Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பழுதடைந்த டிராக்டர்… வியாபாரிக்கு ஏற்பட்ட விபரீதம்… ராமநாதபுரத்தில் கோர விபத்து…!!

சாலையோரம் நின்று கொண்டிருந்த வியாபாரி மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் புல்லங்குடி பகுதியில் ராமு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் செங்கல் வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று ராமு டிராக்டரில் செங்கலை ஏற்றிக்கொண்டு ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரைக்கு சென்ருகொண்டிருந்துள்ளர். அப்போது ராமநாதபுரம் ஆர்.எஸ். மடை அருகே உள்ள ஐந்தினை பூங்கா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ராமுவின்  டிராக்டர் பழுதடைந்துள்ளது. இதனால் டிராக்டரை அங்கேயே […]

Categories

Tech |