இந்தியாவில் 5 ஆயிரம் மட்டுமே சம்பளம் வாங்கும் செக்யூரிட்டி வேலைக்கு ஆங்கில எழுத்துக்கள் தெரிய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் விவசாயம் செய்ய முடியாதவர்கள் வேறு வேலைக்குச் செல்ல முடியாமல் செக்யூரிட்டிகள் ஆக பல்வேறு நகரங்களில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு செக்யூரிட்டி நிறுவனங்கள் சம்பளமாக சொற்பத் தொகையே வழங்குகின்றன. அதற்கு ஏற்றபடி 50 வயதை கடந்தவர்கள் தான் பெரும்பாலும் இந்த வேலையில் உள்ளனர். சென்னை மற்றும் மதுரை போன்ற பெருநகரங்களில் அதிகபட்சமாக 10 […]
