செக் குடியரசு நாட்டின் பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செக் குடியரசு நாட்டின் பிரதமரான பீட்டர் பியலாவுக்கு வயது 57 ஆகும் . இந்நிலையில் இவர் நேற்று கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் தனது வீட்டில் 7 நாட்களுக்கு தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக கூறினார். இது குறித்து இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “குறைந்தபட்சம் வீட்டில் இருந்தபடி எனது பணிக்கு திரும்ப விரும்புகிறேன் […]
