Categories
மாநில செய்திகள்

மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் எப்போது…? விரைவில் வெளியாகும் முக்கிய தகவல்..!!!!!!

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாக கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருபவைகளாக இருக்கிறது. இதில் மதுரையின் மீது அதிக கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. இங்கு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் சிறு குறு தொழில்கள் வரை வரிசை கட்டி இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் மதுரையில் டைடல் பார்க் அமைப்பதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்பட இருக்கிறது. இதனால் மதுரை மாநகரின் உட்கட்டமைப்பு வசதிகளை […]

Categories
மாநில செய்திகள்

ஆயுத பூஜை பண்டிகை : செப்.,30 மற்றும் அக்.,1ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்..!!

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு 30.09 2022 மற்றும் 01.10 2022 ஆகிய நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பயணிகளின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்ற தடப்பேருந்துகள் கீழ்கண்ட அட்டவணைப்படி இயக்கப்படும். மேலும் இதர பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து […]

Categories
அரசியல்

திடீர் அரசியல் பயணமாக டெல்லி சென்ற இபிஎஸ்… ஓபிஎஸ் இன் ஆன்மீக பயணம்… அதிமுகவில் பெரும் பரபரப்பு…!!!!!!

அதிமுக இடைக்கால பொது செயலாளர் ஆக தேர்வு செய்யப்பட்டிருக்கிற எடப்பாடி பழனிசாமி திடீரென நேற்று இரவு 9 மணிக்கு விமானம் மூலமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் அவருடன் முன்னாள் அமைச்சர்கள் சி.வி சண்முகம், எஸ் பி வேலுமணி போன்றவரும் உடன் சென்றுள்ளனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டது தொடர்பான பொதுக்குழு தீர்மானங்களை ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையத்தில் கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிமுக அலுவலக சாவி எடப்பாடி […]

Categories
அரசியல்

22 ஆம் தேதி தொடங்கும் வேட்பு மனு தாக்கல்.. திமுக முக்கிய நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…!!!!!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். பொது குழு கட்சி தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகள் உடன் ஆலோசனை மேற்கொள்கின்றார். மேலும் இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு, எம் பி ஆ.ராசா போன்றோரும் பங்கேற்று இருக்கின்றனர். இந்த நிலையில் திமுக உட் கட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற 22ஆம் தேதி முதல் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட செயலாளர் மாவட்ட அவை […]

Categories
மாநில செய்திகள்

நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?….. இந்து மதம் குறித்து பேசிய எம்.பி. ஆ. ராசா…. மாநிலம் முழுவதும் அளிக்கப்பட்ட பல புகார்கள்….!!!!

எம்.பி. ஆ. ராசா தான் பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் உள்ள வேப்பேரி பகுதியில் கடந்த 6-ஆம்  தேதி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க.  எம்.பியான  ஆ. ராசா கலந்து கொண்டு இந்து மதம் குறித்து பேசினார். இவர் பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதனால் இவர் மீது மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில்  புகார் அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது. நான் மன்னிப்பு கேட்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்…… வானிலை எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாளை முதல் ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து மழை நீடிக்கும். சென்னை பொறுத்தவரை அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே…. இனி ஓராண்டிற்கு இந்த பிரச்சனை இருக்காது…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த வருடங்களில் குடிநீர் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்தது. அதற்கு முக்கிய காரணம் பருவநிலை மாற்றத்தால் மழை இன்று ஏரி மற்றும் குளங்கள் வறண்டு காணப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் அவதிக்கு உள்ளாகினர். அத்தியாவசிய தேவைகளில் மிகவும் முக்கியமான குடிநீருக்கு பல மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது.இந்த அவல நிலை குறித்து குடிநீர் வாரியத்தின் கவனத்திற்கு பொதுமக்கள் கொண்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் இணைப்புகளில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பள்ளிக்கு சென்று தேர்வு எழுது” மகனை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகர் தாமஸ் சாலை பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹரிஷ்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்த ஹரிஷ் நேற்று காலை பள்ளிக்கு தேர்வு எழுத சொல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அவரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மழை….. இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டு மண்ணொளியம்மன் கோவில் தெருவில் ஸ்ரீ சதீஷ்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் பாடி பகுதியில் இருக்கும் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பி.காம் பட்டதாரியான துர்கா லட்சுமி(22( என்ற பெண் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் கால் சென்டரில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஸ்ரீ சதீஷும், துர்காலட்சுமியும் மோட்டார் சைக்கிளில் வண்டலூர்- மீஞ்சூர் 400 […]

Categories
மாநில செய்திகள்

சென்னை லாட்ஜிகளில் பகீர்…. திடீரென உள்ளே புகுந்த போலீசார்….. நடந்தது என்ன….?

