Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. செக் விதிமுறைகள் மாற்றம்… வங்கியின் அதிரடி அறிவிப்பு…!!!!

பஞ்சாப் நேஷனல் வங்கி செக்  கிளியரன்ஸ் செய்வதற்கு விதிமுறைகளை மாற்றியுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி செக் (காசோலை) கிளியரன்ஸ் தொடர்பாக விதிமுறைகளில் சில மாற்றத்தை செய்துள்ளது. இதன்படி ரூபாய் 10 லட்சம் மற்றும் அதற்கு மேல் மதிப்பு கொண்ட காசோலைகள் வாடிக்கையாளரிடம் இருந்து உறுதி செய்யப்பட்ட பிறகே கிளியர் ஆகும் என்று கூறியுள்ளது. மேலும் ஏற்கனவே  ரூ.50,000-க்கு மேல் செக் கிளியர் செய்வதற்கு வாடிக்கையாளர்களிடம் உறுதி செய்ய வேண்டும் என்ற விதிமுறையை ரிசர்வ் […]

Categories

Tech |