Categories
மாநில செய்திகள்

இன்று மற்றும் நாளைக்குள்…”இது எல்லாம் பண்ணி முடிச்சு இருக்கணும்”… சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு…!!

வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று தெரிவித்திருந்தார். இதையடுத்து தமிழகத்தில் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது, தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது 50,000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை எடுத்து சென்றால் அதற்கு உரிய ஆவணங்களைக் காட்ட வேண்டும் என்றும், பணம் பட்டுவாடா புகார் வந்தால் உடனே அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இனி குப்பைக் கொட்ட கட்டணம்… மாநகராட்சி அதிரடி..!!

சென்னையில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் குப்பை கொட்ட கட்டணம் வசூலிக்கப்போவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதன்படி வீடுகளுக்கு மாதம் ரூ.10 முதல் ரூ.100 வரையும், அலுவலகங்களுக்கு ரூ.300 முதல் ரூ.3000 வரையும், கடைகளுக்கு ரூ.200 முதல் ரூ.1000 வரையும், உணவகங்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.3,000 வரையும் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. அதே போல், பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு ரூ.5,000 முதல் ரூ.20,000 வரையிலும், மருத்துவமனை மற்றும் நர்சிங் ஹோம்களுக்கு ரூ.2,000 முதல் […]

Categories
மாநில செய்திகள்

இளம் வயதினருக்கு முன்னுரிமை… தமிழக அரசு மகிழ்ச்சி செய்தி…!!!

அம்மா இரு சக்கர வாகனம் திட்டத்தில் பயன்பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி பெண்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியீட்டுள்ளது. அதன்படி பெண்கள் அனைவரும் பணிபுரியும் இடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு எளிதில் சென்று வருவதற்கு ஏற்ற வகையில் இருசக்கர வாகனம் வாங்க அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் இந்த வருடம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அதன்படி அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களில் பணியாற்றும் மகளிர்கள், கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் மகளிர்கள், […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே…!! “எச்சரிக்கையாக இருங்கள்…” இன்று முதல் அமலாகும் புதிய திட்டம்…!!

கொரோனா தடுப்பு பணிக்காக சென்னை மாநகராட்சி கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றுக்கான பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.  அவ்வகையில் தற்போது கடுமையான எச்சரிக்கை ஒன்றினை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சென்னை மக்களுக்கு விடுத்துள்ளார். அதன்படி  சென்னையில் இன்று முதல் பொது இடத்தில் எச்சில் துப்பினாலோ, குப்பை கொட்டினாலோ  ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.  மின்னலைப் போல்  பரவி வரும்கொரோனா நோய் தொற்றினால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கினால்  மக்களின் வாழ்வாதாரமும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா சித்த மருத்துவ மையங்களில் 2,985 பேர் குணமடைந்தனர் …!!

சென்னை சாலிகிராமம் வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்றுவந்த 2985 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு  திரும்பியுள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் சாலிகிராமம் மற்றும் வியாசர்பாடியில் உள்ள கல்லூரிகளில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் உள்ள சிகிச்சை மையத்தில் 2889 பேர் அனுமதிக்கப்பட்டு அதில் 2427 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“அரசு உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே இறைச்சி வெட்டலாம்”… மீறினால் நடவடிக்கை… சென்னை மாநகராட்சி உத்தரவு…!!

உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே இறைச்சிகள் வெட்டப்பட வேண்டும், மீறினால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவின் பேரில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெற்ற இறைச்சிக் கடைகளில் மட்டுமே மத நிகழ்வுக்காகவும், வழிபாட்டிற்காகவும் இறைச்சிகள் வெட்டப்பட வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்படாத இடங்களில் விலங்குகள் வெட்டப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இது இன்று நடைபெறவுள்ள பக்ரீத் பண்டிகைக்கும் பொருந்தும். எனவே, உயர் நீதிமன்ற உத்தரவின்படி வியாபாரிகளும் பொதுமக்களும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு தகவல் வெளியிடும் முறையில் திடீர் மாற்றம்!

சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு தகவல் வெளியிடும் முறையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிப்பு, குணமடைந்தோர், சிகிச்சையில் உள்ளோர் விவரங்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வருவோர் விவரம் மட்டுமே மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. மண்டல வாரியாக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 2,153, கோடம்பாக்கம் – 2,137, திரு.வி.க நகரில் – 1,561, அண்ணா நகர் – 2,739, தேனாம்பேட்டை – 2,296, தண்டையார் பேட்டை – […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் வீடு வீடாக உடல்நிலையை ஆய்வு செய்வது தொடர்கிறது – மாநகராட்சி ஆணையர்!

சென்னையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று மக்கள் உடல்நிலை குறித்து ஆய்வு தொடர்கிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். காய்ச்சல் முகாமில் இதுவரை 38 ஆயிரம் பேர் ஆய்வு செய்து கொண்டனர். சென்னையில் 20 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். தூய்மை பணியாளர்களை அழைத்துச் செல்ல 95 பேருந்துகள் பயன்படுத்தப்படுகிறது என்றும் மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு காலையும் மாலையும் சத்துணவு வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். தூய்மை பணியாளர்கள் 3 […]

Categories
மாநில செய்திகள்

சென்னை 11 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது – முழு விவரம்!