சென்னை மாநகரில் குற்ற செயல்களை தடுக்க போலீசார் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதிலும் பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் தலைமையில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முக்கிய உத்தரவு ஒன்றை சமீபத்தில் பிறப்பிருந்தார். அதன்படி களத்தில் இறங்கிய போலீசார் தலைமுறை குற்றவாளிகளை கைது செய்து தீவிரம் காட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பழைய குற்றவாளிகளை கண்காணிந்து குற்றம் செயல்களில் ஈடுபடாமல் தடுக்க பல்வேறு குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மதுபானம் கேட்ட நண்பர்….. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்….. போலீஸ் விசாரணை….!!!

கட்டிட தொழிலாளியை நண்பர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள நெசப்பாக்கம் அன்னை சத்யா நகர் பகுதியில் கட்டிட தொழிலாளியான கந்தன்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பெயிண்டரான மூர்த்தி(30) என்ற நண்பர் உள்ளார். கடந்த 13-ஆம் தேதி நண்பர்கள் இருவரும் கே.கே நகர் அண்ணா மெயின் ரோட்டில் இருக்கும் டாஸ்மாக் மதுபான கடையில் மதுபானம் குடித்துள்ளனர். அப்போது எனக்கு மதுபானம் வாங்கி தா என கேட்டு மூர்த்தி கந்தனிடம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர் அடித்து கொலை…. 2 நாட்கள் சடலத்துடன் தங்கியிருந்த ஓட்டுநர்…. பரபரப்பு சம்பவம்…!!!

நண்பரை கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு ஜெ.ஜெ நகரில் ஆட்டோ ஓட்டுநரான முருகன்(42) என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை குடிபோதையில் அம்பத்தூர் நீதிமன்றத்திற்கு அருகே வந்த முருகனை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர். அப்போது எனது நண்பரை குடிபோதையில் சுத்தியலால் அடித்து கொலை செய்து விட்டேன். இதனால் நீதிமன்றத்தில் சரண் அடைய வந்ததாக முருகன் கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மேலும் போலீசார் […]

Categories
மாநில செய்திகள்

“சென்னையில் கஞ்சா சாக்லேட், கஞ்சா கேக் விற்பனை”….. போலீசாருக்கு செம ஷாக்….!!!

சென்னையில் கஞ்சா கலந்த சாக்லேட் மற்றும் கேக் விற்பனை செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக போதை பொருள் பயன்பாட்டை தடுக்கும் விதமாக காவல்துறையினர் பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழகம் முழுவதும் கஞ்சா, குட்கா, விற்பனையாளர்களை கைது செய்து அவர்களிடமிருந்து டன் கணக்கில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றன. தற்போது கஞ்சா விற்பனை மற்றும் மற்ற பொருட்களுடன் கலந்து விற்பனை செய்யப்பட்டு வருவது அதிகரித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

BREAKING: நள்ளிரவில் பேருந்து மீது மோதிய லாரி: 5 பேர் பலி….!!!

சேலத்தில் லாரி மோதியதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் சொகுசு பேருந்து வாழப்பாடி அருகே, பெத்தநாயக்கன்பாளையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. அப்போது, அதிவேகமாக வந்த டிப்பர் லாரி பேருந்தின்மீது மோதியுள்ளது. இதில், பெத்தன்நாயக்கன் பாளையத்தை சேர்ந்ததிருநாவுக்கரசு, ரவிக்குமார், செந்தில்வேலன், சுப்பிரமணி, கிளீனர் உள்ளிட்ட 5 பேர் பலியாகியுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

பெரியாருக்கு மரியாதை செலுத்திய eps….. படத்தை கையோடு எடுத்துச் சென்றது ஏன்?….. வெளியான பரபரப்பு தகவல்….!!!

பெரியாரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்கு வருகை புரிந்தார். அப்போது சிலைக்கு கீழே ஒரு பெரியார் படம் வைக்கப்பட்டு அதற்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பிறகு சற்று நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் […]

Categories
மாநில செய்திகள்

நடுக்கடலில் கப்பல் கூட்டுப் பயிற்சி…. வரும் 19 ஆம் தேதி…. வெளியான தகவல்….!!!!

கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்காக அமெரிக்காவின் கடலோர காவல்படை கப்பலான மிட்ஜெட் 757 கடந்த நேற்று சென்னைத் துறைமுகத்துக்கு வந்தடைந்தது. இதையடுத்து வரும் திங்கள்கிழமை சென்னைக்கு அருகில் நடுக் கடலில் கூட்டுப்பயிற்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “அமெரிக்க கடலோரக் காவல் படையில் பணிபுரிந்து மறைந்த துணை தளபதியான ஜான்ஆலன் மிட்ஜெட்டின் நினைவாக மிட்ஜெட்-757 என்று பெயரிடப்பட்ட கப்பல் இந்தியக் கடலோரக் காவல் படையினருடன் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்காகவும், நல்லெண்ணப் பயணமாகவும் வெள்ளிக்கிழமை […]

Categories
மாநில செய்திகள்

மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக… உதயநிதி ஸ்டாலின் ஆய்வு…!!!!!!

சென்னை மெரினா கடற்கரைக்கு மாற்றுத்திறனாளிகள் சென்று இயற்கை சூழலை ரசிக்கும் விதமாக ஒரு கோடி  10 லட்சம் ரூபாய் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர பாதை அமைக்கும் பணிகளை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் பணிகளை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரை பகுதிக்கு செல்லும் விதமாக மெரினா கடற்கரையில் […]

Categories
சற்றுமுன் தங்கம் விலை பல்சுவை மாநில செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 432 சரிவு – செம மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 432 குறைந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 432 குறைந்து 37 ஆயிரத்து, 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூபாய் 54 குறைந்து 4,626 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 50 காசுக்கள் அதிகரித்து, ரூபாய் 61.60க்கு விற்பனை செய்யப்படுகின்றது. தங்கம் விலை குறைந்துள்ளதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்”…. 9 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் உத்தரவு….!!!!!

பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கில் ஒன்பது பேரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி காவல் நிலைய எல்லையில் இருக்கும் ஐயப்பன் தாங்கல் பெரிய கொளுத்துவாஞ்சேரி பகுதியில் இரவு நேரத்தில் காரில் பயணம் செய்த பெண்ணை ஒன்பது பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்தது. இந்த வழக்கில் கூட்டு பலாத்காரம் செய்த பிரகாஷ், கருப்பையா, தினேஷ், எபினேசர், சுனில், சூர்யா, ஆனந்த், முபாரக், வெங்கடேஷ் […]

Categories
தேசிய செய்திகள்

சீர்காழி இரட்டை கொலை வழக்கு… தீரன் பட பாணியில் பிடித்த போலீசார்… பெரும் பரபரப்பு….!!!!!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே சாலையில் தன்ராஜ் சவுத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜஸ்தான பூர்வீகமாகக் கொண்டு கடந்த 15 வருடங்களாக சீர்காழியில் சொந்த வீடு கட்டி வசித்து வருகின்றார். மேலும் இவர் பூம்புகார் கருமக்குளம் பகுதியில் நகை அடகு கடை மற்றும் தங்க நகைகள் மொத்த விற்பனை செய்து வருகின்றார். இந்த சூழலில் கடந்த 2021 ஆம் வருடம் ஜனவரி 27ஆம் தேதி அதிகாலை இவரது வீட்டிற்குள் புகுந்த மூன்று வட மாநிலத்தவர்கள் தன்ராஜ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மூட்டை மூட்டையாக குடோனில் இருந்த அயோடின் கலக்காத உப்பு”…. உணவு பாதுகாப்புத்துறை துறை அதிகாரிகள் பறிமுதல்…!!!!

