Categories
சென்னை மாநில செய்திகள்

திடீரென எமனாக வந்த பைக்…. தாயும் 6 மாத குழந்தையும் பலி…. சென்னையில் காலையிலேயே சோக சம்பவம்….!!!!

சென்னையில் பைக் மோதி தாயும் கைக்குழந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இன்று அதிகாலை பூங்குழலி என்ற பெண் தனது ஆறு மாத குழந்தையுடன் அமந்தங்கரை அருகே சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது பைக்கில் அதிவேகமாக வந்த இளைஞர் ஒருவர் பூங்குழலி மீது வேகமாக மோதியுள்ளார். இதில் பூங்குழலையும் அவரது குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு […]

Categories
மாநில செய்திகள்

வயதான பெற்றோரை கவனிக்காத மகன்…. சொத்து பத்திரங்களை ரத்து செய்யுங்க…. நீதிமன்றம் அதிரடி…!!!!

சென்னையை சேர்ந்த வயதான ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவர் தன்னையும் தன்னுடைய மனைவியையும் மூத்த மகன் கவனிக்கவில்லை என்பதனால் அவருக்கு எழுதி வைத்த சொத்து பத்திரத்தை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அவர் தாக்கல் செய்த மனுவில் தனக்கு இடுப்பில் நான்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய மனைவிக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உதவிக்குரிய போது ஆஸ்திரேலியாவில் உள்ள மூத்த மகன் பதிலளிக்கவில்லை. தங்களை கடைசி காலத்தில் அவர் பார்த்துக் கொள்வதாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வீடுகளைச் சுற்றிலும் சூழ்ந்த மழை நீர்”…. சிரமத்திற்குள்ளாகிய பொதுமக்கள்…!!!!!

திருவொற்றியூரில் மழைநீர் கால்வாய் பணி முடிவடையாத நிலையில் மழை பெய்ததன் காரணமாக பத்து தெருக்களில் வீடுகளில் சுற்றிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை நீர் வடிகால்வாய்கள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகின்றது. இதனால் சாலையோரங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணி முழுமை அடையாமல் உள்ளது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியானது பாதிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சென்று 4 நாட்களாக மழை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 80 சதவீதம் நிறைவு”…. 791 இடங்களில்…. அமைச்சர் கே.என்.நேரு பேட்டி….!!!!!

சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றிருப்பதாகவும் தேங்கும் தண்ணீரை அகற்றுவதற்காக 791 இடங்களில் பம்பு செட் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் கே.என்.நேரு கூறியுள்ளார். சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலம் வார்டு 52 மற்றும் 53 போஜராஜன்நகர், கண்ணன் தெருவை இணைக்கும் வகையில் ரயில்வே சந்திக்கதவு 11 ஏ-ல் வாகன சுரங்கப்பாதை அமைக்கப்பட இருக்கின்றது. இதற்காக 37 மீட்டர் நீளம், 6 மீட்டர் அகலத்தில் மொத்தம் 20 கோடி செலவில் இந்த பாதையானது அமைக்கப்பட […]

Categories
மாநில செய்திகள்

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு… வெளியான அறிவிப்பு…!!!!

சென்னை பல்கலைக்கழகம் சார்பில் இளநிலை, முதுநிலை, தொழில் படிப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஜூலை மாதம் நடத்தப்பட்ட உடனடி தேர்வுகாண முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்வு முடிவுகளை மாணவர்கள்  https://results.unom.ac.in, https://exam.unom.ac.in மற்றும் https://e-governance.unom.ac.in இணையதள முகவரிகளில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என சென்னை பல்கலைக்கழகம் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

லேபிள் ஓட்டும் வேலை செய்யும் திமுக அரசு…. ஜெயக்குமார் கடும் விமர்சனம்…!!!!!

