சென்னை அண்ணா சாலையில் உள்ள காசினோ திரையரங்கம் எதிரே ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த ஏடிஎம் மையத்தில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்காமலேயே பணம் குறைந்து வருவதைக் கண்டு அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் ஏடிஎம் மையத்தில் உள்ள இயந்திரத்தில் கம்பியில் ஜெல் போன்ற பசையை தடவி இயந்திரத்திற்குள் விட்டு பணத்தை நூதன முறையில் திருடி உள்ளன. அதன் பிறகு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஏடிஎம் […]
