Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவில் செம ஷாக்..! வாயை கொடுத்து வாண்டடாக…. வசமாக சிக்கிய செங்கோட்டையன்… கொதிப்பில் எம்.ஜி.ஆர் மாளிகை …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ்,  50 ஆண்டுகால அண்ணா திமுகவில் செயல்பட்டு வருகின்ற மரியாதைக்குரிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேசுகின்ற போது, நானும், எடப்பாடி பழனிச்சாமியும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள், எங்கள் ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டும்தான் தமிழ்நாட்டில் முதலமைச்சராக வர முடியும் என்றும், ஜாதி: ஒரு ஜாதியை அடிப்படையில் பேசுவதை அண்ணா திமுகவினுடைய 50வது ஆண்டு வரலாற்றில் இப்படி ஒரு மூத்த தலைவர், ஜாதி அடிப்படையில் ஒரு ஜாதி வெறியோடு பேசி இருப்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நானும், இபிஎஸ்_சும் ஒரே ஜாதி…! எங்க ஜாதி தான் C.Mஆக முடியும்… செங்கோட்டையன் பரபரப்பு

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ்,  50 ஆண்டுகால அண்ணா திமுகவில் செயல்பட்டு வருகின்ற மரியாதைக்குரிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேசுகின்ற போது, நானும், எடப்பாடி பழனிச்சாமியும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள், எங்கள் ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டும்தான் தமிழ்நாட்டில் முதலமைச்சராக வர முடியும் என்றும், ஒரு ஜாதியை அடிப்படையில் பேசுவதை அண்ணா திமுகவினுடைய 50வது ஆண்டு வரலாற்றில் இப்படி ஒரு மூத்த தலைவர், ஜாதி அடிப்படையில் ஒரு ஜாதி வெறியோடு பேசி இருப்பது வெட்கக்கேடாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஓபிஎஸ்-க்கு தூது அனுப்பினார் இபிஎஸ்….. எதற்காக தெரியுமா?…..!!!!

ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. காலை முதலே அதிமுக அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. அலுவலகத்திற்குள் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது இவர்களின் ஆதரவாளர்கள் வெளியில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் பலருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இபிஎஸ் உடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு வார்த்தை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் இருவரும் ஆலோசனை நடத்தியதை அடுத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அவைத் தலைவர் பதவி”…. செங்கோட்டையன் போட்ட ரகசிய மீட்டிங்…. அடுத்து நடக்கப்போவது என்ன?….!!!

ஈரோட்டில் தனது ஆதரவாளர்களை அழைத்து செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வருடத்திற்கு இருமுறை அதிமுக.வின் செயற்குழு கூடியாக வேண்டும் என்ற நிலையில் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி இந்த ஆண்டுக்கான 2-வது கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அதிமுக அவைத் தலைவராக பதவியில் இருந்த மதுசூதனன் இறப்பை அடுத்து ஓபிஎஸ் தரப்பிலிருந்து ஏற்கனவே முன்மொழியப்பட்ட தமிழ் மகன் உசேன் தற்காலிக அவைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் ஓபிஎஸ்ஸை சமாளித்ததோடு, அன்வர் ராஜா நீக்கத்தின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உயிரை பணயம் வைத்து வெல்வோம்… எல்லாருமே ரெடியா இருக்காங்க….!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வேட்பாளர் செங்கோட்டையன், இந்த தொகுதியில் பொறுத்தவரையிலும் நான் இன்றைக்கு அமைச்சராக இருக்கிறேன் என்று சொன்னால், இந்த தொகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அனைத்து மக்களும், வாக்காளர் பெருங்குடி மக்கள் அனைவரும், தங்கள் வீட்டுப் பிள்ளையாக, தங்கள் சகோதரனாக கருதி எனக்கு வாக்களித்து மாபெரும் வெற்றியை, இதுவரையிலும் ஈட்டி தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எவ்வளவு கோடி நன்றி சொன்னாலும் ஈடு இல்லை என்பதை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தலை பொறுத்த வரையிலும் அனைத்திந்திய அண்ணா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவின் இது சரித்திர சாதனை.. இந்தியாவே வியந்து பாக்குது… உற்சாகமான எடப்பாடி சர்க்கார் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அம்மாவுடைய வழிகாட்டில்  நடைபெற்று கொண்டிருக்கின்ற தமிழக முதலமைச்சர் அவர்கள், பல்வேறு திட்டங்களை இந்தியாவே வியக்கத்தக்க அளவிற்கு, பாராட்டுகளை பெறுகின்ற அளவுக்கு, சாதனை சரித்திரம் படைத்து வருகிறார்கள். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர்களும் ஒருங்கிணைந்து இந்த இயக்கத்தை வழி நடத்திச் சென்று கொண்டு இருக்கிறார்கள். அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கின்ற தேர்தல் அறிக்கை இதுவரையிலும் இந்திய நாட்டின் வரலாற்றில் யாருமே செய்துவிட முடியாத அளவுக்கு, அனைத்தும் மதத்தைச் சார்ந்தவர்கள், அனைத்து வகைப்பட்ட தொழில் […]

