Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: பிரபல பாடகர் கானா பாலா முன்னிலை….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: திமுகவை வீழ்த்திய விஜய் மக்கள் இயக்கம்…. 4 இடங்களில் வெற்றி….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர்களுக்கு நற்செய்தி…. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள சூப்பர் அறிவிப்பு….!!

தமிழகத்தில் 2021-22 ஆம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கை நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மருத்துவ கவுன்சில் நேற்று ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது. முதல் நாள் கவுன்சிலிங்கிற்க்கு 761 பேர் வந்தனர் அதில் 541 பேருக்கு மருத்துவ படிப்பிற்கான ஆணை வழங்கப்பட்டது. அப்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினார். அதில் அவர் கூறியதாவது, அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்னும் கவுன்சிலிங் நடைபெற உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : சென்னை மாநகராட்சி… பட்டியல் இனத்தவருக்கு 32 வார்டுகள் ஒதுக்கீடு..!!

சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கான தேர்தலில் பட்டியல் இனத்தவருக்கு 32 வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியிலுள்ள 200 வார்டுகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், பட்டியலின பெண்களுக்கு 16 வார்டுகளும், பொதுப்பிரிவு பெண்களுக்கு 84 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.  பட்டியலின பிரிவுக்கு 16 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் பட்டியலினத்தவருக்கு மொத்தம் 32 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, 32 வார்டுகளில் 16 வார்டுகள் பட்டியலின பெண்களுக்கும், 16 வார்டுகள் பட்டியலின பொதுப் பிரிவுக்கு (ஆண்/பெண்) ஒதுக்கீடு செய்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

14 நாட்களுக்கு முன் அனுப்பினால்…. தகவல் கொடுக்க வேண்டும்…. சென்னை மாநகராட்சி…!!!!

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு  பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் நாள்தோறும் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள  சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், மார்க்கெட் பகுதிகளில் வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க ராயபுரம், திருவொற்றியூர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பூசி செலுத்துவதில் […]

Categories
மாநில செய்திகள்

Omicran: நாள்தோறும் 20,000 பேருக்கு…. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு  பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகர ஆணையர் ககன் தீப் சிங் பேடி,  நாள்தோறும் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள  உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், மார்க்கெட் பகுதிகளில் வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க ராயபுரம், […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: வரும் ஞாயிறு வரை… அம்மா உணவகங்களில் இலவச உணவு… சென்னை ஆணையர் அறிவிப்பு…!!!

அம்மா உணவகங்களில் வரும் ஞாயிறு வரை இலவச உணவு வழங்க திட்டமிட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “சென்னையில் 3400 மாநகராட்சி பணியாளர்களை கொண்டு நாளை முதல் கொசு மருந்து அடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் 100 பழுதடைந்த சாலைகளை கண்டறிந்து சரி செய்ய திட்டமிட்டுள்ளோம். நாளை முதல் அதற்கான பணிகள் தொடங்கும். அம்மா உணவகத்தில் வரும் ஞாயிறு வரை இலவச உணவு வழங்க திட்டமிட்டுள்ளோம். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு… மாநகராட்சி அழைப்பு…!!!

மக்களுக்கு உதவி செய்ய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. சென்னையில் கனமழை காரணமாக பல்வேறு பகுதியில் உள்ள மக்களின் வீடுகளில் மழைநீர் புகுந்து பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்று சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. அப்படி அவர்களுக்கு உதவ முன் வருபவர்கள் ஜேஜே உள்விளையாட்டு அரங்கத்தில் நேரில் கொண்டு வந்து பொருட்களை வழங்கலாம். மேலும் விவரங்களுக்கு 944502582 1 என்ற […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… பள்ளங்கள், குழிகள் இருந்தால் புகார் தெரிவிக்க…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….!!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னை உட்புற சாலைகள், போக்குவரத்து சாலைகளின் பள்ளங்கள், குழிகள், மழைநீர் தேக்கம் இருந்தால் 1913 என்ற உதவி எண் மற்றும் 044-25619206, 25619207, 25619208 ஆகிய கட்டுப்பாட்டு அறை எண்களுக்கும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.மேலும் மண்டல செயற்பொறியாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை… தயார் நிலையில் சென்னை மாநகராட்சி…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள காரணத்தால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இன்று மட்டும் காலை முதல் கனமழை பெய்து வரும் 13 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னையை பொறுத்தவரை தொடர்ந்து பல இடங்களில் காலை முதலே கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து அதனை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கையை சென்னை மாநகராட்சி எடுத்து வருகின்றது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பொது இடங்களில் கொட்டப்படும் குப்பை….26,00,000 அபராதம் வசூல்….சென்னைமாநகராட்சி அதிரடி….!!!!

பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானம் கழிவுகளை கொட்டியவர்களிடம் இருந்து சென்னை மாநகராட்சி 26,00,000 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் 92,500 ரூபாயும், கட்டட கழிவுகள் கொட்டியவர்களிடம் 70,000 ரூபாயும், அபராதம் விதித்துள்ளது. மேலும் சென்னையில் 15 மண்டலங்களில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டியவர்களிடம் 13,63,500 ரூபாயும் கட்டட கழிவுகள் கொட்டியவர்களிடம் 12,74,500 ரூபாயும், அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
சென்னை மாநில செய்திகள்

சலுகை….சலுகை ரூ.5000… இன்றே கடைசி நாள்…. அதிரடி அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சிக்கு ஒவ்வொரு குறிப்பிட்ட அரையாண்டில் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகையாக சொத்து வரியிலிருந்து ஐந்து சதவீதம் அதிகபட்சமாக 5 ஆயிரம் வரை சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியை இரண்டாம் ஆண்டு தொடங்கிய 15 ஆம் தேதிக்குள் செலுத்திய சொத்து உரிமையாளர்களுக்கு அவர்கள் செலுத்திய சொத்து வரியில் 5% ஊக்கத்தொகையாக ரூ.5.94 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பு இரண்டாம் ஆண்டிற்குரிய சொத்து வரியை 5 சதவீதம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பண்டிகை காலம்…. சென்னையில் புதிய கட்டுப்பாடுகள்…. மாநகராட்சி அதிரடி…!!!!

சென்னையில் பண்டிகை விடுமுறை நாட்களில் வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளுக்கு செல்லும் பொதுமக்கள் அரசின் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இதையடுத்து வணிக வளாகங்களில் பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை குறைந்த எண்ணிக்கை நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து இந்தப் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் முகக்கவசம் அணிபவர்கள் மீது […]

Categories
மாநில செய்திகள்

அக்டாபர் 15 க்குள் சொத்து வரி செலுத்தினால் ரூ 5,000 ஊக்கத்தொகை – சென்னை மாநகராட்சி!!

2021 -22 ஆம் ஆண்டிற்கான சொத்து வரியை அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் செலுத்தினால் ரூபாய் 5000 வரை ஊக்கத் தொகை பெறலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.. அக்டோபர் 15க்கு பிறகு செலுத்துபவர்கள் தொகையுடன் 2 % தனிவட்டி சேர்த்து செலுத்த வேண்டும் என்றும், கடந்த ஆண்டில் குறிப்பிட்ட காலத்திற்குள் சொத்துவரி செலுத்தி 94, 900 பேர் ஊக்கத்தொகை பெற்றுள்ளனர் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செவிலியர்கள், லேப் டெக்னீசியன்கள் தேவை…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு….!!!!

சென்னையில் செவிலியர்கள், லேப் டெக்னீசியன்கள் தேவை என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தற்காலிக அடிப்படையில் 11 மாதங்களுக்கு பணியாற்ற தகுதி உடையவர்கள் chennaicorporation.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 7ஆம் தேதி கடைசிநாள் எனவும் தெரிவித்துள்ளது. எனவே பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் அமல்…. மீறினால் ரூ500 அபராதம்…. கடும் எச்சரிக்கை…!!!

சென்னையை குப்பை இல்லாத நகரமாக மாற்றவும், தூய்மையாக பராமரிக்கும் வகையிலும் சென்னை மாநகராட்சி சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் பொது இடங்களில் ஆங்காங்கே குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு அடைவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. எனவே சென்னை மாநகராட்சியை தூய்மையாக பராமரிக்க மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளின்படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பை கொட்டினாலோ அல்லது வாகனங்களிலிருந்து குப்பைகளை கொட்டினாலோ ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்றும், […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் வரும் 12ஆம் தேதி…. 1,600 சிறப்பு தடுப்பூசி முகாம்கள்…!!!

