தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது நாளை முதல் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. இதனையடுத்து நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் […]
