செக் குடியரசில் ஒரு பல்பொருள் அங்காடிக்கு வெளிநாட்டிலிருந்து வந்த வாழைப்பழ பெட்டிக்குள் 840 கிலோ அளவில் போதை பொருட்கள் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செக் குடியரசில் இருக்கும் ஜிசின் மற்றும் ரிஷொனொவ் நட் ஹ்கினுவ் என்ற பகுதியில் ஒரு பல்பொருள் அங்காடி இருக்கிறது. அங்கு சில வாழை பெட்டிகள் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறது. எனவே, அந்த கடையின் பணியாளர்கள் பெட்டியை திறந்து பார்த்த போது, அதனுள் பல வண்ணங்களில் பார்சல்கள் இருந்துள்ளது. உடனே அதனை திறந்து பார்த்த […]