சென்னையில் நேற்று 1,380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 44,205ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 654 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 24,670 பேர் குணமடைந்துள்ள நிலையில் 18,372 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 6,607, கோடம்பாக்கம் – 4,794, திரு.வி.க நகரில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு – மாநகராட்சி ஆணையர்!

சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக உள்ளன என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் ஜூன் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்யதியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக கூறியுள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளோருக்கு உதவ சுமார் 4 […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக வார்டு வாரியாக சுகாதார அதிகாரிகள் நியமனம்!

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக வார்டு வாரியாக சுகாதார அதிகாரிகளை நியமித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 30,444 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் கொரோனா தொற்று பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதிகபட்சமாக ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக வார்டு வாரியாக சுகாதார அதிகாரிகளை […]

Categories
மாநில செய்திகள்

தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் – சென்னை மாநகராட்சி!

சென்னையில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் 10 அரசு மையங்ளும், 13 தனியார் மையங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் என அனைத்து தனியார் ஆய்வகங்களுக்கும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிராகாஷ் அறிவித்துள்ளது. கொரோனா பரிசோதனைக்கு வரும் நபர்களின் பெயர், முகவரி, கைப்பேசி எண், ஆதார் எண் உட்பட முழு விபரங்களையும் சேகரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து வீடு வீடாகச் சென்று ஆய்வு – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!

சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்வதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் வீடுவீடாக சென்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் கட்டுப்பாடு விலக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் புதிய தொற்று பாதிப்பு இல்லை என அவர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

வெளியூர்களுக்கு செல்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

வெளியூர்களுக்கு செல்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுள்ளது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை 13,362ஆக உள்ளது. இன்று மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கையானது 14,000ஐ தாண்டியுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் நாள் நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்பவர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னை வருபவர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை தியாகராயர் நகரில் உள்ள 150 கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவு!

சென்னை தியாகராயர் நகரில் உள்ள 150 கடைகளை மூட சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 6,229 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போதிலும் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இதனிடையே அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கட்டுள்ள நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தை மூலம் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சியை தவிர்த்து தமிழகம் முழுவதும் சலூன் கடைகளை திறக்க அனுமதி!!

சென்னை மாநகராட்சி தவிர மற்ற நகர்ப்புற பகுதிகளில் சலூன் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாக தமிழகத்தில் அனைத்து ஊரடக பகுதிகளிலும் சலூன் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னையை தவிர்த்து தமிழகம் முழுவதும் சலோன் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 முதல் இரவு 7 மணி வரை சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக, தடை செய்யப்பட்ட பகுதிகளில் சலூன் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 701ஆக அதிகரிப்பு – சென்னை மாநகராட்சி!

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 701ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 309 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 5,946 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 783 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,047 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தைத் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பொது இடங்களில் போராட்டம் நடத்த தடை நீட்டிப்பு

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பொது இடங்களில் போராட்டம் நடத்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 9,227 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் 380 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 5,262 ஆக அதிகரித்துள்ளது, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாக 300க்கும் மேற்பட்டவர்கள் தினசரி பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 513 ஆக அதிகரிப்பு!

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 513 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3,330 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் வகையில் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 455ஆக இருந்த நிலையில் தற்போது 513 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிக பாதிப்புகள் கண்டறியப்பட்ட ராயபுரம் மண்டலத்தில் 101 தெருக்கள், கோடம்பாக்கம் 22 தெருக்கள், திருவிக 94 தெருக்கள், […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனாவால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 419 ஆக உயர்வு..!

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 419 ஆக உயர்ந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த வார துவக்கத்தில் 357 ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 419 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,829ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,328 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனாவால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 357 ஆக உயர்வு..!

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கடந்த வாரம் 233 ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் உட்பட பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர் வசிக்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அப்பகுதி முழுவதும் மாநகராட்சி மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சியில் நிபந்தனைகளுடன் நாளை முதல் கட்டுமானப் பணிகள் தொடங்க அனுமதி!

சென்னை மாநகராட்சியில் நாளை முதல் கட்டுமானப் பணிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து தடுப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கில் தமிழக சில தளர்வுகள் அளித்துள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சியில் நாளை முதல் கட்டுமானப் பணிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. முக கவசம் , சமூக விலகலை பின்பற்றி கட்டுமான பணிகளை தொடங்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்படுத்த பகுதி, தனிமைப்படுத்தப்பட்ட […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சி முழுவதும் 233 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சீல் வைப்பு!

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 233ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 906 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். திரு.வி.க நகரில் -210, ராயபுரம் – 199, தேனாம்பேட்டை – 105, தண்டையார் பேட்டை – 77, கோடம்பாக்கம் – 97, […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சியில் 3 மண்டலங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது – மாநகராட்சி ஆணையர் விளக்கம்!