கொரோனாவிற்கு தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதனால், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் வரும் 12ஆம் தேதி தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தி 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து சென்னை மாநகராட்சி தடுப்பூசி முகாமை துரிதப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது. அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரும் 12ம் தேதி 1,600 […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் பணியாற்றுவது தான் மேயரின் பணி… சென்னைக்கு பெருமை சேருங்கள்… முதல்வர் மு.க ஸ்டாலின் உரை!!

சென்னைக்கு பெருமை சேர்க்க நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிங்காரச் சென்னை 2.0 தூய்மை பணிகளுக்காக ரூ 36.52 கோடி மதிப்பில் பேட்டரியால் இயங்கும் 1684 மூன்று சக்கர வாகனங்கள், 15 கம்பாக்டர் இயந்திரங்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.. அதன் பின் மாநகராட்சி பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 195 பேருக்கு பணி ஆணையை வழங்கினார்.. அதனைத் தொடர்ந்து சென்னை பெருநகர […]

Categories
மாநில செய்திகள்

ஒன் டைம் யூஸ் பிளாஸ்டிக் பொருட்களை…. மீண்டும் பயன்படுத்தினால்…. அபராதம், தொழில் உரிமம் ரத்து…!!!

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் ஒரு முறைப்படுத்தப்பட்ட தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களைபயன்படுத்த  தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பொருட்களான உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்துதல் பிளாஸ்டிக் உறை, உணவு அருந்து மேஜைமீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் […]

Categories
மாநில செய்திகள்

இந்த எண்ணுக்கு அழைத்தால்…. வீட்டிற்கே வந்து தடுப்பூசி போடுவாங்க… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மக்களும் ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். சென்னையை பொறுத்தவரை டோக்கன் வாங்கி வரிசையில் நின்று காத்திருந்து தான் தடுப்பூசி போட வேண்டும். இதனால் முதியவர்களுக்கு சிரமாக இருக்கிறது. இந்நிலையில் வீட்டிற்கு சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

உங்க ஏரியாவில் கொசு பிரச்சினை இருக்கா…? அப்ப இந்த எண்ணிற்கு கால் பண்ணுங்க… சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!!

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மற்றும் வீட்டின் பக்கத்தில் மழைநீர் தேங்காமல் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது கொசு ஒழிப்புப் பணிக்கென 1262 நிரந்தர கொசு ஒழிப்புப் பணியாளர்களும், 2359 ஒப்பந்தப் பணியாளர்களும் என மொத்தம் 3621 பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

10 ஆண்டுகளுக்குப் பின்… மாநகராட்சி பள்ளிகளில்… வெளியான தகவல்…!!!

பத்தாண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதன்படி கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 119 தொடக்க பள்ளிகள், 92 நடுநிலை பள்ளிகள், 38 உயர்நிலை பள்ளிகள், 32 மேல்நிலை பள்ளிகள் உள்ளன. தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாநகராட்சி பள்ளிகளிலும் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. விளையாட்டு […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் அதிகம் கூடும் இடங்களில்…. பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும்… சென்னை மாநகராட்சி…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடைகள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும் என்று அரசு சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் கடைகளில் மக்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் பொருட்கள் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று […]

Categories
மாநில செய்திகள்

இதை செய்யாதவர்களுக்கு…. பொருட்கள் கொடுக்க கூடாது…. வியாபாரிகளுக்கு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடைகள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும் என்று அரசு சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் கடைகளில் மக்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் பொருட்கள் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கர்ப்பிணிகளே உஷார்…. கருவில் உள்ள சிசுவை பாதிக்கும்…. சென்னை மாநகராட்சி….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று கருவில் உள்ள சிசுவை பாதிக்க வல்லது […]

