தமிழகத்தில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் பிறகு அபராதம் செலுத்தாமல் இருந்தால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏழாம் இடப்படும் என சென்னை காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிய போக்குவரத்து சட்டத்தின்படி மது போதையில் வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்படும்.அதில் மது போதையில் வாகனம் ஓட்டுவதற்கு அவருடன் பயணிக்கும் நபர் உடந்தையாகவும் ஊக்கமளிக்கும் விதமாகவும் செயல்பட்டால் அவர் மீதும் வழக்கு பதிவு […]