பெருநகர சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல வார்டு 52 மற்றும் 53 போஜராஜன் நகர் கண்ணன் தெருவை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிட்டு வந்தது. அதன்படி ரூ.13.40 கோடி மதிப்பில் வாகன சுரங்கப்பாதை அமைக்கும் பணியினை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு நேற்று காலை தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளின் 70 முதல் 80% பணிகள் முடிவடைந்துவிட்டது இன்னும் 10 […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் நாளை(அக்.9) திமுக பொதுக்குழு கூட்டம்… ஏற்பாடுகள் தீவிரம்…!!!!!

சென்னையில் நாளை திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திமுகவின் 15ஆவது பொது தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் கூட்டம் அக்டோபர் ஒன்பதாம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற இருக்கிறது. சென்னை அமைந்தகரை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின் ஜார்ஜ் புள்ளி விங்ஸ் கன்வென்ஷன் சென்டரில் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இந்த […]

Categories
மாநில செய்திகள்

இனி பிள்ளைகளுக்கு சொத்து ரத்து – பெற்றோர்களுக்கு உரிமை உண்டு – ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு ….!!

கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துக்கள் எழுதி வைக்க இருப்பதை ரத்து செய்ய உரிமை உண்டு என சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை அறிவித்திருக்கிறது. சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி தனது சொத்துக்களை மூத்த மகன் பெயரில் எழுதி வைத்திருந்தார். அதனால் வயதான காலத்தில் தங்களை கவனிக்காமலும் மருத்துவ செலவுக்கு உதவி செய்யாமலும் இருந்ததால் சொத்துக்கள் எழுதி வைத்ததை  ரத்து செய்ய கோரி அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரித்த கீழமை நீதிமன்றம் அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆட்டோவை மீட்டு தரக்கோரி…. இடிதாங்கி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த டிரைவர்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

சென்னை கோயம்பேடு லட்சுமி நகர் பகுதியில் ஜான்பால் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் ஜான்பால் ஜெய்நகர் பார்க் அருகில் உள்ள துணை மின் நிலையத்தில் அமைந்துள்ள இடிதாங்கி கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த கோயம்பேடு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜான்பாலிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஜான்பால் கூறியதாவது, தனது ஆட்டோவை அவரது நண்பர் ஒருவர் எடுத்து சென்றுள்ளார். அதனை […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை… சொந்த ஊர் செல்வதற்கு… “அரசு பேருந்துகளில் விறுவிறுப்பாக நடைபெறும் முன்பதிவு”…!!!!

தீபாவளி பண்டிகை வருகிற 24-ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக ரயில்களில் முன்பதிவு செய்து தயாராக இருக்கின்றனர். சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் நிரம்பி விட்டதால் மக்கள் அரசு பேருந்துகளை தேடி செல்கின்றார்கள் அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு கடந்த 24ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இதனை தீபாவளி திங்கட்கிழமை வருவதால் அதற்கு முந்தைய சனி ஞாயிறு விடுமுறை நாட்கள் என்ற காரணத்தினால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போனை பறிக்க முயன்ற இளைஞர்….. துண்டான கால்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கும்மிடிபூண்டி நோக்கி மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. பழைய வண்ணாரப்பேட்டை பென்சில் பேட்டரி-கொருக்குப்பேட்டை இடையே நாராயணபுரம் இரும்பு பாலத்தில் செல்லும்போது ரயில் வழக்கம் போல் மெதுவாக சென்றது. அப்போது அந்த பகுதியில் கூட்டாளிகளுடன் தயாராக நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் ரயில் படிக்கட்டில் தாவி அதில் பயணம் செய்யும் பயணிகளின் செல்போனை பறிக்க முயன்று உள்ளார்‌. அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி விழுந்த அந்த இளைஞரின் இடது கால் மீது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மெரினா கடற்கரையில் வங்கி அதிகாரியை தாக்கி செல்போன் பறிப்பு”…. சிறுவன் உள்பட 2 பேர் கைது….!!!!!

