சென்சார் கருவி வெடித்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.டி.ஆர். நகரில் தனியார் வீட்டு மனை அமைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 23 – ஆம் தேதியன்று தனியார் நிறுவனம் சார்பில் ஆழ்குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. இந்த போர்வேல் எந்திரத்தை ஒடிசா மாநிலத்தில் வசிக்கும் சாம்ப்ரோ என்பவர் இயக்கியுள்ளார். அப்போது எந்திரத்தில் உள்ள சென்சார் கருவி திடீரென வெடித்து சாம்ப்ரோவின் மீது விழுந்து விபத்து நேர்ந்துள்ளது. இதனை பார்த்ததும் அருகில் […]
