Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

செங்கல் சூளை உரிமையாளர் வெட்டிக் கொலை… உறவினர்கள் சாலை மறியல்…. பரபரப்பு சம்பவம்….!!!!

செங்கல் சூளை உரிமையாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கொலையாளியை கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். தர்மபுரி மாவட்டம், பெரும்பாலை அருகில் சின்னம்பள்ளி கோவள்ளி கோம்பை பகுதியில் வசித்து வந்தவர் செங்கல் சூளை உரிமையாளர்கள் கந்தசாமி (53). அதே பகுதியில் வசித்த 30 வயதுடைய விவசாயி குபேந்திரன். இவருக்கும் கந்தசாமிக்கும் இடையே பொது வழித்தடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதுகுறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இரு தரப்பினருக்கு இடையே உடன்பாடு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அவன் தான் இப்படி பண்ணியிருக்கான்… சடலமாக கிடந்த உரிமையாளர்… தஞ்சாவூரில் பரபரப்பு…!!

செங்கல் சூளை உரிமையாளரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜீவா என்ற மனைவி உள்ளார். இத்தம்பதியினருக்கு பிரியங்கா என்ற மகளும், மணிகண்டன் என்ற மகனும் இருக்கின்றனர். இவருக்கு சொந்தமான செங்கல்சூளை கட்டுக்கரை பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் ராஜேந்திரனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் துரைசாமி என்பவரின் மகனான சந்தோஷிற்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.  இதனை அடுத்து சந்தோஷுக்கு தன்னை […]

Categories

Tech |