Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இவ்வளவு நாள் கஷ்டப் பட்டோம் இது கொஞ்சம் ஆறுதலா இருந்துச்சு…. திருநெல்வேலியில் சூறைக்காற்று…. பொதுமக்கள் மகிழ்ச்சி….!!

நெல்லையில் சூறைக் காற்றுடன் பலத்த மழை பொழிவு ஏற்பட்டதால் மருதமரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் தற்போது கோடை கால சூழ்நிலை நிகழ்கிறது. இதனால் வெயில் சுட்டெரித்து பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. இதில் நெல்லை மாவட்டத்திலும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் சூறைக்காற்று வீசியதோடு மட்டுமல்லாமல் பலத்த மழை பொழிவும் ஏற்பட்டது. இதனால் குளிர்ந்த சூழ்நிலை உண்டானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் முக்கூடல் பகுதியில் வீசிய சூறைக்காற்றால் சாலையோரம் நின்றுகொண்டிருந்த மருதமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

இனி காய்கறிப் பயிர்களுக்கும்… வந்தாச்சு காப்பீடு… தோட்டக்கலைத் துறை அறிவிப்பு..!!

காய்கறி பயிர்களுக்கு இன்சுரன்ஸ் இல்லாத நிலையில் தற்போது அவற்றிற்கும் இன்சூரன்ஸ் திட்டத்தை தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது. இதில் ஒரு ஏக்கர் கத்திரிக்கு ரூ. 21 ஆயிரத்து 750, முட்டைக்கோஸ்க்கு ரூ. 22 ஆயிரத்து 400, தக்காளிக்கு ரூ. 20 ஆயிரத்து 500, கொத்தமல்லிக்கு 11 ஆயிரத்து 600, வாழைக்கு ரூ. 61 ஆயிரத்து 900 காப்பீட்டு தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் காப்பீட்டு தொகையில் 5% பிரிமீயமாக தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் […]

Categories

Tech |