சென்னை வேளச்சேரி 100 அடி சாலை குருநானக் கல்லூரி சந்திப்பில் சங்கீதா (37) என்ற பெண் சைக்கிளில் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது 100 அடி சாலையில் தனியார் பேருந்து ஒன்று யூ டர்ன் செய்தபோது கவனிக்காமல் அந்தப் பெண்ணின் மீது ஏற்றி இறக்கியதில் பேருந்துக்கு அடியில் சிக்கி அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே பேருந்து ஓட்டுனர் அங்கிருந்து தப்பிவிட்டார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து […]
