ஆந்திர மாநிலம் திருப்பதியில் தென் கைலாயம் என்று அழைக்கப்படும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பஞ்சபூத தலங்களில் வாயுத்தலமாக கருதப்படுகிறது. அதன் பிறகு கோவிலில் உள்ள மூலவர் சுயம்புலிங்க வடிவத்தில் காட்சி புரிகிறார். இந்நிலையில் நாளை சூரிய கிரகணம் என்பதால் அனைத்து கோயில்களின் நடையும் சாத்தப்பட்டு இருக்கும். ஆனால் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் திருக்கோவில் மமட்டும் திறந்தே இருக்கும் என்று தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது கோவிலில் உள்ள மூலவருக்கு சூரியனும், சந்திரனும் கட்டுப்பட்டவர் என்பதால் […]
