Categories
மாநில செய்திகள்

ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலித்தால்…. வெளியான புகார் எண்கள்….அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தை பயன்படுத்தி, ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் பயணம் செய்யும் ஆட்டோ மற்றும்  ஷேர் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும் அதனை மீறினால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதிக கட்டணம் வசூல் தொடர்பாக மக்கள் கொடுத்த புகாரின் […]

Categories
மாநில செய்திகள்

வேடிக்கை பார்க்கவோ… செல்பி எடுக்கவோ கூடாது… சென்னை ஆணையர் அதிரடி அறிவிப்பு..!!!

ஆற்றில் வெள்ளம் செல்வதை வேடிக்கை பார்க்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என்று சென்னை காவல் ஆணையர் அறிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஆறுகள் அனைத்திலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது. இந்த ஆறுகளை வேடிக்கை பார்ப்பதற்காக பாலங்களும், கரைகளிலும் மக்கள் கூடி வருகின்றனர். அதில் வேடிக்கை பார்க்க வரும் இளைஞர்கள் செல்பி எடுத்துக் கொள்கின்றன. இதனால் ஆற்றில் தவறி விழுந்து உயிர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: முழு ஊரடங்கு… நாளை முதல்… அரசு திடீர் உத்தரவு…!!!

சென்னை மாநகராட்சியில் நாளை முதல் முழு ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும் என ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் வர வேண்டும் என்று எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையராக […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னைக்கு போனா… “இனி இது கட்டாயம் கிடையாது”… மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு..!!

வேறு  மாநிலத்தில் இருந்து சென்னை வந்தாலும் தனிமைப்படுத்தல் என்பது இனி கிடையாது என்று சென்னை ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நான்காம் கட்ட ஊரடங்கு ஆரம்பித்திருக்கும் நிலையில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் மாவட்டங்களுக்கிடையேயான பொது போக்குவரத்து என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு முன்னால் ஒரு மாவட்டங்களிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் பொழுது தனிமைப் படுத்துதல் என்பது அவசியமான ஒன்றாக இருந்து வந்தது. தற்பொழுது அதிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது  வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், […]

Categories

Tech |