Categories
மாநில செய்திகள்

சோகமாக மாறிய திருமணம்…. 2 பேர் பலியான சம்பவம்…!!

செங்கம் என்ற இடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 22 தேதி நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்ட உறவினர் இரண்டு பேர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. திருமணத்தில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. ஆனாலும் பல திருமணங்கள் கட்டுப்பாடுகளை மீறி கூட்டம் கூடி நடத்துகின்றனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ரூ.8000வாங்கிட்டு போனீங்க….! ஆய்வுக்கு வந்த அதிகாரியை….. அதிர வைத்த பெண் பரபரப்பு குற்றசாட்டு …!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேருந்து நிலையம் அருகே உணவுப்பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள மளிகை கடையில் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து உணவு பொருள் பாதுகாப்புத் துறை ஆய்வாளர் கைலாஷ் குமார் மற்றும் அதிகாரிகள் அங்குள்ள மளிகை கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ரசாயணம் பூசப்பட்ட ஷாம்பு மற்றும் தரமற்ற டீ- தூளை பயன்படுத்தினால் மக்களுக்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடிப்படை தேவைகளுக்காக ஏங்கி தவிக்கும் இருளர் இன மக்கள்…!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அடிப்படை வசதிகளுக்காக ஏங்கித் தவிக்கும் இருளர் இன மக்களின் அவல வாழ்க்கையை விவரிக்கும் ஒரு செய்தித் தொகுப்பு. திருவண்ணாமலை மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள பூதக்குலம் வனப்பகுதியை ஒட்டியுள்ள மலை கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். சாலை வசதி இல்லாத இந்த மலை கிராமத்தில் வசிக்கும் மக்கள் போக்குவரத்திற்காக தாங்களாகவே மண் பாதையை உருவாக்கி பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் வேண்டும் என்றால் அருகிலுள்ள கிராமங்களில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

விவசாயி கொலை…. “குற்றவாளிகளை கைது பண்ணுங்க” உறவினர்கள் வாக்குவாதம்…!!

விவசாயியை வெட்டி கொலை செய்த சம்பவத்தில் உறவினர்கள் குற்றவாளியை கண்டுபிடிக்க கோரி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தின் செங்கம் அடுத்த மேல்புழுதியூர் கிராமத்தை சேர்ந்தவர்  நடராஜன். 51 வயதான இவர் விவசாயம் செய்கிறார்.இவர் மனைவி வசந்தா.இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் இருக்கின்றனர்.  நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நடராஜன் வீடு திரும்பவில்லை.இந்நிலையில் நேற்று காலை அவரது விவசாய நிலத்தில் கழுத்துப்பகுதி அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைக்குறித்து […]

Categories

Tech |