சென்னை தியாகராயர் நகரில் உள்ள 150 கடைகளை மூட சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 6,229 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போதிலும் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இதனிடையே அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கட்டுள்ள நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தை மூலம் கொரோனா […]