Categories
மாநில செய்திகள்

பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டினால்…. கடும் நடவடிக்கை – சென்னை மாநகராட்சி…!!!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை மாநகராட்சி சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறது. இதனால் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் அரசு விளம்பரங்கள் மீது வேறு சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றது. எனவே இவ்வாறு ஒட்டுவதை தவிர்த்து தூய்மையாக பராமரிக்க பொதுமக்கள் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டும். பேருந்து நிறுத்த நிழற்குடை, தெருக்களின் பெயர்ப்பலகைகள், அரசு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா இன்னும் முடியல…. இதெயெல்லாம் கட்டாயம் பின்பற்ற…. அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும் வணிக வளாகங்கள், அங்காடிகள் ஆகியவை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் அதிக அளவில் கூட்டம் கூடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், அங்காடிகள், பொது இடங்களில் பொது மக்கள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தடுப்பூசி கையிருப்பு இல்லை…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசு பள்ளிகளில் 93,445 பேர் சேர்க்கை….. சென்னை மாநகராட்சி….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இதுவரை 93,445 பேர் சேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள 281 மாநகராட்சி பள்ளிகளில் கடந்த […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே! இன்று நடக்காது, யாரும் போகாதீங்க -அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இருப்பினும்  தடுப்புசி பற்றாக்குறையின் காரணமாக தமிழகம், பஞ்சாப், ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தடுப்பூசி போட தமிழக மக்கள் தயாராக இருக்கும் நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

சாரி இன்னும் வரல…. வந்தவுடன் வழக்கம்போல இயங்கும் – சென்னை மாநகராட்சி…!!!

தமிழகம் முழுவதும் கொரோன இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இவ்வாறு தடுப்பூசி செலுத்த மக்களிடையே ஆர்வம் இருந்தாலும் தடுப்பூசி கையிருப்பு குறைவாக இருந்ததன் […]

Categories
தேசிய செய்திகள்

17 திருமண மண்டபத்துக்கு…. ரூ. 84,000 அபராதம்… சென்னை மாநகராட்சி அதிரடி…!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத 17 திருமண மண்டபங்களுக்கு 84 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று திருமண மண்டபங்கள், நிகழ்ச்சிகள் நடைபெறும் ஓட்டல்களும் தெரியப்படுத்தப்பட்டது. அதன்படி மாநகராட்சி தகவல் தெரிவிக்கப்பட்ட மண்டபங்களில் நிகழ்ச்சி நடைபெறும் பொழுது வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் மண்டலங்களாக குழுவினர் ஆய்வில் ஈடுபடுவார்கள். ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 17 திருமண […]

Categories
மாநில செய்திகள்

மண்டபங்களில் திருமணம் செய்பவர்களுக்கு…. கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி  வருகிறது. இதை கட்டுப்படுத்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதில் ஒருசில தளர்வுகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்தியில் ஒரு சிலர் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வருகின்றனர். இவ்வாறு ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் அனுமதி பெறாமலே ஒரு சிலர் மண்டபங்களில் திருமணம் நடத்துவதாக புகார் எழுந்துள்ள காரணத்தினால், சென்னை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

7500 படுக்கைகள் காலியாக உள்ளது…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இன்று நாம் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தாலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு படுக்கை வசதியும், சிகிச்சை அளிக்க மருத்துவர்களும், தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் 7500 படுக்கைகள் காலியாக உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் கடந்த இரண்டு வாரங்களில் பாதிக்கப்படுவோரின் […]

Categories
மாநில செய்திகள்

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு…. சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிலருக்கு மூச்சுத்திணறல் போன்ற தீவிர அறிகுறிகள் இருப்பதன் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிற்கு வந்த பிறகும் அடிக்கடி ஆக்சிஜன் அளவை பரிசோதிக்க வேண்டும். எனவே அவர்களுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவிகள் தேவைப்படுகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 45 வயதிற்கு மேற்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சென்னை மக்களுக்கு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டர் கருவி வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் நாளை முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் தமிழக அரசு இன்று அறிவித்தது. அதுமட்டுமில்லாமல் மருத்துவமனையில் இல்லாமல் வீட்டில் தனிமைப்படுத்தி […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பூசி: முதல் இடம் பிடித்து…. சென்னை மாநகராட்சி சாதனை…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள்  விடுத்து வருகிறார். மேலும் அரசியல் பிரபலங்கள், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இவர்களின் விபரங்களை உடனே கொடுங்க…. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பணியாக கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தனியார் கிளினிக்குகளில் பரிசோதனை செய்து கொள்ளும் சிலர் தங்களுக்கு  கொரோனா அறிகுறி இருந்தால் மருத்துவமனைக்குச் செல்ல பயந்து கொண்டே வீட்டிலேயே இருப்பதால் தொற்று பரவும் அபாயம் அதிக அளவு ஏற்படுகிறது. அதனால் சென்னையில் கொரோனா அறிகுறி உடன் வரும் நபர்களின் […]

