இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில், விளையாடிய சூர்யகுமார் யாதவ் அவுட் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போட்டியானது அகமதாபாத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்தது. இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த இப்போட்டியில், இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் அவுட் செய்யப்பட்டதற்கு ,கேப்டன் கோலி எதிர்ப்பு தெரிவித்தார். இதைப்பற்றி கேப்டன் விராட் கோலி கூறும்போது, அம்பயரின் இதுபோன்ற தவறான முடிவுகளால் […]
