உக்ரைன் நாட்டில் போர் பதற்றம் காரணமாக சூரியகாந்தி எண்ணெயின் விலை வெகுவாக அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டிலிருந்து தான் இந்தியாவிற்கு தேவையான 75% சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது, ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எனவே, சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதில் சிக்கல் உள்ளது. இதனால், இந்தியா முழுக்க அத்தியாவசியமான தேவையாக இருக்கும் சூரியகாந்தி எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை உண்டாகியிருக்கிறது. உக்ரைனில் பதற்ற நிலை இருப்பதால் […]
