வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நல்ல மழை பெய்தது. இதனால் ஏரிகள் மற்றும் குளங்கள் நிறம்பி வழிந்தன. இதனால் தென் மாவட்டங்களின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் இதுபோன்று எந்த வருடங்களிலும் ஜனவரி மாதத்தில் மழை பெய்யவில்லை என்று கூறபடுகிறது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலை […]
