கர்நாடக மாநிலத்தில் வாகன பரிசோதனையில் இருந்து தப்பிக்க முயன்ற இளைஞர்கள் செக்போஸ்டில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் வீட்டிலேயே இருக்கும்படி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் ஒரு சில இளைஞர்கள் வீட்டில் இருக்க முடியாமல் வெளியில் ஊர் சுற்றி வருகின்றனர். அவர்களில் பலரை காவல்துறையினர் பிடித்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர். சில இளைஞர்கள் அவர்களிடமிருந்து […]
