Categories
தேசிய செய்திகள்

தொழிலாளியை அடித்துக் கொன்ற 3 திருநங்கைகள்… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

பெங்களூரில் ஆயத்த ஆடைத் தொழிற்சாலை தொழிலாளியை அடித்து கொலை செய்த மூன்று திருநங்கைகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநகர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராம நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மயங்கிய நிலையில் இருந்த ராஜேந்திராவை திருநங்கைகள் 3 பேர் அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் கார் மோதி சிலிண்டர் லாரி தீப்பிடித்து விபத்து!

சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வேலூர் நோக்கி அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சிலிண்டர் லாரியில் மோதியுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதியதில் சிலிண்டர் லாரி தீப்பிடித்து எரிந்தது. கார் மோதிய வேகத்தில் சிலிண்டர் லாரி எரிவதால் நெடுஞ்சாலை புகைமண்டலாக காணப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் கார் ஓட்டுனரை பத்திரமாக மீட்டு அப்புறப்படுத்தியுள்ளனர். கார் லாரியின் அடியில் சிக்கி தீப்பற்றி எரித்தது. இதனையடுத்து அருகில் […]

Categories

Tech |