தமிழகத்தில் காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் சரஸ்வதி, ஆயுத பூஜை பண்டிகை முன்னிட்டு அடுத்தடுத்து அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். சொந்த ஊருக்கு செல்ல விரும்பு பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் செப்டம்பர் 30, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அதன்படி சென்னையில் இருந்து பல்வேறு ஊருக்கு தினசரி […]
