Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீசா இருந்துட்டு இப்படியா ? முகம் சுளித்த பயணிகள்… சென்னை சென்ட்ரலில் பரபரப்பு சம்பவம் …!!

ரயில் நிலையத்தில் குடிபோதையில் போலிஸ் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை  சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுப்பட போலீசாரை ஆர்.பி.எப் போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல முயன்றனர்.  ஆனால் அவர் அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டார்.விசாரணையில்  அவரின் பெயர் சபரிக்குமார் என்பதும் அவரின் வயது 28 என்பதும் தெரியவந்தது . இவர் பெரியமேடு குற்றப்பிரிவு  காவல் நிலையத்தில் பணி புரிவதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில்  சபரிக்குமாரின் மீது குற்றப்பிரிவு போலீஸிலில் புகார் அளிதுத்தனர். பின்னர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சக தொழிலாளர் செய்த காரியம்…. ரயில் நிலையத்தில் கொடூர கொலை…. சென்னையில் பரபரப்பு….!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சக தொழிலாளியை கொலை செய்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பலர் சுமைதூக்கும் பணியை செய்து தங்களது வருமானத்தை ஈட்டி வருகின்றனர். இந்நிலையில் அப்படி சுமை தூக்கும் தொழிலாளியான ராஜா என்பவருக்கும் குமார் என்பவருக்கும் இடையில் சுமை தூக்குவது தொடர்பாக ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜாவின் மீது குமார் பயங்கர கோபமாக இருந்துள்ளார். இந்நிலையில் ராஜா ரயில் நிலையத்தில் மது போதையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த கால்…! ஒரு நிமிடம் ஆடி போன அதிகாரிகள்… ஸ்கெட்ச் போட்டு சைபர் கிரைம் ..!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் நான் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன் என்று கூறி போனை கட் செய்துவிட்டார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் […]

Categories
மாநில செய்திகள்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு – கொரோனா நடவடிக்கை குறித்து விளக்கம்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆய்வு செய்து வருகிறார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வெளி மாநில ரயில் பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளதா என்று கண்டறிய சோதனை நடத்தப்படும், காய்ச்சல், இருமல், மூச்சிறைப்பு இருந்தால் உடனே மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர் என கூறியுள்ளார். தமிழகத்தில் 21 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வார்டில் கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா பாதித்த நபர் 2 கட்ட பரிசோதனைக்கு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் […]

Categories

Tech |