தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே இளம்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் (வயது 27) ஒருவர் செங்கல்பட்டில் இருக்கும் ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வருகின்றார்.. தற்போது கொரோனா தாக்கம் காரணமாக பொதுமுடக்கம் மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதையடுத்து லாரியில் கடந்த 5ஆம்தேதி சொந்த ஊரான இளம்புவனத்திற்கு வந்துள்ளார்.. இவர் சொந்த ஊர் திரும்பிய தகவலறிந்த வருவாய் துறையினர் மற்றும் சுகாதாரத் […]