அயோடின் கலக்காத 13 டன் உப்பு மூட்டைகளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு உணவு தானிய அங்காடி வளாகத்தில் இருக்கும் குடோனில் சில பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால் நியமன அதிகாரி சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் இன்று குடோனிற்கு சென்று சோதனை செய்ததில் அங்கு மூட்டை மூட்டைகளாக அயோடின் கலக்காத உப்பு இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் 13 டன் அளவிலான […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவில் சிபிசிஐடி மீண்டும் விசாரணை…… வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிபிசிஐடி கடந்த 7 ஆம் தேதி நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதிமுக தலமை அலுவலகத்திற்கு நேரில் சென்ற சிபிசிஐடி டிஎஸ்பிக்கள் ராஜா பூபதி, வெங்கடேசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகளின் விசாரணையை எம்பி சி.வி.சண்முகம் நேரில் சென்று பார்வையிட்டார். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மீண்டும் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: 15 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல்….. 21 பேர் குற்றவாளிகள்….. சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!

சென்னையில் 15 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளர் புகழேந்தி உட்பட 21 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். போக்சோ தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் 21 பேரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது. இந்த 21 பேருக்கான தண்டனை விவரம் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களின் விபரங்கள் சாயிதா பானு, சந்தியா, செல்வி, மகேஸ்வரி, வனிதா, விஜயா, அனிதா ஆகிய ஏழு பெண்களும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவை விட…… தமிழகம் முழுவதும் மிரட்டும் புதிய காய்ச்சல்….. அச்சத்தில் மக்கள்….!!!!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தீவிரம் சற்று குறைந்துள்ள நிலையில் தற்போது குழந்தைகளுக்கு ப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. எழும்பூர் மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் 100 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது போன்று கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உட்பட பல்வேறு இடங்களிலும் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் இன்று சென்னை குழந்தைகள் மருத்துவமனையில் 18 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியாகியுள்ளது. சாதாரண காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 282 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்….. தென் சென்னையின் புது அடையாளம்….. CMDA போட்ட பலே திட்டம்…..!!!

போக்குவரத்து நெரிசலை குறைக்கக்கூடிய வகையிலும் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இப்போது பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டிய பேருந்து நிலையம் கொரோனா தொற்று காரணமாக தாமதமானது. தற்போது பணிகள் வேகமடுத்துள்ள நிலையில் அடுத்த சில மாதங்களில் முடித்து விட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள கிளாம்பாக்கம் பகுதி வேற லெவலுக்குமாற தொடங்கியுள்ளதும் நிலத்தின் மதிப்பு கிடுகிடுவென உயர ஆரம்பித்துவிட்டது. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, பொழுதிற்கு பல்வேறு வசதிகள் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை…. 2 மடங்கு உயர்ந்த கட்டணம்….. அதிர்ச்சியில் பயணிகள்..!!

தீபாவளி நாட்களில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்துகிறது. அடுத்த மாதம் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை கொண்டாட பல்வேறு இடங்களில் பணி புரியக்கூடியவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பெருநகரங்களுக்கான மதுரை, கோவை, திருச்சி, சேலம் நெல்லை போன்ற பகுதிகளுக்கு செல்பவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று அரசு சில […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளியில் மதமாற்றம் நடந்ததற்கான புகார்கள் இல்லை”… ஆய்வுக்குப் பின் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி…!!!!!!

சென்னையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாக புகார் வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தானாக முன்வந்து இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டுள்ளது. இந்த சூழலில் சென்னையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் மதமாற்றம் விவகாரத்தில் மதமாற்றம் நடைபெறவில்லை என மறுக்கப்பட்ட நிலையில் பதிவு செய்யப்படாமல் செயல்படும் விதிகள் இல்லங்கள் பற்றியும் 85 பக்கங்கள் கொண்ட புகார் அறிக்கையை கவர்னர் ஆர்.என் ரவியை நேரில் சந்தித்து மாநில […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அடுத்தடுத்து 100 குழந்தைகள் அட்மிட்….. புதிய Virus…. பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் (இன்ஃப்ளூயென்சா வைரஸ்) அனுமதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிகளவில் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதால் மருத்துவமனையில் படுக்கைகள் வேகமாக நிரம்புகின்றன. காய்ச்சல் 3-4 நாட்களில் குறைந்தாலும், இருமல் 2 வாரங்களுக்கு நீடிக்கிறது. இருமலுக்கு மருந்து கொடுத்தாலும், அது உடனே சரியாவது இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

“சென்னையில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை”…… மாநகராட்சி அதிரடி…..!!!!