மெரினா கடற்கரையில் வங்கி அதிகாரியை தாக்கி செல்போன் பறித்துச் சென்ற வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்த நிலையில் ஒரு சிறுவனை தேடி வருகின்றார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த அகில் வர்கிஸ் பால் என்பவர் தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக இருக்கின்றார். இந்த நிலையில் இவர் நேற்று இரவு 10:30 மணி அளவில் மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். காற்று வாங்கியபடி அவர் மணற்பரப்பில் நடந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மூன்று நபர்கள் வர்கீஸ் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இளைஞர்களே ரெடியா?…. அக்டோபர் 15 சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தி நியூ கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலதி வழிகாட்டு மையம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது.மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் எட்டாம் வகுப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னையில் அதிகரித்து வரும் பெட்ரோல் திருட்டு”…. காவல்துறை நடவடிக்கை எடுக்குமா…? எதிர்பார்ப்பில் மக்கள்….!!!!!

சென்னையில் நாளுக்கு நாள் பெட்ரோல் திருட்டு அதிகரித்து வருவதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்பார்களா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளார்கள். தமிழகத்தில் பெட்ரோலின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தற்பொழுது பெட்ரோலின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திருப்பதால் திருடர்கள் திருடும் பொருட்களின் பட்டியலில் பெட்ரோலும் இடம் பெற்றிருக்கின்றது. திருடர்கள் மற்ற பொருட்களை திருடி தங்கள் தேவை பூர்த்தி செய்து கொள்வதற்கு பதிலாக தற்பொழுது பெட்ரோலை  திருடி தங்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றார்கள். சென்னையில் சாலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னையில் பெண்களை அடைத்து வைத்து விபச்சாரம்”…. 5 பேர் அதிரடி கைது….!!!!

சென்னையில் பெண்களை அடைத்து வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய ஐந்து பேரை போலீசார் கைது செய்தார்கள். சென்னையில் பெண்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சாலிகிராமம் சாந்தி காலனி தில்லையாடி வள்ளியம்மை தெருவில் ஒரு வீட்டை ரகசியமாக கண்காணித்ததில் ஒரு பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதியானது. இதையடுத்து பெண் போலீசார் வீட்டை சோதனையிட்டதில் அங்கே பெண்ணை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த கார்த்திகேயன், நெல்சன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கிராம உதவியாளர் காலியிடங்கள்”…. உடனடியாக நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு….!!!!!!

தமிழகத்தில் கிராம உதவியாளர் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கின்றது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது, சென்ற 2019 ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் இருந்து 2022 ஆம் வருடம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை தமிழக முழுவதும் 2748 கிராம உதவியாளர் காலியிடங்கள் இருக்கின்றது. இதில் காலி பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி எந்தவித விதிமீறலும் […]

Categories
ஆன்மிகம் சென்னை மாவட்ட செய்திகள்

கம்பாந்தி அலங்காரத்தில்…. அருள் பாலித்த அம்மன்…. வடபழனி கோவிலில் சிறப்பு ஏற்பாடு….!!!!

சென்னை உள்ள வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி பண்டிகை கொலு வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. கொலுவில் அமர்ந்துள்ள அம்பாளுக்கு தினசரி சிறப்பு அலங்காரங்களும் பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஏழாம் நாளான நேற்று அம்மனுக்கு கம்பாத்தி அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் ஏழாம் நாளான நேற்று விழாவை சிறப்பிக்க ரங்கவள்ளி ஆர்ட்ஸ் ஃபவுண்டேஷனை சேர்ந்தவர்கள் குத்து விளக்கை ஏற்றி தொடங்கி வைத்தனர். முன்னதாக காலையிலும் மாலையிலும் சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் தீபாராதனைகளும் நடைபெற்றது. மேலும் மாலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மர்ம காய்ச்சலால் 13 வயது சிறுமி உயிரிழப்பு”…. சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரம்….!!!!!!

மர்ம காய்ச்சலால் எட்டாம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் வேல் நகர் நாலாவது தெருவை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகள் பூஜா. இவர் விருகம்பாக்கம் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் சென்ற சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சென்ற 1-ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மாணவி உயிரிழந்தார். இதை தொடர்ந்து சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் சுகாதார அதிகாரிகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காதலுடன் உல்லாசம்”…. அழுத குழந்தைக்கு சூடு…. பாட்டி புகாரின் பேரில் இருவரும் கைது…!!!!!

