Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக அலுவலகத்தை திறக்க வேண்டும்….. இபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மனு….!!!!

நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெற்ற நிலையில், ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிமுக தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டதுடன், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. நேற்று இடைக்கால பொதுசெயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர் கட்சி அலுவலகம் வருவதற்குள் சீல் வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ள இபிஎஸ், […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : சூரப்பா விவகாரம்…. “ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும்”…. தமிழக அரசு அதிரடி…!!!

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு ஒன்றை நியமித்தது. இந்த ஆணையை எதிர்த்து சூரப்பா வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் . இந்த வழக்கை விசாரணை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கேஸ் ஏஜென்சிகளில் சோதனை நடத்த உத்தரவு…!!

கேஸ் ஏஜென்சிகளில் திடீர்  சோதனை நடத்தப்பட வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேஸ் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையை சேர்ந்த உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கேஸ் ஏஜென்சிகள் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் எத்தனை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஜனவரி எட்டாம் தேதிக்குள் அறிக்கை […]

Categories

Tech |