Categories
உலக செய்திகள்

சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்த வாழைப்பழ பெட்டி…. திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

செக் குடியரசில் ஒரு பல்பொருள் அங்காடிக்கு வெளிநாட்டிலிருந்து வந்த வாழைப்பழ பெட்டிக்குள் 840 கிலோ அளவில் போதை பொருட்கள் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செக் குடியரசில் இருக்கும் ஜிசின் மற்றும் ரிஷொனொவ் நட் ஹ்கினுவ் என்ற பகுதியில் ஒரு பல்பொருள் அங்காடி இருக்கிறது. அங்கு சில வாழை பெட்டிகள் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறது. எனவே, அந்த கடையின் பணியாளர்கள் பெட்டியை திறந்து பார்த்த போது, அதனுள் பல வண்ணங்களில் பார்சல்கள் இருந்துள்ளது. உடனே அதனை திறந்து பார்த்த […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் உச்சமடையும் போர்…. கீவ் நகருக்கு சென்ற 3 நாட்டு பிரதமர்கள்…!!!

உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் மூன்று ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கிவ் நகரத்திற்கு சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் தலைநகரில் ரஷ்ய படைகளின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. ரஷ்ய படையினர், தலைநகர் கீவை குண்டுவெடிப்பு தாக்குதல்களால் அதிர வைத்து வருகிறார்கள். அந்நகரின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு குண்டுவெடிப்பு தாக்குதல்களால் பெரும் சேதமடைந்திருக்கிறது. இந்நிலையில், நேட்டோ அமைப்பில் இருக்கும் சுலோவேனியா, போலந்து மற்றும் செக் குடியரசு ஆகிய 3 நாடுகளின் பிரதமர்கள் உக்ரைனிற்கு நேற்று […]

Categories
உலக செய்திகள்

30 லட்சத்தை தாண்டிய தொற்று எண்ணிக்கை…. செக் குடியரசில் அதிகரித்த கொரோனா…!!!

செக் குடியரசு நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செக் குடியரசு நாட்டில் கடந்த இரண்டு நாட்களில் புதிதாக 53 ஆயிரத்து 441 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அந்நாட்டில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 லட்சத்து 43 ஆயிரத்து 84 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும் நேற்று ஒரே நாளில் 11 பேர் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 37,243 ஆக அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

OMG : கொரோனாவிடம் ஆட்டம் காட்டிய பாடகி…. பின் நேர்ந்த சோகம்…. பிரபல நாட்டில் அதிர்ச்சி….!!!!

செக் குடியரசு நாட்டில் தடுப்பூசியை எதிர்க்கும் பாடகி ஒருவர் கொரோனா தொற்றை வேண்டுமென்றே தனக்கு வர வைத்த நிலையில் அவர் மரணமடைந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. செக் குடியரசு நாட்டில் வசிக்கும் ஹனா ஹொர்கா என்ற கிராமிய பாடகி கொரோனா தடுப்பூசியை எதிர்பவர். எனவே, இவர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை. எனினும் இவரின் கணவர் மற்றும் மகன் இருவரும் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர். இவரின் மகன், தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறு தாயை தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கிறார். ஆனால், தடுப்பூசி எடுத்துக் […]

Categories
உலக செய்திகள்

“ஆஹா! இது நல்லா இருக்கே”….. தடுப்பூசி செலுத்தும் மிக்கி மவுஸ்…. பிரபல நாட்டில் நூதன திட்டம்….!!!

செக் குடியரசில் சிறுவர்களுக்கு தடுப்பூசி மீது இருக்கும் பயத்தை போக்குவதற்காக சுகாதார ஊழியர்கள் கார்ட்டூன் வேடமணிந்து தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். தற்போது சில நாடுகளில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி, மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், சிறுவர்கள் தடுப்பூசியால் ஏற்படும் சிறிய பக்கவிளைவுகளைக் கண்டு பயப்படுகிறார்கள். இதனால், தடுப்பூசி மீது அவர்களுக்கு இருக்கும் பயத்தை போக்குவதற்கும் அவர்களை சகஜ நிலைக்கு கொண்டு வருவதற்காகவும் இத்திட்டத்தை மேற்கொண்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன்படி கார்ட்டூன் வேடங்களான, மிக்கி மவுஸ், பிகாச்சூ போன்ற […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் நடைபெற்ற தேர்தல்…. ஆட்சியைக் கைப்பற்றிய எதிர்க்கட்சித் தலைவர்….!!