Categories
மாநில செய்திகள்

கல்வித் துறை அமைச்சர்… கே ஏ செங்கோட்டையனின் அரசியல் வாழ்க்கை பற்றிய தகவல்…!!

கே ஏ செங்கோட்டையன் அரசியலில் வகித்த பதவிகள் பற்றி இந்த தொகுதியில் பார்ப்போம். கே. ஏ. செங்கோட்டையன் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர்  கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியிலிருந்து தமிழக சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஈரோடு மாவட்டம்,  கோபிச்செட்டிப்பாளையம்  அருகேயுள்ள குள்ளம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்த இவர் 9 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முறையாக 1977-ல் சத்தியமங்கலத்திலிருந்தும், அதன் பிறகு 8 முறை கோபிச்செட்டி பாளையத்திலிருந்து  தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக செயலலிதா அணி, […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் எப்போது கிடைக்கும்…? அமைச்சர் செங்கோட்டையன் பதில்…!!

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கோபியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா காலணிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதற்கு பதிலாக  ஷு மற்றும் சாக்ஸ் வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. தற்போது அதை நடைமுறைப் படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஈரோடு […]

Categories
மாநில செய்திகள்

5 முதல் 8 மாணவர்களுக்கு தேர்வு…. பள்ளிகள் திறப்பு…. வெளியான முக்கிய தகவல்…!!

5 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக தமிழ்நாட்டில் பொது முடக்கம் போடப்பட்டது. இதையடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ஆரம்பமாகி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. 10 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் பல மாதங்களாக திறக்கப்படவில்லை. எனவே 10,12 வகுப்புகளின் பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. எனவே ஈரோடு மாவட்டம் டிஎன் பாளையம் பகுதியில் பல்வேறு திட்ட பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கியுள்ளார். பின்பு அமைச்சர்  பத்திரிக்கையாளர்களிடம் கூறியது என்னவென்றால் தேர்தலைப் பொருத்தவரை தேர்தல் நடத்துவது கட்சிக்காரர்கள் அனைவரும் கலந்து உரையாடி பேசிய பின்பு தேர்தல் நடத்தப்பட வேண்டும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – அமைச்சர் தகவல்…!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து தமிழகத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து பெற்றோரின் கருத்துகேட்பிற்கு பின்னர் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்பு நடத்தப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் முதல் […]

Categories
மாநில செய்திகள்

7வருஷமா தவிக்கின்றோம்…! எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்க… வீட்டுக்கு படையெடுத்த ஆசிரியர்கள்.. ஈரோட்டில் பரபரப்பு …!!

பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு 500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் படையெடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோபிசெட்டிபாளையம் குள்ளம் பாளையத்தில் அமைந்துள்ள பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு 500க்கும் மேற்பட்டோர் படையெடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் வெள்ளாளபாளையம் எனும் இடத்தில் காவல்துறையினரால் நிறுத்தி வைக்கப்பட்டனர். அதாவது பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வெயிட்டேஜ் முறையின் அடிப்படையில் பணிகள் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். எனினும் தேர்ச்சி பெற்று எட்டு வருடங்கள் கடந்த […]

Categories
மாநில செய்திகள்

JustIn: தமிழகத்தில் பள்ளி திறப்பு, பொதுத்தேர்வு – வெளியான புதிய தகவல்…!!