கள்ளக்காதலுடன் சேர்ந்து பெற்ற குழந்தையை சூடு வைத்து கொடுமைப்படுத்திய தாய் மற்றும் அவரின் காதலன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள சாஸ்திரி நகரை சேர்ந்த பானு கணவரை பிரிந்து தனது 2 1/2 வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ஜெகன் ஜோஸ் என்பவரை காதலிக்க ஆரம்பித்து, அவரோடு மனைவி போல் சேர்ந்து வாழ்ந்தார். இவர்களின் காதல் கள்ளக்காதலாக மாறிய நிலையில் இவர்களின் உல்லாச வாழ்க்கைக்கு பெண் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னையில் போதை பொருள் விற்பனை செய்த நைஜீரியா நாட்டுப் பெண்”…. அதிரடியாக கைது செய்த தனிப்படை போலீசார்….!!!!!

சென்னையில் போதை பொருள் விற்பனை செய்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள கானத்தூர் கிழக்கு கடற்கரைச் சாலையில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் கானத்தூர் சுங்க சாவடி அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். அப்போது ஆட்டோவில் இருந்து இறங்கிய வெளிநாட்டு பெண் ஒருவர் சிறு பொட்டலத்தை அங்கிருந்த நபர்களிடம் கொடுப்பதை போலீசார் பார்த்தார்கள். இதையடுத்து அந்த பெண்ணை மடக்கிப் பிடித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பேருந்தில் மனைவியிடம் சில்மிஷம் செய்த நபர்”…. தட்டிக் கேட்ட கணவர்…. வைரலான வீடியோ…. போலீசார் விசாரணை….!!!!!

மனைவியிடம் சில்மிஷம் செய்த நபரை கணவர் தட்டி கேட்டதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் இருந்து ஆவடிக்கு செல்லும் அரசு பேருந்தில் இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் பயணம் செய்த போது பின் இருக்கையில் இருந்த 50 வயது மதிப்பு தக்க ஆண் ஒருவர் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக சொல்லப்படுகின்றது. இதனால் அந்த பெண் தனது கணவரிடம் இது குறித்து கூறியுள்ளார். இதனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டேக் டைவெர்சன்…. “ஈகா சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கி வாகனங்கள் செல்ல தடை”…. போக்குவரத்து போலீசார் தகவல்…!!!!!

மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, பெரியார் நெடுஞ்சாலையில் கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையம் அருகே மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.. இதனால் ஈகா சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கி பெரியார் […]

Categories
மாநில செய்திகள்

இவ்வளவு பணிகளை ஒரு அரசு மேற்கொள்வது இதுவே முதல்முறை…? அமைச்சர் சேகர்பாபு பேச்சு…!!!!!

