Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்…. இனி 14 நாட்களுக்குள்…. சென்னை காவல்துறை எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் பிறகு அபராதம் செலுத்தாமல் இருந்தால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏழாம் இடப்படும் என சென்னை காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிய போக்குவரத்து சட்டத்தின்படி மது போதையில் வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்படும்.அதில் மது போதையில் வாகனம் ஓட்டுவதற்கு அவருடன் பயணிக்கும் நபர் உடந்தையாகவும் ஊக்கமளிக்கும் விதமாகவும் செயல்பட்டால் அவர் மீதும் வழக்கு பதிவு […]

Categories
மாநில செய்திகள்

30 வங்கி கணக்குகள் முடக்கம்…. சென்னை காவல்துறை தகவல்….!!!!

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் பல லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போன விவகாரத்தில், கொள்ளையடிக்க பயன்படுத்திய ஏடிஎம் கார்டுகளை 30 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் மற்ற மாநிலங்களிலும் இதே பாணியில் இந்த கும்பலால் கொலை நடந்துள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனை தொடர்ந்து கொள்ளை தொடர்பாக அம்மாநில போலீசார் கேட்டுக் கொண்டால் சென்னை காவல்துறை விசாரணைக்கு உதவும் என கூறியுள்ளது.

Categories

Tech |