Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க!…. ‘கூகுள் பே’ மூலம் வழிப்பறி?…. தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம்….!!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோண்டூர் என்ற கிராமத்தில் வசித்து வரும் பிரின்ஸ் என்பவர் தனது மூன்றாவது ஆண்டு கல்லூரி படிப்பை சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்த நிலையில் பிரின்ஸ் சென்னையில் உள்ள கல்லூரிக்கு கடலூரில் இருந்து காரில் சென்றுள்ளார். இதையடுத்து கார் அனுமந்தை சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது அவரது காரை ஐந்து நபர்கள் வழிமறித்து லிஃப்ட் கேட்டிருக்கின்றனர். அதன் பிறகு பிரின்ஸ் அதில் 3 பேருக்கு மட்டும் காரில் […]

Categories

Tech |