Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

லாரி கவிழ்ந்த விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்…!!!

சென்னிமலை அருகில் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். திருப்பூர் மாவட்டம், காங்கேயத்திற்கு நேற்று முன்தினம் இரவு கர்நாடக மாநிலத்திலிருந்து கொப்பரை தேங்காய் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. அப்போது அந்த லாரியை  சத்தியமங்கலத்தில் வசித்த துரைசாமி(62) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அந்த லாரி ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இருக்கின்ற கிழக்கு ராஜ வீதியில் உள்ள வளைவில் திரும்புகின்ற போது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சென்னிமலையில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம்”… சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு அன்னதானம்…!!!

சென்னிமலை அருகே இருக்கும் பல ஊர்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு விழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு அறக்கட்டளை சார்பாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்னிமலையின் கிரிவலம் சுற்றி வந்தார்கள். கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. சாமி தரிசனம் செய்ய வந்த மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து சென்னிமலை அருகே இருக்கும் எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடைபெற்றது. இதனால் நாட்டார் ஈஸ்வரர் கோவிலுக்குச் சென்று காவிரி  நீர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

½ மணி நேரம் மட்டுமே குடிநீர்… இதுபோதாது… காலி குடங்களுடன் சாலையை மறித்த மக்கள்..!!

சென்னிமலை பகுதியில் குடிநீர் சீராக வர வேண்டும் என்று பொது மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை முகாசிபிடாரியூர் அருகிலுள்ள கூற பாளையம் காலனி பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் உள்ள மக்கள் நேற்று காலை 7 மணி அளவில் சென்னிமலை – பெருந்துறை சாலையில் காலி குடங்களை வைத்துக்கொண்டு சாலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பலமுறை முறையிட்டோம்” பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

அரசு டவுன் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளிக்கு தினசரி காலை 8.30 மணிக்கு சி-6 என்ற வழித்தட எண் கொண்ட அரசு டவுன் பேருந்து சென்று வருகிறது. இந்த பேருந்து எல்லக்காடு, சிறுக்களஞ்சி வழியே ஊத்துக்குளிக்கு காலை 9.50 மணிக்கு சென்றடையும். இதனையடுத்து இந்த பேருந்து அங்கிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு 11.20 மணிக்கு சென்னிமலைக்கு வந்தடைகிறது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த […]

Categories
அரசியல்

ஆட்டு குட்டி பரிசளித்தது…. ஆஸ்கார் விருது பெற்றது போல் இருக்கு…. அண்ணாமலை நெகிழ்ச்சி…!!

திருப்பூர் குமரனின் 118வது பிறந்த நாள் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மாநில பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இதற்கு மரியாதை செலுத்தும் விதமாக ஈரோடு மாவட்டம் சிவகிரிக்கு வருகை புரிந்தார். இதன் பின்னர் திருப்பூர் குமரன் பிறந்த ஊரான சென்னிமலையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். இதனை தொடர்ந்து  சென்னிமலையில் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவருக்கு அக்கட்சியினர் ஆட்டுக்குட்டி ஒன்றை பரிசாக வழங்கினார். இதனை பெற்றுக் கொண்ட தனது […]

Categories

Tech |