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பிறகு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து வருகிறது. இதையடுத்து முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறந்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது மற்ற ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக நடத்தப்படுகிறது. இந்நிலையில் தற்போது பிரிட்டனில் பரவிய உருமாறிய […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறதா..? அமைச்சர் விளக்கம்..!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு மற்றும் பதினொன்றாம் வகுப்பு விடுபட்ட பாடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டது. பன்னிரண்டாம் வகுப்புக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டது. இதனிடையே மூடப்பட்ட பள்ளிகளை நவம்பர் 16ஆம் தேதி திறக்க தமிழக அரசு அனுமதி இருந்த நிலையில் பெற்றோர்களின் எதிர்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 15 முதல்… 7500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்… வெளியான புதிய அறிவிப்பு..!!

ஜனவரி 15ல் இருந்து 7500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடம் பயின்று வருகின்றனர். பள்ளிகள் திறப்பது குறித்து என்ற எந்த சூழலும் தெரியவில்லை. நவம்பர் 16-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க முடிவு எடுத்திருந்த நிலையில் எதிர்க்கட்சிகள் மற்றும் பெற்றோர்களின் எதிர்ப்பால் அந்த முயற்சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஷாக்… அரையாண்டு தேர்வு… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

அரையாண்டு தேர்வு தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் பாடம் பயின்று வந்தனர். பள்ளிகளில் ஆசிரியர்கள் நேரடியாக பாடம் கற்பிப்பது போல் ஆன்லைன் கல்வி இல்லை என்று மாணவர்கள் குறை கூறுகின்றனர். மாணவர்களும் எந்த அளவிற்கு பாடங்களை புரிந்து கொண்டார்கள் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இதற்கிடையில் டிசம்பர் மாதம் […]

Categories
மாநில செய்திகள்

303 அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு…!!

7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் 303 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு இருப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்ட மசோதா ஆளுநரின் பரிசீலனையில் இருக்கின்றது. அவர் விரைந்து ஒப்புதல் அழித்துவிட்டால் நடப்பாண்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என அரசு தெரிவித்தது. இதுதொடர்பாக தமிழக அமைச்சர்களும் ஆளுநரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம்…!!

பள்ளிகள் திறப்பை விட மாணவர்கள் உயிர்தான் முக்கியம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் வருகிற 15-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களை திறக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறக்கும் விவகாரத்தில் அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் இறுதி முடிவு எடுக்கலாம் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. இன்னிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மீண்டும் தேர்வு எழுதணும்…. அமைச்சர் அறிவிப்பு….. ஷாக் ஆன தேர்ச்சி பெற்றோர் ….!!

ஆசிரியர் தகுதி தேர்வில் ஆயுள் காலம் 7 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்பட மாட்டாது என அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளில் ஒன்றில் இருந்து எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல வேண்டுமென்றால் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அது மட்டுமல்லாமல் அந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றாலும், வேலைக்காக இன்னொரு தேர்வையும் எழுத வேண்டும் என்ற அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறக்கூடியவர்களுடைய […]

Categories
அரசியல்

தமிழகத்தில் செப்டம்பர் வரை நீட்டிப்பு – அதிரடி அறிவிப்பு …!!

அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பரவிவரும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. தமிழக அரசும் தடுப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தி வருகின்றது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்டு மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றன. இந்த கல்வி ஆண்டுக்கான வேலை நாள்  தொடர்ந்து தாமதமாகி வருவதால், கல்வி சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தும், நீடித்தும் […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதிய கல்விக் கொள்கை விரைவில் வெளியிடப்படும்… பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு…!!

புதிய கல்விக்கொள்கை தொடர்பாக முதலமைச்சருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த வேலம்பாளையம் பகுதியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதியதாக அமைக்கப்பட்ட கால்நடை கிளை மருத்துவமனையை அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், கருப்பணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம், சிவசுப்பிரமணி, தென்னரசு, தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து 54 பயனாளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தமிழ்நாடு அரசின் விலையில்லா கோழிகளை வழங்கினர். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நல்லதா….? கெட்டதா….? என்னிடம் கேட்காதீங்க…. ஷாக் ஆன அமைச்சர்… பாதியிலே கிளம்பினார் ..!!

தமிழகத்தில் இன்று காலை தீடிரென 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. தமிழகத்தில் இன்று காலை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. யாருமே எதிர்பார்க்காமல் இந்த அறிவிப்பு இன்று காலை வெளியாகியது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்ற ஆர்வத்தில் இருந்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து தேர்வு முடிவு வெளியாகியது. இந்த நிலையில்தான் தேர்வு […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் ஜூலை 13முதல் அதிரடி அறிவிப்பு …!!

