Categories
மாநில செய்திகள்

சிறுமிக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்கு…. மேல்முறையீடு செய்த குற்றவாளி…. ஐகோர்ட்டின் அதிரடி முடிவு….!!

தமிழகத்தில் பொள்ளாச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 5 ஆம் வகுப்பு மாணவிக்கு ரூபன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்று ‘போக்சா’ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரணை செய்த கோவை மகளிர் கோர்ட் ரூபனுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரவுடிகளுக்கு அடுத்த ஆப்பு ரெடி…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை அயனாவரத்தில் நடைபெற்ற ரவுடி கும்பல் மோதலில் ஜோசப் என்ற ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக வேலு என்பவர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இந்த விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் அமர்வில் நடைபெற்றது. இந்நிலையில் நீதிபதிகள் கூறியது, ரவுடி மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரிடம் சட்டவிரோதமான ஆயுதங்கள் இருப்பதால் தான் ரவுடிகளால் போலீசார் தாக்கப்படுகிறார்கள் என்று கவலை தெரிவித்தனர். இதனைத் […]

Categories
மாநில செய்திகள்

வேல் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு… உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்கு… நீதிபதி கூறிய பதில்…!!!

வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்ட வழக்கு வருகின்ற பத்தாம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பாஜக சார்பில் நடக்கவிருந்த வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனு தொடர்பான வழக்கு நேற்று நீதிபதி சத்யநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில், வேல் யாத்திரையை தடுக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு […]

Categories
அரசியல்

திமுகவினருக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ்… உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் 19 எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் குட்கா போன்ற பல்வேறு புகையிலைப் பொருட்களுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ள  நிலையில், தற்போது தமிழகத்தில் சகஜமாக புகையிலைப் பொருட்கள் கிடைப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற கூட்டத்தில், திமுக கட்சியினர் தடை செய்யப்பட்டுள்ள குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கொண்டுசென்று சபாநாயகரிடம் காண்பித்துள்ளனர். அதன் பின்னர் திமுக தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான […]

Categories

Tech |