ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூர் எப்.சி அணி வெற்றி பெற்றது. 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் உள்ள 3 மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி போட்டி நடைபெற்று வருகிறது.இதில் நேற்று இரவு நடந்த 45-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்சி – பெங்களூர் எப்சி அணிகள் மோதின. இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் சம பலத்துடன் […]