அரசு பள்ளிகளில் வருகின்ற 13ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பொதுமுடக்கத்தால் அனைத்து கல்வி நிறுவனகளும் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆன்லைன் வகுப்புகளில் தேவையா ? இல்லையா எனபது குறித்து பெற்றோர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் ஒரு பெரும் விவாதமே நடைபெற்றுக் கொண்டிருக்கும். இந்த நிலையில் பல தனியார் பள்ளிகள் தங்களது பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. […]

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் மாநில செய்திகள்

தகுதித்தேர்வில் வெற்றி பெற்றோருக்கு ஆசிரியர் பணியா ? ஷாக் கொடுத்த அமைச்சர் …!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  செய்தியாளர்களிடம் பேசிய போது, 2013ல் நடந்த தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி தருவதைப் பற்றி ஆய்வு செய்த பிறகே முடிவு எடுக்கப்படும். தற்போதைய சூழலில் 7200 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். தகுதி தேர்வில் வெற்றி பெற்றாலும் அரசு ஆய்வு நடத்தி தான் முடிவு எடுக்குமா ? அதுவும் 7200 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளார்கள் என்றால் தேர்வில் வெற்றி […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

ஜூலை முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று பேசும் போது, ஜூலை முதல் வாரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும். கொரோனா காரணமாக புத்தகம் அச்சடிக்கும் பணி தாமதம் ஆகியுள்ளது. இம்மாத இறுதிக்குள் புத்தகம் தயாராகும். புத்தகங்கள் தயாரானது மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். மாணவர்களின் பாடத்திட்டம் குறைக்க ஆலோசனை  நடக்கிறது. சூழ்நிலையை பொறுத்து பருவ தேர்வு ரத்து செய்யப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை

உங்க இஷ்டத்துக்கு செயல்படாதீஙங்க…! சாட்டையை சுழற்றிய அமைச்சர் ..!!

தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் நான்கு கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு முடிந்த பிறகு ஒத்திவைக்கப்பட்ட பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கூட ஜூன் 15ஆம் தேதி ஜூன் முதல் 25-ம் தேதி வரை பத்தாம் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

3, 4 நாளில் அறிக்கை வரும்…. 10ஆம் வகுப்பு தேர்வு மீண்டும் தள்ளிவைப்பா? பரபரப்பு தகவல் …!!

10ஆம் வகுப்பு தேர்வு மீண்டும் தள்ளி வைக்கப்படுமா என்று உதயநிதி – அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று முதல்வர் ஆலோசனைக்கு பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வு தேதியை மாற்றி அறிவித்தார். அதன்படி ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை தேர்வு நடைபெறும் என அட்டவணை […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

விடுபட்ட +2 தேர்வு ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் –  தமிழக அரசு

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் செய்தியாளரை சந்தித்தார். அப்போது அவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் நடந்து கொண்டிருந்த ஒத்திவைக்கப்பட்ட பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அதே போல கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட போக்குவரத்து சிக்கல் உள்பட பல காரணங்களால் 12ஆம் வகுப்பு இறுதி பொதுத்தேர்வை  எழுதாத 36 ஆயிரத்து 842  மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

#Breaking: ஜூனுக்கு பிறகு 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை …!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவது குறித்து கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு ஒற்றை வெளியிட்டுள்ளார். மார்ச் 27 இல் இருந்து ஏப்ரல் 13ம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத் தேர்தல் நடத்துவதற்கான அட்டவணைப்படுத்தப்பட்ட இருந்தது. ஆனால் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் நிச்சயமாக தேர்வு நடத்தப்படும் என்று  தமிழக அரசு சொல்லிக் கொண்டே வந்தது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடக்கவில்லை – அமைச்சர் செங்கோட்டையன்..!

ஆசிரியர் தகுதி தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆசிரியர் தகுதி தேர்வு முறைகேடு புகார் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். சேலம் மாவட்டத்தில் கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டதாக சொல்வதையும் அமைச்சர்  திட்டவட்டமாக மறுத்தார். தமிழகத்தில் 10 மற்றும் 11,12ஆம் வகுப்பு பொது […]

Categories

Tech |