Categories
மாநில செய்திகள்

65 கிமீ வேகத்தில் சூறைக்காற்று : புதிய எச்சரிக்கை….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

தென் கிழக்கு வங்க கடலில் நேற்று உருவான வளிமண்டல சுழற்சி வலுவடைந்து நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கை நோக்கி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மலைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் எனவும் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் சூறைக் காற்றுடன் ஆலங்கட்டி மழை….!!மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

அமெரிக்காவில் பலத்த சூறை காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்து வருவதால் அங்குள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அமெரிக்காவின் கரோலினாவில் உள்ள அலெண்டேல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியதால் அங்குள்ள வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. சூறைக்காற்றால் ஏற்பட்ட சேதத்தில் சிக்கி ஜார்ஜியா மாகாணத்தில் ஒருவர் கன்சாஸ் மாகாணத்தில் ஒருவர் என மொத்தமாக இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

Categories
உலக செய்திகள்

ஐயோ…! இப்படி ஒரு சூறைக்காற்றா…? படுகாயமடைந்த பொதுமக்கள்…. கடுமையாக பாதிக்கப்பட்ட கிராமங்கள்….!!

செக் குடியரசில் வீசிய பலத்த சூறைக்காற்றினால் 5 பேர் உயிரிழந்ததோடு மட்டுமல்லாமல் 100 க்கும் மேலானோர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செக் குடியரசு நாட்டில் பலத்த சூறைக்காற்று வீசியுள்ளது. இந்த சூறைக்காற்றால் ஹோடோன் பகுதியை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சூறைக் காற்றினால் 5 பேர் உயிரிழந்ததோடு மட்டுமின்றி 100 க்கும் மேலானோர் காயமடைந்துள்ளார்கள். இதனையடுத்து இந்த சூறைக் காற்றினால் ஏராளமான மரங்கள் சாய்ந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் காரின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பலத்த காற்றுடன் பெய்த மழை… சாலையில் விழுந்த புளியமரம்… போக்குவரத்து பாதிப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் சாலையோரம் நின்று கொண்டிருந்த புளியமரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே எ.புதூரில் சூறைக்காற்று வீசியதால் புளிய மரம் ஒன்று சாய்ந்து சாலையில் விழுந்தது. மேலும் மின்சார வயர் மீது அந்த மரத்தின் கிளைகள் விழுந்ததால் சாலையோரத்தில் இருந்த மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. சில இடங்களில் சூறக்காற்று காரணமாக வீட்டின் மீது மின் கம்பங்கள் சாய்ந்தன. இதன் காரணமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலையம்… புரட்டிப்போட்ட சூறைக்காற்று… வானில் வட்டமடித்த 3 விமானங்கள்…!!!

சென்னை விமான நிலையத்தில் பலத்த இடி மின்னலுடன் பெய்த கனமழையால் மூன்று விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவித்தன. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான ஆலந்தூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், மீனம்பாக்கம் மற்றும் பரங்கிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்களாக தொடர்ந்து பலத்த சூறைக்காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு 81 பயணிகளை கொண்ட விமானம் ஒன்று நேற்று மாலை 5 மணி அளவில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனியில் வீசிய பலத்த சூறைக்காற்று: வேரோடு சாய்ந்த தென்னை மரங்கள்..!!

தேனி மாவட்டம் தேவாரம் உள்ளிட்ட பல பகுதிகளில் வீசிய பலத்த சூறைக்காற்றால்  5 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட தென்னை மரங்கள் சாய்ந்து உள்ளன. இதனால் வாழ்வாதாரம் இழந்துள்ள விவசாயிகள் தங்கள் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளதாக  வேதனை தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |