கோவை கார் வெடி விபத்து சம்பவம் குறித்து பாஜக போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தபோது பிரதமர் நரேந்திர மோடி அது பற்றி எத்தனை முறை பேசி உள்ளார். கோவை மாவட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்கவில்லை. மற்ற மாவட்டங்களை விட கோவை மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். கோவையில் 3 மணி நேரம் தொழில் […]