வட சென்னை பேசின் பாலசாலையில் அமைந்துள்ள மண்டலம் ஐந்தில் இன்று மழை நீர் வடிகால்வாய் பணிகளுக்கான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி அதிகாரிகளோடு நடைபெற்று உள்ளது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் பணிகளின் விவரங்கள் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரும் மேயரும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளனர். அப்போது தற்போது உள்ள தமிழக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆன்லைனில் கடன்” பணத்தை செலுத்தியும் விடாது டார்ச்சர்….. ஐடி ஊழியரின் விபரீத முடிவால் பரபரப்பு….!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கேகே நகர் பகுதியில் நரேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐடி கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக நரேந்திரன் ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை நரேந்திரன் முழுவதுமாக திருப்பி செலுத்தியுள்ளார். ஆனால் கடன் கொடுத்த நிறுவனம் 50,000 ரூபாய் பணத்தை கொடுக்க வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த பணத்தை நரேந்திரன் கடன் செயலியில் செலுத்தியுள்ளார். இருப்பினும் தொடர்ந்து பணத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எப்படிலாம் ஏமாத்துறாங்க பாருங்க” ரூ. 17 லட்சம் அபேஸ்…. கணவன்-மனைவி கைது…. பெரும் பரபரப்பு….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நிவேஷ் எட்வின் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, பூந்தமல்லியில் உள்ள முனி கிருஷ்ணா பகுதியில் வெங்கடேஷ் மற்றும் பாண்டிலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கரையாச்சாவடி பகுதியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனத்தின் விற்பனைக்கான விநியோக உரிமையை தூத்துக்குடி மாவட்டத்திற்கு கொடுப்பதாக கூறினார்கள். இதனால் 25 லட்ச ரூபாயை நான் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்…. இளைஞர்களே ரெடியா இருங்க….!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தி நியூ கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து வருகின்ற அக்டோபர் 15 ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. இதில் 500-க்கும் மேற்பட்ட முன்னணி […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி கல்வி இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம்… முதன்மை செயலர் அதிரடி உத்தரவு…!!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குனர்களை பணியிடை மாற்றம் மற்றும் கூடுதல் பொறுப்பு வழங்கியும் துறையின் முதன்மை செயலாளர் காக்கர்லா உஷா உத்தரவிட்டிருக்கிறார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது சென்னை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்கம் இணை இயக்குனர் எஸ் உமா சென்னையில் உள்ள தொடக்க கல்வி இயக்கத்தின் இணை இயக்குனராகவும் சென்னை தொடக்கக்கல்வி இயக்கத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய கே. சசிகலா சென்னை தனியார் பள்ளிகள் இயக்கத்தின் இணை இயக்குனராகவும் பணியிடை மாற்றம் […]

Categories
மாநில செய்திகள்

செமயாக கல்லாகட்டும் சென்னை மெட்ரோ…. ஜனவரி டு செப்டம்பர் வசூல் எவ்வளவு தெரியுமா?…. வெளியான அறிவிப்பு….!!!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் உள்ள மக்களுக்கும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஒரு நம்பகமான, பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. ஒவ்வொரு மாதம் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து அறிக்கையை சென்னை மெட்ரோ நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2022 செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 61.12 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர். அதனை போல இந்த ஆண்டின் ஜனவரி 1ஆம் […]

Categories
மாநில செய்திகள்

மகாத்மா காந்தி பிறந்த தினம்… “வெறுப்புணர்வை தூண்டும் சக்திகளுக்கு இடமில்லை”… முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!!!!

அக்டோபர் இரண்டாம் தேதியான இன்று மகாத்மா காந்தியடிகளின் 154 ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மலர் தூவி மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து சுட்டுறையில் பதிவிட்டுள்ள மு க ஸ்டாலின் பேதங்களை கடந்து அன்பும் அமைதியும் மிளிரும் சமூகமாக இந்தியாவை உருவாக்கிட உழைத்தவர் அண்ணல் காந்தி. அவரது பிறந்தநாளில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொழிலதிபர் வீட்டில் கொள்ளை….. 2 நேபாள வாலிபர்கள் கைது…. போலீஸ் வலைவீச்சு….!!!

தொழிலதிபர் வீட்டில் பணம் மற்றும் நகையை திருடி சென்ற 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் கிருஷ்ணாபுரி பிஷப்கார்டன் பகுதியில் தொழிலதிபரான பன்சிதர் குப்தா(28) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி குப்தா பாரிமுனையில் இருக்கும் கடைக்கு சென்று விட்டார். மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க காசுகள், தங்க செயின்கள், மோதிரங்கள் மற்றும் 10 லட்ச […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த லாரி….. 2 பேர் பலி; 3 பேர் படுகாயம்….. கோர விபத்து….!!!

லாரி விபத்துக்குள்ளானதில்  2 பேர் பலியான நிலையில், 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து கடப்பாக்கல் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியில் சிவாரெட்டி, வரதராஜு ஆகிய தொழிலாளர்கள் அமர்ந்து பயணம் செய்துள்ளனர். இந்த லாரியை லட்சுமணய்யா(36) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அவரது மகன் வாசு மற்றும் சுப்பா நாயுடு ஆகியோர் அவருடன் இருந்தனர். இந்நிலையில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அம்மா இவரு தான்…! அழுதுகொண்டே இருந்த LKG சிறுமி… சிக்கிய வேன் டிரைவர்… பெரும் அதிர்ச்சி…!!!!