பெரும்பாலான வீடுகளில் நாய்களை செல்ல பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். சென்னை போன்ற பெரு நகரங்களில் நாய்கள் ஜாக்கிரதை என்கின்ற எச்சரிக்கை போர்டு பல வீடுகளின் கதவுகளில் தொங்குவதை பார்த்திருப்போம். தங்களது வீட்டுக்கு வருபவர்களை உஷார்ப்படுத்துவதற்காக இதை வைத்திருந்தனர். இன்று சென்னை மாநகரில் தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அவைகள் பொதுமக்களை குறி வைத்து வேட்டையாடி வருகின்றது. மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை தெரு நாய் கூட்டம் கும்பலாக சூழ்ந்து கடித்து வருகிறது. இதனால் உயிருக்கு […]

Categories
மாநில செய்திகள்

பிளானை மாற்றி CMRL….. கோயம்பேடுக்கு தான் அதிக மவுசு…… வெளியான தகவல்….!!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கக்கூடிய வகையிலும் விரைவான பயணத்திற்கு மெட்ரோ ரயில் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் வரையி நீலம் மற்றும் சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை பச்சை என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டம் மெட்ரோ திட்டத்தில் ரூ.61,841 கோடி மதிப்பில் ஊதா, காவி, சிவப்பு என மூன்று வழித்தடங்கள் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான வேலைகள் தீவிரமாக […]

Categories
மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில்….. ரூ. 89.11 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….. பெரும் பரபரப்பு…..!!!!

சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு துபாயிலிருந்து 7-ம் தேதி இண்டிகோ விமானத்தின் முன்பக்க கழிவறையின் டிஷ்யூ வைக்கும் தட்டின் பின்புறம் பசை வடிவில் மறைத்து வைத்திருந்த 740 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து கடந்த ஒன்பதாம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் வந்திறங்கிய ஹஸ்பெஹ்ஹாசனை சுங்க அதிகாரிகள் சோதனை செய்த போது அவர் தனது மலக்குடலில் பசை வடிவில் பதுக்கி வைத்திருந்த தங்கம் மற்றும் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த […]

Categories
மாநில செய்திகள்

அடக்கொடுமையே….! “30 இளம்பெண்கள்….. குடிபோதையில் ஆபாச நடனம்”….. தனியார் விடுதியில் அமர்க்களம்….!!!!

சென்னை தனியார் விடுதியில் குடிபோதையில் ஆபாச நடனமாடிய 30 இளம் பெண்களை போலீசார் கண்டித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் பார்களில் மது விருந்து நடத்தக்கூடாது என்பது கட்டுப்பாடு.  ஹோட்டல், பார்களில் நடன நிகழ்ச்சி நடத்தவும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது .ஆனால் சென்னையில் சில இடங்களில் பார் வசதியுடன் கூடிய தனியார் விடுதிகளில் தடையை மீறி தொடர்ந்து மது விருந்து ஆபாச நடனம் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. சென்னை அண்ணாசாலையை ஒட்டியுள்ள […]

Categories
மாநில செய்திகள்

வீடு திரும்பினார் தான்யா – பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு …!

முக சீரமைப்பு அறுவை சிகிச்சை முடிந்து தண்டலம் மருத்துவமனையில் இருந்து, சிறுமி தான்யா வீட்டிற்கு வந்து சேர்ந்திருக்கிறார். கடந்த கடந்த 17ஆம் தேதி ஆவடி கீதாபுரம் ஸ்ரீவாநகரை சேர்ந்த சிறுமி தான்யா அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டது குறித்து  செய்தி வெளியாகி இருந்தது. இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவடி சட்டமன்ற உறுப்பினரும்,  தமிழக பால்வளத்துறை அமைச்சருமான நாசருக்கு உத்தரவிட்டதன் பேரில், அவர் துனிதமாக செயல்பட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் […]

Categories
விளையாட்டு

மாநில கைப்பந்து போட்டி…. சென்னையில் இன்று தொடக்கம்…. பங்கேற்ற அணிகளின் விபரம் இதோ….!!!!

தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பாக எஸ்.என்.ஜே. நிறுவன ஆதரவுடன் 70வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியானது சென்னையில் நடத்தப்படுகிறது. அதாவது நேரு ஸ்டேடியத்தில் இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை நடக்கிறது. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடத்தப்படும் இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம்., இந்தியன் வங்கி, தமிழ்நாடு போலீஸ், சென்னை ஸ்பைக்கர்ஸ், சுங்க இலாகா, வருமன வரி, ஐ.ஓ.பி.செயின்ட் ஜோசப் உட்பட 32 அணிகளும், பெண்கள் பிரிவில் டாக்டர் சிவந்தி கிளப், தமிழ்நாடு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் உரிமம் பெறாத 5000 கடைகளுக்கு சீல்?…. உடனே போங்க…. மாநகராட்சி திடீர் எச்சரிக்கை….!!!

சென்னை மாநகராட்சியில் சிறு கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை ஏராளம் உள்ளன.அந்தக் கடைகள் தொழில் செய்வதற்கு கட்டாய மாநகராட்சி இடம் உரிமை பெற வேண்டும். அது மட்டுமல்லாமல் தொழில் வரியும் செலுத்த வேண்டும்.ஆண்டுக்கு இரண்டு முறை தொழில் வரியை நிறுவனங்கள் மற்றும் சிறு கடைக்காரர்கள் செலுத்த வேண்டும்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 70 ஆயிரம் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது தொழில் வரி வசூலை மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ஆட்டோவில் கர்ப்பிணி பெண்…. ரூ.1500 குடுத்துட்டு போ….. போலிஸின் கொடூர VIDEO …..!!!!

சென்னையில் நள்ளிரவில் கர்ப்பிணியை அழைத்து வந்த ஆட்டோவை நிறுத்தி போக்குவரத்து எஸ்ஐ 1500 ரூபாய் அபராதம் விதித்துள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இரவில் ஒரு வழி பாதையில் வந்த ஆட்டோவை எஸ் ஐ நிறுத்தியுள்ளார். சுமார் 12 மணி அளவில் ஆட்டோவை நிறுத்திய நிலையில் ஆட்டோவில் உள்ளே இருந்த ஓட்டுநர் கர்ப்பிணிப் பெண் இருப்பதால் அவசரமாகச் செல்ல வேண்டும் என இந்த வழியில் வந்தேன் என கேட்டுள்ளார் . ஆனால் காவலர் அபராதம் செலுத்தினால்தான் […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி….. எப்படி தடை செய்வது?…… தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை..!!

சென்னை தலைமைச் செயலகத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக அவசர சட்டம் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என ஒட்டுமொத்தமாக அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தமிழக அரசும் இதற்காக தீவிர முனைப்பு காட்டி வருகிறது.. குறிப்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்து, அந்த குழுவின் பரிந்துரையும் பெறப்பட்டுள்ளது, அதுமட்டுமில்லாமல் பொதுமக்களுடைய கருத்து, ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தக்கூடிய நிறுவனங்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவர்…. மகனுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்த தந்தை கைது….. போலீஸ் விசாரணை…!!

