதை வாங்குங்கள்….. மாநகராட்சி அதிரடி அறிவிப்பு…..!!!!!

பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டில் நாய், பூனை, பறவை இனங்கள் ஆகியவற்றை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறார்கள். அவர்களை தங்களது வீட்டில் ஒருவர் போல் நினைத்து வளர்த்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சிறுபிள்ளை போன்று அந்த செல்லப்பிராணிகளுடன் அவர்கள் விளையாடி வருகிறார்கள். இந்நிலையில் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப் ராணிகளுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனால் சிகிச்சை அளிக்க மாநகராட்சி சார்பில் 4 இடங்களில் சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து வெறிநாய்க்கடி நோயில்லா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் உளவுத்துறை போலீஸ்!…. ரூ.7 லட்சத்தை இழந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்…. போலீஸ் அதிரடி….!!!!

தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் மர்ம நபர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் மர்ம நபர்களின் செயல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி தான் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் நல்லவர்கள் போல் நாடகமாடி சிலர் பணத்தை சுருட்டுவது தற்போது அரங்கேறி வருகிறது. தற்போது ஒருவர் உளவுத்துறை போலீஸ் போல் நாடகமாடி ஊராட்சி மன்ற தலைவரிடம் பணமோசடி செய்தது தெரியவந்தது. காஞ்சீபுரம் ஸ்ரீ பெரும்புதூரை அடுத்த செங்காடு ஊராட்சியை சேர்ந்த தி.மு.க-வை […]

Categories

Tech |