சமீப காலமாகவே பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுத்தாலும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மூன்றரை 3 1\2 வயது சிறுமி ராயப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். கடந்த 20ஆம் தேதி பள்ளி விட்டு வீட்டிற்கு வந்த சிறுமி தொடர்ந்து அழுது கொண்டிருந்தார். இதனால் பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற போது, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“போலீசார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு”….. டிஜிபி அதிரடி உத்தரவு…!!!!!

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி மங்களபுரம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் பாலகிருஷ்ணமூர்த்தியின் கார் கண்ணாடியை உடைத்தது சார்பாக போலீசார் சென்ற 21ஆம் தேதியன்று அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது ஆகாஷ் குடிபோதையில் இருந்ததால் அவரது அக்காவிடம் எழுதி வாங்கி மறுநாள் வரும்படி கூறி அவருடன் அனுப்பி வைத்துள்ளார்கள். இதையடுத்து வீட்டுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடடே….! “மெட்ரோ ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு”….!!!!!

சென்னை மெட்ரோ ரயிலில் சென்ற செப்டம்பர் மாதம் மட்டும் 61 லட்சம் பேர் பயணம் செய்துள்ளார்கள். சென்னையில் இருக்கும் மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதியை வழங்கி வருகின்ற நிலையில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கின்றது. சென்ற ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 2,47,98,927 பயணிகளும் ஜூலை மாதத்தில் 53 லட்சம் பேரும் பயணித்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 56.6 இலட்சம் என உயர்ந்தது. இந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் மேலும் பயணிகளில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பிரபல ரவுடி வெட்டிக்கொலை”…. கஞ்சா கும்பலுடன் ஏற்பட்ட மோதலால் கொலை நடந்ததா…? போலீசார் விசாரணை….!!!!!

கஞ்சா கும்பலுடன் ஏற்பட்ட மோதலால் பிரபல ரவுடி சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை அம்பேத்கர் குறுக்கு தெருவில் சிலர் ஆயுதங்களுடன் சண்டை போடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றார்கள். அங்கே 30 வயதுடைய இளைஞர் பிரைட் ஆல்வின் என்பவர் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்தார். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“தெரு நாய்களை கட்டுப்படுத்துவது மிகவும் சவால்”….. அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்….!!!!

சென்னையில் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது மாநகராட்சிக்கு பெரும் சவாலாக உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு பிடிக்கப்படும் நாய்கள் கொல்லப்பட்டன. ஆனால் இப்போது கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் விடப்படுகிறது.தெரு நாய்களால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க ரேபிஸ் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. எச்1என்1க்கு தினம் தோறும் 1000 இடங்களில் தடுப்பூசிபோடும் பணிகள் நடைபெற்று வருகிறது. 374 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என […]

Categories
மாநில செய்திகள்

விவாகரத்து வழக்கு….. முன்னாள் கணவனுக்கு தேநீர் கிடையாதா?….. தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்….!!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை குறித்து விவாகரத்து பெற்றுள்ளனர். இந்நிலையில் மனைவியின் பராமரிப்பில் இருக்கும் குழந்தையை சந்திக்க கோரி கணவன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிரிந்து வாழும் தம்பதியர் தங்களை கணவர் மனைவியாக கருதாமல் விருந்தினராக கருதி குழந்தையுடன் சேர்ந்து அவர்களுடன் உணவருந்த வேண்டும். அதுமட்டுமில்லாமல் குழந்தையை காண வரும் முன்னாள் கணவருக்கு தேநீர் வழங்கி உபசரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் அரியானா மாநிலம் குருகிராமில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் முரளிதர்…!!

டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் முரளிதரர். அவர் சென்னை மற்றும் தென்னிந்தியாவிலே நன்கு பரிச்சயமான பிரபல வக்கீல் ஆக இருந்து. பின்னர் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். அவரை உச்சநீதிமன்றம் ஒரிசா மாநிலத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு அளித்திருந்தது; தற்பொழுது அவர் ஒரிசா நீதிமன்றத்திலே பணியாற்றிக் கொண்டிருக்கிறார் அப்படிப்பட்ட நிலையிலே அவரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக பணியிடை மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் உத்தரவிட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலே மூத்த நீதிபதிகள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இனி சாலையில் மாடுகள் திரிந்தால் 3000 ரூபாய் அபராதம்….. சென்னை மாநகராட்சி அறிவிப்பு….!!!

சென்னை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் ஏற்படும் சிரமங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த அபராத தொகையை 1550 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக மாநகராட்சி தற்போது உயர்த்தியுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக தெருக்களில் சுற்றி தெரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத் துறையினரால் பிடிக்கப்பட்டு மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு 1550 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் உரிமம் பெறாத 5000 கடைகளுக்கு சீல்?…. இன்றே கடைசி நாள்…. மாநகராட்சி திடீர் எச்சரிக்கை….!!!

சென்னை மாநகராட்சியில் சிறு கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை ஏராளம் உள்ளன.அந்தக் கடைகள் தொழில் செய்வதற்கு கட்டாய மாநகராட்சி இடம் உரிமை பெற வேண்டும். அது மட்டுமல்லாமல் தொழில் வரியும் செலுத்த வேண்டும்.ஆண்டுக்கு இரண்டு முறை தொழில் வரியை நிறுவனங்கள் மற்றும் சிறு கடைக்காரர்கள் செலுத்த வேண்டும்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 70 ஆயிரம் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது தொழில் வரி வசூலை மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி […]

Categories
மாநில செய்திகள்

“இனி வெள்ளம் ஏற்படாது” 95 சதவீதம் நிறைவு பெற்ற வடிக்கால் பணிகள்….. மேயர் பிரியா பேட்டி….!!!!

சென்னை மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். சென்னை மாவட்டத்தின் முன்னாள் மேயராக  இருந்தவர் சிவராஜின் . இவரின் 131 -வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. தற்போது மேயராக உள்ள பிரியா மற்றும் துணை மேயர்  மகேஷ் குமார் ஆகியோர் மின்ட்  தங்க சாலையில் உள்ள அவரது சிலைக்கு மலர் தூவி  மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மேயர் பிரியா கூறியதாவது. சென்னையில் மழைக்காலங்களில் அதிகமாக வெள்ளம் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு வடிகால் […]

Categories
மாநில செய்திகள்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ரவுடி மருத்துவமனையில் உயிரிழப்பு… பெரும் பரபரப்பு…!!!!!

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ரவுடி ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரம்பூரை சேர்ந்த பாலகிருஷ்ணமூர்த்தி என்பவரின் கார் கண்ணாடி அடித்து உடைத்ததாக கூறப்படுகின்றது. இது பற்றி பாலகிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் ஓட்டேரி போலீசார் கடந்த 20ஆம் தேதி இரவு ரவுடி ஆகாசை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றிருக்கின்றனர். அதன்பின் 21ஆம் தேதி அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில்  ரவுடி ஆகாஷ் அதிகம் அது போதையில் இருந்ததால் போலீஸ் […]

Categories
மாநில செய்திகள்

தொடர் விடுமுறை… கூட்ட நெரிசலை சமாளிக்க… சென்னையில் இருந்து புதிதாக 2050 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு…!!!!!

அக்டோபர் ஒன்றாம் தேதி அரசு விடுமுறை நாளாகும். அதனை தொடர்ந்து இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனை அடுத்து நான்கு, ஐந்து ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி போன்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது. நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருகின்ற நிலையில் அக்டோபர் மூன்றாம் தேதி மட்டும் வேலை நாளாக இருக்கிறது. அன்று ஒரு நாள் விடுப்பு அனுமதிக்கப்பட்டால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: தங்கத்தின் விலை சவரனுக்கு 440 உயர்வு…!!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 442 உயர்ந்து 37 ஆயிரத்து 440 க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 55 அதிகரித்து 4680 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 1.50 அதிகரித்து 61.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல் – வெளியான அதிரடி அறிவிப்பு …!