சென்னை மாநகராட்சியில் 3 மண்டலங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 906 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். திரு.வி.க நகரில் -210, ராயபுரம் – 199, தேனாம்பேட்டை – 105, தண்டையார் பேட்டை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கிருமிநாசினி தெளிக்காத அலுவலகங்கள் சீல் வைக்கப்படும் – மாநகராட்சி எச்சரிக்கை!

சென்னையில் கிருமிநாசினி தெளிக்காத அலுவலகங்கள் சீல் வைக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள அலுவலகங்கள் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் ஏன் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தவறும் நிறுவனங்கள் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும், கிருமிநாசினி தெளிக்காத அலுவலகங்கள் சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு இயங்கும் அலுவலகங்கள் அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும். சுத்தம் செய்யும் பணியாளர்களை அந்தந்த நிறுவனங்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் அவசர பாஸ் வழங்கும் பணிகள் அடுத்த 4 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு!

சென்னையில் அவசர பாஸ் வழங்கும் பணிகள் அடுத்த 4 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1755 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், ஓரடங்கில் தமிழக அரசு சில தளர்வுகள் அளித்துள்ளது. அதன்படி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை மறு அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல – சென்னை மாநகராட்சி!

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலை மறு அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல என சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. கடந்த 19ம் தேதி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிர்வாக இயக்குநராக இருந்த 55 வயது மருத்துவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அந்த மருத்துவரின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் – மாநகராட்சி மீண்டும் வலியுறுத்தல்!

கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண்கள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனாவால் இறந்தவர்கள் உடல் சரியான பாதுகாப்புடன் கையாளப்படுகின்றன. கொரோனா தொற்றால் இறந்தவர் உடல் மூலம் வைரஸ் கிருமி பரவாது என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இறந்தவர்களின் சடலத்திலிருந்து நோய் பரவாது; தகனம் செய்வதை தடுக்காதீர்கள்- சென்னை மாநகராட்சி வேண்டுகோள்!

கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை தடுக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண்கள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸால் இறந்தவர்களின் உடலில் இருந்து எந்த நோய்த்தொற்றும் பரவாது என்பதால் மக்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இரண்டு மண்டலங்களில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை – மாநகராட்சி அறிவிப்பு!

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் குறித்து மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 4 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 91 பேருக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை வெளியிட்டது மாநகராட்சி!

மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தஞ்சையில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா உறுதியானதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 228ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 228 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். இந்த நிலையில் மண்டல வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் முழுமையாக கண்காணிக்கப்பட உள்ள முக்கிய 22 பகுதிகள் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் 27 மாவட்டங்களில் 411 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. #Update Here is the Zone-wise Breakup of Confirmed Cases in Chennai.#Covid19Chennai#GCC #Chennai#ChennaiCorporation pic.twitter.com/dRZDjCroXz — Greater Chennai Corporation (@chennaicorp) April 3, 2020 பகுதிகள் முழுமையாக கண்காணிக்கப்பட […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை ஃபீனிக்ஸ் மாலுக்கு கடந்த மாதம் சென்றவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்!

சென்னை வேளச்சேரி ஃபீனிக்ஸ் மால் சென்றவர்கள் கவனமாக இருக்க வேண்டும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 309ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த 75 பேரில் 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் சென்னை வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள லைப்ஸ்டைல் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் முக்கிய சேவைகளில் பணியாற்றுபவர்களுக்கு “பாஸ்” – தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிழகத்தில் ஒருவர் இறந்துள்ள நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிழந்தவர்கள் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ள நிலையில் 800க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் […]

Categories
அரசியல்

தன்னார்வலர்கள் நேரடியாக சமைத்த உணவை வழங்க வேண்டாம்… சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் 14ம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஆன்லைன் நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளனர். மேலும் இன்று மாலை 6 மணி முதல் அனைத்து டீக்கடைகளையும் மூடவும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் ஆதரவற்றோர், இயலாதவர்களுக்கு உணவு வழங்குவதற்காக, […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி – சென்னை மாநகராட்சிக்கு ரூ 4 கோடி ஒதுக்கீடு!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை  மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு ரூ 4 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை 12 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே தமிழக அரசு பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலாகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : கொரோனா – சென்னையில் 3000 வீடுகள் கண்காணிப்பு …!!

சென்னையில் தனிப்பட்டு இருக்கும் 3 ஆயிரம் வீடுகளை கண்காணித்து வருவதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. தமிழகத்தில் மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்திற்கு கடந்த ஒரு மாதங்களில் 9,000_திற்கும் அதிகமானோர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் அனைவருமே வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.   தொடர்ச்சியாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : சென்னை கடற்கரையில் மக்களுக்கும் அனுமதியில்லை …!!

சென்னையில் உள்ள கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்சை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நாளைய தினம் நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பேருந்துகள் , சந்தைகள் என எதும் இயங்காது என்று அறிவித்துள்ளனர். நாளைய ஊரடங்கு உத்தரவுக்கு தமிழகம் முழு […]

Categories

Tech |