பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டம் என்று சொல்லப்படும் வந்தே பாரத் ரயில் சேவையானது இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில்களை சென்னையில் உள்ள ஐசிஎஃப்எல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை வருகிற 11-ம் தேதி சென்னையில் இருந்து மைசூர் வரை தொடங்குகிறது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றுள்ளது. இன்று காலை சென்னையில் இருந்து கிளம்பிய ரயில் இரவு மீண்டும் சென்னைக்கு திரும்பும் […]