கடந்த அக்டோபரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலையடுத்து செக் குடியரசின் புதிய பிரதமராக பீட்டர் ஃபியாலோ பதவி ஏற்றுள்ளார். செக் குடியரசில் கடந்த அக்டோபர் மாதம் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றுள்ளது. அவ்வாறு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இதுவரை எதிர்க் கட்சியின் தலைவராக இருந்த பீட்டர் ஃபியாலோவின் கூட்டணி கட்சி 27.8 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இதனையடுத்து பீட்டர் ஃபியாலோவின் கூட்டணி கட்சி நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 15.6 சதவீத வாக்குகளைப் பெற்ற மற்றொரு கூட்டணி கட்சியுடன் இணைந்துள்ளது. இந்நிலையில் கடந்த […]

Categories
உலக செய்திகள்

தூங்கும் குட்டி யானையை எழுப்பும் தாய்…. கிச்சு கிச்சு மூட்டும் பூங்கா ஊழியர்கள்…. வைரலாகும் வீடியோ….!!

மிருகக்காட்சிசாலையில் அயர்ந்து தூங்கும் குட்டி யானையை அதன் தாய் தட்டியெழுப்பும் அழகிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. செக் குடியரசு நாட்டில் பிராக் என்னும் மிருகக்காட்சிச்சாலை அமைந்துள்ளது. இந்த மிருகக்காட்சி சாலையில் 47 நொடிகளுக்கு எடுக்கப்பட்டுள்ள ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிவேகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் குட்டி யானையானது தரையில் படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கின்றது. இதனை கண்ட தாய் யானை தனது குட்டியை தும்பிக்கையினால் எழுப்ப முயற்சிக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

உள்ளூர் ரயில் மீது பயங்கரமாக மோதிய எக்ஸ்பிரஸ் ரயில்.. இருவர் பலி..!!

செக் குடியரசில் இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று நேராக மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அதிவேக பயணிகள் ரயில் ஒன்று, ஜெர்மனியில் உள்ள முனிச் என்ற நகரத்திலிருந்து,  செக்குடியரசின் தலைநகரான Prague-விற்கு வந்து கொண்டிருந்தது. அப்போது உள்ளூர் ரயில் ஒன்றும் வந்ததால், இரண்டும் ஒன்றுடன் ஒன்று நேராக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 நபர்கள் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் உள்ளனர். ஏறக்குறைய 40 நபர்களுக்கு காயம் […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : நெதர்லாந்தை வீழ்த்தி …. செக் குடியரசு கால்இறுதிக்கு முன்னேற்றம் …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் செக் குடியரசு, பெல்ஜியம் அணிகள் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறியது . யூரோ கோப்பை  கால்பந்து தொடரில் நேற்று  2-வது சுற்று ஆட்டத்தில் செக் குடியரசு – நெதர்லாந்து அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டி புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றது .இதில் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.ஆனால் 2-வது பாதி ஆட்டத்தில் செக் குடியரசு வீரர்  தாமஸ் ஹோல்ஸ் 68-வது நிமிடத்தில் ஒரு கோலை அடிக்க , இவரை […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : போலந்தை வீழ்த்தி சுலோவாகியா அணி வெற்றி …!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் செக் குடியரசு மற்றும் சுலோவாகியா அணிகள் வெற்றி பெற்றது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த போட்டியில்  செக் குடியரசு – ஸ்காட்லாந்து அணிகள் மோதிக்கொண்டன. இதில் முதல் பாதி ஆட்டத்தில் செக் குடியரசு வீரர் பாட்ரிக் 32 வது நிமிடத்தில்  ஒரு கோல் அடிக்க ,1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அடுத்ததாக 2 வது பாதியில் பாட்ரிக்  52 வது நிமிடத்தில் மற்றொரு கோலை அடிக்க,  […]

Categories
உலக செய்திகள்

பிரபல கோடீஸ்வரர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

அமெரிக்காவில் செக் குடியரசினுடைய கோடீஸ்வரர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்துள்ளார்.  அமெரிக்காவிலுள்ள அலாஸ்கா என்ற மாநிலத்தில் ஹெலிஹாப்டர் விபத்து நடந்ததில் செக் குடியரசினுடைய கோடீஸ்வரரான கெல்னர் மரணமடைந்துள்ளார். இச்செய்தியை அவரின் சொந்த முதலீட்டுக் குழு ppf உறுதி செய்திருக்கிறது. இதற்கு முன்பு Anchorage என்ற நகரின் கிழக்கு பனிப்பாறையின் அருகிலும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் விமானி, வழிகாட்டிகள் இருவர், செக் குடியரசை சேர்ந்த மற்றோரு நபர் ஆகிய 5 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கெல்னர் மட்டுமே உயிர்பிழைத்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். […]

Categories

Tech |