நாளை மறுதினம் சென்னை தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை தமிழகத்தின் தலைநகரமும் இந்தியாவினுடைய நான்காவது பெரிய நகரமும் ஆக விளங்குகிறது. நவீன பாரம்பரியமும் கலந்து பலதரப்பட்ட மக்களுடைய பிரதிபலிப்பதாக சென்னை கலாச்சாரம் திகழ்கிறது. இந்த நிலையில் மருத்துவம் தொடங்கி பல துறைகளில் முன்னோடியாக திகழும் சென்னையிள் உள்ள பிரபலமான பாரம்பரியமான இடங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் 1963 ஆம் வருடம் இந்தியாவில் பிரித்தானியர்களால் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூப் […]