கல்லூரி மாணவர் மூளைச்சாவு அடைந்ததால் சிறுவனுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்து அனுப்பிய தந்தையை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் வாக்கின் தெருவில் சுப்பிரமணி(52) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக் பாலாஜி(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆவடியில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தீபக் பாலாஜி தனது நண்பரான லோகேஷ் என்பவருடன் தந்தையின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு அயனாவரம் கான்ஸ்டபிள் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சவால் விடுத்த இளம்பெண்…. மணமகன் தாலி கட்டும் நேரத்தில் தட்டி பறித்த காதலன்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

மணமகன் தாலி கட்டும் நேரத்தில் காதலன் தாலியை பறித்து இளம்பெண்ணின் கழுத்தில் கட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் சதீஷ்குமார்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை கடையில் வேலை பார்த்து வருகிறார். அதே கடையில் வேலை பார்த்த 20 வயது இளம்பெண்ணை சதீஷ்குமார் காதலித்கு வந்துள்ளார். அந்த இளம்பெண்ணுக்கு பெற்றோர் வேறு ஒருவருடன் திருமணம் நடத்த நிச்சயம் செய்தனர். இதனை அறிந்த சதீஷ்குமார் என்னை காதலித்து ஏமாற்றிவிட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி தற்கொலை வழக்கு…. உல்லாசத்திற்கு அழைத்த 3 பேர்…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் உருக்கமான கடிதம் சிக்கியது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருக்கும் பிரபல விடுதியில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பிரசென்ஜித் கோஷ்(23), என்ற வாலிபரும் அர்பிதாபால்(20) என்ற இளம்பெண்ணும் அறை எடுத்து தங்கியுள்ளனர். முகவரியில் இருவரும் கணவன் மனைவி என குறிப்பிட்டுள்ளனர். கடந்த 7-ஆம் தேதி அறைக்குள் சடலமாக கடந்த இருவரையும் மீட்டு போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த […]

Categories
மாநில செய்திகள்

கல்வி வணிகமாயிடுச்சு…! எல்லாம் தகுதி இல்லாதவர்கள்… ரூ.10 லட்சம் இழப்பீடு கொடுங்க… நீதிமன்றம் அதிரடி உத்தரவு

B.E (Architecture) படிப்பிற்கு நாட்டா தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பது கட்டாயம் என Architecture கவுன்சில் கடந்த 2008 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. இருப்பினும் பல மாநிலங்களில் நாட்டா தகுதித் தேர்வில் தேர்ச்சியை வற்புறுத்தியதால், Architecture கவுன்சில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதியில் வெளியிட்ட அறிக்கையில் நாட்டாவை வற்புறுத்த தேவையில்லை என்றும், ஜே.இ.இ உள்ளிட்ட தகுதி தேர்வுகளின் அடிப்படையில் B.E (Architecture) சேர்க்கலாம் என்றும்  தெரிவிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்…… 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும்…. வானிலை ஆய்வு மையம்..!!

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 13ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழையே பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் ஆகிய இடங்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்ற அறிவுறுத்தலும் சொல்லப்பட்டுள்ளது. இது தவிர கேரள கடலோர பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல், தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே…. காற்று மாசு குறைந்தது…. மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் கடந்த வருடம் காற்று மாசு குறைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை நகரமயமாக்கல் மற்றும் தொழில் மயமாக்கல் காரணமாக மக்கள் தொகை தனிநபர் வாகன பயன்பாடு அதிகரித்ததால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பல்வேறு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை முயற்சியால் காற்றின் தரம் கணிசமாக மேம்பட்டது. இந்தியாவின் ஆறு பெரு நகரங்களை ஒப்பிடுகையில் சென்னையில் காற்றின் தரம் மிகவும் தற்போது குறைந்துள்ளது. தொழிற்சாலைகளில் காற்று மாசு குறித்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்…. அதிர்ச்சி பின்னணி…. விசாரணையில் போலீசார்….!!!!

சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கடனை திரும்பி அடைக்க பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற என்ஜினியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்ச்செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மகளுடன் கடந்த 5 ஆம் தேதி சென்னை மேற்கு மாம்பழத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். இந்நிலையில் அவர்கள் இருவரும் மண்டபத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு வாலிபர் தமிழ்ச்செல்வி […]

Categories
மாநில செய்திகள்

எம் ஜி எம் புற்றுநோய் சிகிச்சை மையம்… சென்னையில் தொடக்கம்…!!!!!

