இந்தியாவிலேயே ராவணன் தங்கை சூர்பனகைக்கு கோவில் நாமக்கல் மாவட்டத்தில் தான் அமைந்துள்ளது. ராவணனின் தங்கை ஆன சூர்ப்பனகை நாமக்கல் அருகே கூட வேலம் புத்தூர் என்ற ஊரில் கோவில் அமைந்துள்ளது. மூன்று வாயில்கள் கொண்ட இந்த கோயிலில், தினமும் வடக்கு, கிழக்கு திசை வாயில்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. கோயில் விழாக்காலங்களில் மட்டுமே மேற்கு திசை வாசல் திறக்கப்படுகிறது. வடக்கு வாயில் முன்பாக 25 அடி உயரத்திலும், வடக்கு வாயிலுக்கு செல்லும் வழியில் 10 அடி உயரத்திலும் கொடிக்கம்பங்கள் […]
