Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு …!!

தென் மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே உஷாரா இருங்க…! ”அடுத்த 2நாட்களுக்கு இருக்கு”… அலார்ட் கொடுத்த ஆய்வு மையம்… !!

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 2 நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. குமரிக்கடல் முதல் அந்தமான் கடல் பகுதி வரை மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் லேசான மழை ஒரு சில இடங்களில் பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை ஓரிரு இடங்களில் பெய்யக்கூடும். வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு […]

Categories
சற்றுமுன் வானிலை

சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை!!

சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை, திருவாரூர், காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது சென்னை நகர், புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.  தென்மேற்கு வங்கக்கடலில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

24 மணி நேரத்திற்குள்….! ”12ஆம் தேதி எச்சரிக்கை”…. வானிலை ஆய்வு மையம் தகவல் ..!!

தமிழக கடலோரப் பகுதியில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை,  மற்றும் தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில்  கன மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு …!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். குமரி கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். மேலும் மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தேனி, நீலகிரி, கோவையில் கனமழை …!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி […]

Categories
மாநில செய்திகள்

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கி உள்ளது. இதன் காரணமாகவும் மேலடுக்கு சுழற்சியாலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

8 மாவட்டங்களில் மிதமான மழைக்‍கு வாய்ப்பு ….!!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் அதனோடு இணைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு […]

Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

வானிலை எச்சரிக்கை…! ”தமிழகத்தில் மிக கனமழை” 15 மாவட்டத்திற்கு அலார்ட் …!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. ஏனைய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் புதுச்சேரியில் மழைக்‍கு வாய்ப்பு …!!

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளதால் தமிழக புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு பகுதியாக மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில்  வளிமண்டல மேலடுக்கு, சுழற்சி மற்றும் வெப்பத்தால்அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் தகவல்தெரிவித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால்  அப்பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்  என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை … சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில்  இன்று கன மழை பெய்யும் என்று  சென்னை வானிலை ஆய்வு மையம்  தகவல் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று தமிழகாதில் உள் மாவட்டமான திருச்சி ,பெரம்பலூர்,கரூர்,நாமக்கல் , சேலம் போன்ற மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை இருந்தது . திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை சுமார் ஒருமணி நேரத்திற்குமேல்  கொட்டி தீர்த்தது.  இந்த நிலையில் மண்டல வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டின் 4 மாவட்டத்திற்கு கனமழை… சேலம், நாமக்கல், கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகள், தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மழை மாவட்டத்திற்கு மழை…. மணிக்கு 45km TO 55km காற்று வீசும்… மீனவர்களுக்கு எச்சரிக்கை …!!

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் மாவட்டங்களான கோவை, தேனி, நீலகிரி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி போன்ற இடங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. நெல்லை மற்றும் தூத்துக்குடி பகுதியில் லேசான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 2 நாட்களுக்கு கேரள கடல் பகுதி, மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

அடுத்த 2 நாட்களுக்கு மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் உருவாகி அதி தீவிரமடைந்த ஆம்பன் புயல் நேற்று வடக்கு-வடகிழக்கை நோக்கி நகர்ந்தது. பின்னர் மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்தின் இடையே, திஹா மற்றும் சுந்தர்பன் ஹத்தியா தீவுகள் இடையே நகர்ந்து சென்றது. பிற்பகல் 3 மணிக்கு திஹா – சுந்தர்பன் பகுதிக்கு இடையே கரையைக் கடக்க தொடங்கிய புயல் சுமார் 4 மணி […]

Categories
மாநில செய்திகள்

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு, கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, வடதமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் […]

Categories
சற்றுமுன் வானிலை

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை …!!

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் வங்கபகுதியில் இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி நாளை புயலாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இதனால் இன்று முதல் மத்திய மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, வெப்பச் சலன மழை பெய்து வருகின்றது. நேற்று மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், வெயில் கொளுத்தியெடுத்தது . இன்று, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், லேசானது முதல், மிதமானது வரையிலான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப நிலை அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட வெப்ப நிலை அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. முக்கிய மாவட்டமான மதுரை, திண்டுக்கல், பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட 2 அல்லது […]

Categories

Tech |