சென்னை பீனிக்ஸ் மாலுக்கு சென்ற 3,300 பேரை ஆய்வு செய்ததில் இதுவரை யாருக்கும் கொரோனா இல்லை என மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பபட்டவர்களின் எண்ணிக்கை 621ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 110 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், சென்னையில் மளிகை பொருட்களை 5 கி.மீ. சென்று வாங்க வேண்டிய அவசியமில்லை. வீட்டின் அருகில் […]
