Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடை பணியிடங்களுக்கு தேர்வு…. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு….!!!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழகத்தில் அரசு தேர்வாணையம் மூலம் அரசு பணியிடங்களுக்கு தேர்வு நடத்துவது போன்று தமிழக ரேஷன் கடைகளிலும் தேர்வு மூலமாக பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும். எங்கள் கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் அனிதா என்பவர் எந்த தகுதியும் இல்லாமல் பணி நியமனம் பெற்றுள்ளார். இது குறித்து அவரிடம் கேட்டபோது ரூபாய் 5 லட்சம் பணம் கொடுத்து வேலையை […]

Categories
மாநில செய்திகள்

இனி இதற்கு அனுமதி இல்லை…. விலங்குகளுக்கு வந்த மகிழ்ச்சியான அறிவிப்பு….!!!!

விழுப்புரம், திருவெண்ணைநல்லூரை சேர்ந்த முத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்கின்றனர். இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல்துறைக்கு அளித்த விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டனர். எனவே போராட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,” ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் […]

Categories

Tech |