Categories
மாநில செய்திகள்

தனியார் கிளினிக்குகளுக்கு… சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு…!!

கொரோனா அறிகுறியுடன் வரும் நபர்களின் விவரங்களை தனியார் கிளினிக்கில் மருத்துவமனைகளுக்கு தரவேண்டும் என்று சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அந்த தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றது. இதைத் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 2600 இடங்கள்…. கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால்,அதனை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சில அன்றாட தேவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் பல விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு மக்கள் வெளியில் வரவும் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவிற்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்…. ரொம்ப குறைஞ்சிருக்காம்…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதில் ஒருபுறம்  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், மறுபுறம் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மே 10 முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி வெளியே வருபவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்ததால், ஓரளவுக்கு மக்கள் வெளியே […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இருப்பவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு நடவடிக்கைகள் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 30-39 வயதினரே…. கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க – சென்னை மாநகராட்சி…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் வரும் நாட்களில்…. கொரோனா தீவிரமாக இருக்கும்…. கவனமாக இருங்கள்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்…. குடும்பத்தினரும் வீட்டில் தனிமை – சென்னை மாநகராட்சி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு…? அய்யய்யோ… நம்பாதீங்க..!!

சென்னையில் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றது. அவற்றை நம்ப வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி விளக்கமளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் சென்னையில் அதிக அளவில் கொரோனா தொற்று பரவிவருகிறது. இதன் காரணமாக சென்னை மாநகராட்சியில் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. முக கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் […]

Categories
கொரோனா சென்னை தடுப்பு மருந்து மாவட்ட செய்திகள்

தலைநகர் சென்னைக்கு அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலம்…!!!

கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள் தயக்கமின்றி உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்தி வரும் சென்னை மாநகராட்சி நோய் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி வருகிறது. சென்னை பாலவாக்கம் பகுதியில் மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம் மற்றும் வீடு வீடாக சென்று நடத்தப்படும் பரிசோதனைகளை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அபராதம் வசூலிப்பது வருவாய்க்கு அல்ல கட்டுப்பாட்டிற்காக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்…!!!

மெரினா கடற்கரையில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பொதுமக்களை அனுமதிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். சென்னை பாலவாக்கம் பகுதியில் மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம் மற்றும் வீடு வீடாக சென்று நடத்தப்படும் பரிசோதனைகளில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சென்னையில் தடுப்பூசி செலுத்தவேண்டிய 45 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் 10 லட்சம் பேர் உள்ளதாகவும். அவர்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்த […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே! பொது இடங்களில் இதை செய்தால்…. ரூ.500 அபராதம் – அதிரடி நடவடிக்கை…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூபாய் 200 […]

Categories
மாநில செய்திகள்

“10,000 இடங்களில் அகற்றப்பட்ட போஸ்டர்கள்”…. சென்னை மாநகராட்சி அதிரடி..!!

தேர்தலை முன்னிட்டு சென்னை மாநகராட்சி பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள், விளம்பரங்களை அகற்றும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தலுக்கான விதிமுறைகளும் உடனே அமல்படுத்தப்பட்டது. இதனால்  சென்னை மாநகராட்சியின் எல்லைகளுக்கு உட்பட்ட மொத்தம் 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள கட்சியின் விளம்பரங்கள் சார்ந்த போஸ்டர்கள், பேனர்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் ஆகியவை அகற்றுவதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து ,சென்னையில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் தொகுதிவாரியாக போஸ்டர்கள் மற்றும் […]

Categories

Tech |