Categories
மாநில செய்திகள்

சென்னை மெரினாவில்…. மாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தூக்கி எறிவதால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுகிறது. இந்தியாவில் பிளாஸ்டிக் பொருட்க்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த பிளாஸ்டிக் பொருட்களினால் மண்வளம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. அதனால் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை விதித்தது. ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய இந்த பிளாஸ்டிக் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மெரினாவில் இனி ரோப் கார் வசதி…. மாநகராட்சி போட்ட பலே திட்டம்….!!!!

சிங்காரச் சென்னை திட்டத்தின் கீழ் தலைநகரை அழகு படுத்துவதற்கு புதுப்புது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் எழில் கொஞ்சும் மெரினா கடற்கரையை ஆகாயத்தில் சென்றவரே பார்த்து ரசிக்க கூடிய வகையில் ரோப் கார் வசதி ஏற்பாடு செய்யப்படுவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக நேப்பியர் பாலத்தில் இருந்து நம்ம சென்னை செல்பி முனை வரையிலான மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு ரோப் கார் வசதி போன்று வருவதற்கு சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதனைப் போலவே நேப்பியர் பாலத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. இன்றே (பிப்.23) கடைசி நாள்…. இந்த அறிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களின் உருவச் சிலைகள் அடங்கிய ரதங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அந்த ரதங்களில் அழகு முத்து கோன், மருது சகோதரர்கள், பூலித்தேவன், ஒண்டிவீரன், கர்னகிரி வீரன் சுந்தரலிங்கம், வீரபாண்டிய கட்டபொம்மன், குயிலி, வேலு நாச்சியார், போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மருது சகோதரர்கள் கட்டிய காளையார் கோவில் கோபுரமும் இதிலிருந்தது. மேலும் சேலம் விஜயராகவாச்சாரி, சுப்ரமணிய சிவா, வ. உ. சி, பாரதியார் […]

Categories
மாநில செய்திகள்

மெரினாவில் மாணவர்களுடன் செல்ஃபி எடுத்த முதல்வர்…. வெளியான வீடியோ….!!!!

சென்னை மெரினாவில் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளை கண்டுகளித்த மாணவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட வீடியோவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குடியரசு நாள் விழா அணிவகுப்பில் இடம் மறுக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஊர்தி, உங்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்து, மாணவர்களையும் ஈர்த்துள்ளது. மெரினாவில் ஊர்திகளைக் காண வந்த மாணவச் செல்வங்களுடன் பெருமகிழ்வுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டேன். தமிழ்நாடு வெல்லும்!#SelfieWithStudents pic.twitter.com/X3KsBk9wJ1 — M.K.Stalin (@mkstalin) February 21, 2022 மேலும் மு.க.ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மெரினாவில் இன்று (பிப்.20) முதல் பிப்.22 ஆம் தேதி வரை…. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே….!!!!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. இருப்பினும் சென்னையில் வாக்கு எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இதற்கு காரணம் வெறுப்பு அல்ல. நேற்று நிறைய மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இதனால் வாக்கு எண்ணிக்கை குறைந்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் இன்று முதல் 22 ஆம் தேதி வரை குடியரசு தின […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் மெரினா போராட்டமா? காவல்துறை எச்சரிக்கை …!!

சமூக வலைத்தளங்களில் ஆன்லைன் தேர்வு நடத்தக் கோரி மெரினாவில் போராட்டம் நடக்க போவதாக வரும் தகவலை நம்ப வேண்டாம் எனவும், மெரினாவில் கூடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆன்லைன் மூலம் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் என சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மாணவ பிரதிநிதிகளுடன் நேற்று நடந்திய கலந்தாய்வில் வருகிற […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 2.21 ஏக்கரில்… ரூ.39 கோடியில்… கருணாநிதி நினைவிடம்… அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!

அண்மையில் சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு சென்னை மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார்.. இந்நிலையில் சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக  வெளியிடப்பட்டுள்ளது.. 2.21 ஏக்கரில் 39  கோடியில் கருணாநிதி நினைவிடம் அமைக்க அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..  

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ., நினைவிடத்தில் கண்ணீர்… “மனதிலிருந்த பாரத்தை அம்மாவிடம் இறக்கி வைத்தேன்”…. சசிகலா உருக்கம்!!

கடந்த 4 ஆண்டுகளாக மனதில் வைத்திருந்ததை நினைவிடத்தில் இறக்கி வைத்து விட்டேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்ற நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை கலைத்து விட்டு ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமனம் செய்யப்பட்டனர்.. மேலும் அதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை என்றும் அதிமுக தலைமை தெரிவித்தது.. இந்த சூழலில் சிறையிலிருந்து விடுதலையான சசிகலா அரசியலில் அடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அஞ்சலி செலுத்தும் போது… ஜெயலலிதா நினைவிடத்தில் கண் கலங்கிய சசிகலா!!

மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயல‌லிதா நினைவிடத்தில் ச‌சிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது 50-வது ஆண்டு பொன்விழாவை  நாளை தொடங்க உள்ளது .. இந்த சூழலில் வி.கே சசிகலா தனது அரசியல் பயணத்தை எப்போது மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு அவர் விடுதலை செய்யப்பட்டதில் இருந்து நிலவி வந்தது.. இந்நிலையில் இன்று காலை சென்னை தி.நகர் இல்லத்திலிருந்து அதிமுக கொடியுடன் காரில் சசிகலா சென்னை மெரினாவுக்கு சென்று, அங்கு ஜெயலலிதா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக 50-வது ஆண்டு பொன்விழா…. ஜெயலலிதா நினைவிடத்துக்கு புறப்பட்ட சசிகலா…. அரசியல் பரபரப்பு!!

ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த சென்னை மெரினாவுக்கு புறப்பட்டார் சசிகலா. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது 50-வது ஆண்டு பொன்விழாவை  நாளை தொடங்க இருக்கிறது.. இந்த சூழலில் வி.கே சசிகலா தனது அரசியல் பயணத்தை எப்போது மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு அவர் விடுதலை செய்யப்பட்டதில் இருந்து வந்தது.. அதன்படி இன்றைய தினத்தில் சென்னை தி.நகர் இல்லத்திலிருந்து அதிமுக கொடியுடன் காரில் சசிகலா மெரினா புறப்பட்டுள்ளார்.. அங்கு ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா அஞ்சலி செலுத்தி விட்டு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: சனிக்கிழமை காலை 10 – 12 மணிக்குள்…. பரபரப்பு செய்தி…!!!

மெரினாவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா நினைவிடங்களுக்கு நாளை மறுநாள் சசிகலா செல்வதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அவர்களுக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், வருகின்ற சனிக்கிழமை காலை 10 மணியில் இருந்து 12:00 மணிக்குள்ளாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் திருமதி சசிகலா என்கிற சின்னம்மா அவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள புரட்சித்தலைவி அம்மா, புரட்சித்தலைவி எம்ஜிஆர் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் […]

Categories

Tech |