Categories
மாநில செய்திகள்

காற்று மாசுபாடு…. சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து மாநகராட்சி ஆய்வு….!!!

இந்தியா முழுவதிலும் காற்று மாசுபடுதலை 20% முதல் 30% வரை குறைப்பதற்காக தேசிய தூய்மையான காற்று திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் தொகை அதிகம் கொண்ட 42 நகரங்களில் காற்றின் தரம் மேம்பாட்டிற்காக தனி மானியத்தை 15வது நிதி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி சென்னை,மதுரை,திருச்சி ஆகிய மூன்று நகரங்கள் அடங்கியுள்ளது. அதில் சென்னைக்கு மட்டும் 181 கோடியை 15வது நிதி ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சி,சென்னை ஐ.ஐ.டியுடன் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கால் தமிழக நிறுவனங்கள் சந்தித்துள்ள பாதிப்புகள் குறித்து சென்னை ஐ.ஐ.டி குழு ஆய்வு!

ஊரடங்கால் தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் சந்தித்துள்ள பாதிப்புகள் குறித்து சென்னை ஐ.ஐ.டி குழு ஆய்வு செய்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது இன்னும் இரண்டு நாட்களில் முடியவடைய உள்ளது. இதை தொடர்ந்தும் 4ம் கட்ட ஊரடங்கு இருக்கும் என்றும், ஆனால் அது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் ஏற்கெனவே பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அத்துடன் மே 17ம் தேதிக்கு முன்பு ஊரடங்கு […]

Categories

Tech |