தேனியில் சூறைக் காற்று வீசியதால் வாழை மரங்கள் சாய்ந்து நாசமாகியது. தேனி மாவட்டத்திலிருக்கும் வெட்டுக்காடு, ஆங்கூர் பாளையம், கூடலூர் உட்பட சில இடங்களில் விவசாயிகள் சொட்டுநீர் பாசனத்தின் மூலமாக ஒட்டுரக திசு வாழையை பயிர் செய்து வருகின்றனர். இதிலும் குறிப்பாக இந்த இடங்களில் நேந்தரம், பூவன், செவ்வாழை போன்றவைகளை அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது வாழை மரங்கள் அனைத்தும் நன்றாக வளர்ந்து, தார்கள் நன்கு முற்றி அறுவடை செய்ய இருந்தது. இந்த நிலையில் கூடலூர் […]
