Categories
மாநில செய்திகள்

அடுத்த 2 நாட்களுக்கு “5 மாவட்டத்தில் வெளியில் கொளுத்தும்”… “3 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு”..!!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல புதுச்சேரி மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸை ஒட்டி பதிவாகும் என தெரிவிப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும், சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என விநிலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மேலும் 2 காவலர்களுக்கு கொரோனா உறுதி.. பிற காவலர்களுக்கும் பரிசோதனை..!

சென்னையில் மேலும் 2 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தை சேர்ந்த 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் காவல்நிலையம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருவரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர், முதல்நிலை காவலராகவும், மற்றொருவர் உளவுத்துறை முதல்நிலை காவலராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் காவல் நிலைய கட்டிடத்தில் […]

Categories

Tech |