அக்டோபர் 2 மற்றும் 9 ஆகிய தேதிகளில் டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்று தற்பொழுது அறிவிப்பானது வெளியிட வெளியாகி இருக்கிறது.  காந்தி ஜெயந்தியை முன்னிட்டும்,  மிலாடி நபியை முன்னிட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் மதுபான சில்லறை விற்பனை கடைகளும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். தடையை மீறி மதுபான விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையோடு, டாஸ்மார்க் பார்கள், உரிமம் பெற்ற சிறப்பு பார்கள் என அனைத்தும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மாநகர பேருந்து மீது விழுந்த ராட்சத இரும்பு கம்பிகள்”…. மூன்று பேர் காயம்….!!!!!

மாநகர பேருந்து மீது கிரேன் சரிந்ததால் ராட்சத இரும்பு கம்பிகள் விழுந்து மூன்று பேர் காயமடைந்தார்கள். சென்னையில் உள்ள ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் பணிக்காக நேற்று முன்தினம் காலையில் கண்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்ட ராட்சத இரும்பு கம்பிகளால் கட்டப்பட்ட தூண்களை கிரேன் மூலம் தூக்கி நிறுத்தும் பணியில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் ஈடுபட்டார்கள். அப்போது அவ்வழியாக குன்றத்தூர் அரசு பேருந்து பணிமனையில் இருந்து ஊழியர்கள் ஏற்றிக்கொண்டு மாநகர பேருந்து ஆலந்தூர் பணிமனை நோக்கி சென்று கொண்டிருந்தது. […]

Categories
சினிமா மாநில செய்திகள்

மீரா மிதுனை கைது செய்ய முடியல: வேறு வேறு இடத்துக்கு போயிட்டே இருக்காரு; தமிழக காவல்துறை தகவல் …!!

தலைமறைவாக இருப்பதால் நடிகை மீரா மிதுனை கைது செய்ய முடியவில்லை என  காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக  நடிகை மீரா மிதுன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர். இந்த நிலையில் ஜாமினில் விடுதலையான மீரா மிதுனுக்கான குற்றப்பத்திரிக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ராட்சத குழாய் உடைந்ததால் பாமாயில் எண்ணெய் குளம் போல் தேங்கி நிற்பு”…… சரி செய்யும் பணி தீவிரம்….!!!!!

காசிமேடு அருகே பாமாயில் கொண்டு செல்லப்படும் ராட்சத குழாய் உடைந்ததால் பாமாயில் எண்ணெய் குளம் போல் தேங்கி நிற்கிறது. சென்னை துறைமுகத்துக்கு மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்படும் பாமாயில், ராட்சதக் குழாய் மூலம் திருவொற்றியூரில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காசிமேடு நாகூரான் தோட்டம் பகுதியில் விசை படகு கட்டும் இடம் அருகே பூமிக்கு அடியில் சென்ற ராட்சதக் குழாய் திடீரென விரிசல் ஏற்பட்டதில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“50 வருடங்களுக்கு மேலாக சுடுகாட்டுக்கு இடம் கேட்டு போராடும் மக்கள்”….. தீர்வு காணப்படுமா….?????

சுடுகாட்டுக்கான இடத்தை ஒதுக்கி தர வேண்டும் என அணைக்கட்டுச்சேரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடியை அடுத்திருக்கும் பட்டாபிராம் அருகே உள்ள சோராஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட அணைக்கட்டுச்சேரி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். இவர்கள் சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என போராடி வருகின்றார்கள். இப்பகுதியில் இறந்தவர்களின் உடல்களை கூவம் ஆற்றை கடந்து மறுக்கரைக்குச் சென்றுதான் அடக்கம் செய்ய முடியும். இந்த நிலையில் நேற்று முன்தினம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்றும், நாளையும்….. “25 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை”….. மீனவர்களுக்கு அலர்ட்..!!

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களிலும், நாளை 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 28.09.2022 : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், […]

Categories

Tech |