ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று நடத்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி சென்னையின் எஃப்சி வெற்றி பெற்றது . 11 அணிகளுக்கிடையேயான 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 47-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி – ஜாம்ஷெட்பூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்திய சென்னை அணி 4-வது வெற்றியை ருசித்தது. இதையடுத்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் […]