எம் ஜி எம் ஹெல்த் கேர் குழுமம் சார்பில் புற்றுநோய் சிகிச்சை மையம் சென்னையில் புதன்கிழமை தொடங்கப்பட்டிருக்கிறது. சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் 150 படுகைகளுடன் அந்த மருத்துவமனை தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் எம் ஜி எம் ஹெல்த் கேர் இயக்குனர் டாக்டர் பிரசாந்த் ராஜகோபால் கலந்துகொண்டு பேசியபோது எம் ஜி எம் புற்றுநோய் மருத்துவமனையின் வுட் கட்டமைப்புக்காக 300 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. மேலும் 150 படுகைகளுடன் எட்டு மாடிகள் கொண்ட மேம்பட்ட வசதியுடன் […]

Categories
மாநில செய்திகள்

“அச்சுப் பிழையுடன் வந்த புதிய 50 ரூபாய் நோட்டு”….. இது செல்லுமா?…. குழப்பத்தில் மக்கள்….!!!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த சம்பத் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் வங்கியில் 50 ரூபாய் புதிய கட்டு ஒன்றை வாங்கியுள்ளார். அதில் ஒரு நோட்டில் மட்டும் காந்தியின் படத்திற்கு மேல் கருப்பு நிறம் மை அச்சாகி உள்ளது. இதேபோல காந்தி படத்தின் கீழ் ரூபாய் நோட்டின் மேல் குறியீடு இருந்தது. ஏற்கனவே ஒரு பத்து ரூபாய் நோட்டு இவரிடம் இதுபோல இருப்பதாக தெரிவித்த சம்பத் இரண்டு நோட்களையும் பத்திரப்படுத்தி வைத்துள்ளார். அதனை வங்கி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

காதலியின் மகளுக்கு 7 ஆண்டுகளாக பாலியல் தொல்லை…. வசமாக சிக்கிய எஸ்.ஐ…. வெளியான திடுக்கிடும் தகவல்….!!!!

சென்னை காவலர் குடியிருப்பில் பாண்டியராஜன் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இதனிடையே இவருக்கும் வில்லிவாக்கத்தை சேர்ந்த கணவனைப் பிரிந்து வாழும் ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாறிய நிலையில் கடந்த பத்து வருடங்களாக இருவரும் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். ஏற்கனவே அந்தப் பெண்ணுக்கு ஒரு மகள் இருக்கிறார். இதனிடையே காதலியை சந்திக்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கண்டெய்னர் லாரி….. “நூதன முறையில் கொள்ளையர்கள் கைவசம்”…. போலீசார் அதிரடி…!!!!!

சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு துறைமுகம் மூலமாக ஏற்றுமதி செய்வதற்கான கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட 2 1/2 கோடி பொருட்கள் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் போலீசார் கொள்ளையர்களை கைது செய்தார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரத்தில் இருக்கும் சானடோரியத்தில் ஏற்றுமதி வளாகம் செயல்பட்டு வருகின்றது. இங்கிருந்து தனியார் மருந்து நிறுவனம் மூலம் சென்ற ஆகஸ்ட் 18ம் தேதி அன்று 14 ஆயிரத்து நானூறு கிலோ மருந்து பொருட்களை கண்டெய்னர் லாரி மூலம் ஜெர்மன் நாட்டிற்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் “இனி ராங் ரூட்டில்” சென்றால் அபராதம்….. எவ்வளவு தெரியுமா?….. போலீஸ் அதிரடி….!!!!

சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூல் செய்யும் வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு இ-சலான் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு பணமில்லா பரிவர்த்தனை மூலம் போக்குவரத்து விதிமுறை மீறல் ஈடுபடுபவரிடம் இருந்து அபராதம் வசூல் செய்யப்பட்ட வந்தது. தொடர்ந்து qr கோடு முறையில் அபராதம் செலுத்தும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டது. முக்கியமாக மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், கைபேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உள்ளதா….. உண்மை நிலவரம் என்ன?….. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி….!!!!

சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 94. 24 விற்பனையாகி வருகின்றது. கடந்த சில நாட்களாக சென்னையில் சில பெட்ரோல் பங்குகளில் டீசல் இல்லை என்ற விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கு காரணம் தெரியாமல் வாடகை கார், ஆட்டோ உள்ளிட்ட வாகன ஓட்டிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் Hindustan Petroleum, Bharat Petroleum, Indian Oil […]

Categories

Tech |